Feb 7, 2009

நம்ம கிராமம்




















10 comments:

  1. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல் வருமா? புகைப்படங்கள் அருமை

    ReplyDelete
  2. நன்றி திரு எட்வின் அவர்களே.

    ReplyDelete
  3. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  4. ஒரு கிராமத்தின் உள் புகுந்து வந்தது போல் உணர்வு.
    படங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. சொந்த மண்ணை என்று நினைத்தாலும் மனம் லேசாகிறது. ,மிக்க நன்றி ஐயா , பச்சை பசேலென்ற கிராமத்து அழகை மீட்டெடுத்து கண் முன் கொண்டு வந்ததற்கு!

    ReplyDelete
  6. நன்றி ASSOCIATE, வடுவூர் குமார் அவர்களே

    ReplyDelete
  7. very nice i thinking my native... i miss lot

    ReplyDelete
  8. புகைபடங்களை வலைப்பூவில் உலவவிட்டதற்கு நன்றி நண்பர் செல்வம் அவர்களே,

    முருகவேல்

    ReplyDelete
  9. உங்கள் புகைப்படம் tamilish தளத்தில் இந்த இணைப்பை கொடுத்துள்ளேன், அதில் 12 வோட்டுக்களை பெற்று மிகவும் பிரபலமாக இருக்கிறது என்பதையும் தங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  10. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்தவேண்டும் வெளி நாட்டில்
    ஒழுங்காய் பாடுபட்டு வயல் காட்டில்
    உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
    என்ற பாடலை நினைவுபடுத்தியது இந்த புகைப்படம்
    அன்புடன்
    ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்