நான் கலைஞான முடிவதேயில்லை
எப்படி எழுதினாலும் சுவையாயில்லை
எப்படி இசைத்தாலும் சுகமாயில்லை
எப்படி நடித்தாலும் இதமாயில்லை
ஆனாலும்
நான் முயற்சித்துகொண்டே இருக்கிறேன்
உனக்காக ஒரு காதல் கடிதமும்
உன் சிரிப்புக்காக ஒரு சிம்பொனியும்
உன் கண்களுக்காக ஒரு கலைப்படமும்
ஆனால்
எடுத்து முடித்த பின்
எனக்குப்புரிந்தது
கலைஞர்கள்
உருவாவதில்லை
பிறக்கிறார்கள் என்று.
எப்படி எழுதினாலும் சுவையாயில்லை
எப்படி இசைத்தாலும் சுகமாயில்லை
எப்படி நடித்தாலும் இதமாயில்லை
ஆனாலும்
நான் முயற்சித்துகொண்டே இருக்கிறேன்
உனக்காக ஒரு காதல் கடிதமும்
உன் சிரிப்புக்காக ஒரு சிம்பொனியும்
உன் கண்களுக்காக ஒரு கலைப்படமும்
ஆனால்
எடுத்து முடித்த பின்
எனக்குப்புரிந்தது
கலைஞர்கள்
உருவாவதில்லை
பிறக்கிறார்கள் என்று.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்