Mar 26, 2011

முருகா.


திரு. பிரபு, ஒரு மெக்கானிகல் இஞ்சினியர், உண்மையான தெய்வ பக்தியும் சிறந்த குண நலங்களும் உள்ள மனிதர் அவர் எழுதிய ஒரு பிரார்த்தனைப்பாடல் இங்கே. இறையருள் கிட்ட ஓதி மகிழலாம்.

உடற் பிணிகால், ஓம் காரனை உருகி அளத்தவை


கொற்றவன் குருபரன்
பெற்றவன் மானிடன்
உற்றவன் விளைபயன்
நிற்றவன் நான்பதர்
பற்றிய செய்கையெலாம்
பயனது பாவமானால்,
அற்றவை செய்யுங்கால்,
அறம் நீ
கருத்தில் கொளாதொழிந்ததேன்?
சிறியவன் நானுற்றது,
வினை விளை பயனே!

கொற்றவா உனை-அழைக்கும்
திறன்கால் நிற்றவன் நீ
ஏற்றது என் செய்வாய்?-எனை
தேற்ற வா முருகா . . .
உருகி நான் நிற்கிறேன்,
நற்றவை செய்தொழுக ...
உற்றவா உந்துணை கொள்கிறேன்,

பெற்றவன் நீ குரு ...
பொறுப்பது உன் கடன்
பிள்ளையென்றன்பாய் பிரியமளித்து,
தஞ்சமடைந்த அடியேனுக்கு
அருள் செய் முருகா . . .


by.முருகனடிமை பிரபு . . .

1 comment:

  1. prabhu i like this song but i dont understand the meaning. if you are intrested kindly provide me the meaning for this song. you have to be thankfull to the god for this excellent tallent he gave to you.

    Congrats

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்