May 28, 2009

சாருவும்-ஜெயமோகனும்-மகாத்மாவும்



மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஓளி ஓலி காந்தி திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் உரையாடலை கேளுங்கள், ஒத்துழயாமை இயக்கத்தின் போது செளரி செளரா என்ற இடத்தில் ஏற்ப்பட்ட வன்முறையின் காரணமாக அந்த இயக்கத்தை நிறுத்த காந்தி முடிவெடுக்கும் போது நடைபெறும் உரையாடல்.

இதைதான் சாருவும் ஜேவும் தங்கள் கட்டுரைகளில் சொல்லீருக்கிறார்கள், ஒரு வேளை காந்தி தனது உண்ணாவிரதம் மூலம் அன்று அந்த வன்முறை போராட்டத்தை நிறுத்தாமல் போனால் இந்திய தேசியகாங்கிரஸும் ஒரு தீவிரவாத கூட்டமாக நினைத்து சுட்டுத்தள்ளி இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அதன் பின் சாரு ஜெயமோகனின் இந்த கட்டுரையை படித்து பாருங்கள்.

http://charuonline.com/May2009/Vanmurai.html
http://jeyamohan.in/?p=2764

தவநெறிச்செல்வன்

1 comment:

  1. நன்றி.இந்தப் பகுதி சத்தியச் சோதனையிலும் சக்தி வாய்ந்த வரிகளுடன் இடம்பெறுகிறது.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்