Aug 11, 2008

ஒரு உளறல்

மெல்ல இதை எழுதிக்கொண்டிருக்கும்போது தோன்றும் சம்பவங்களின் தொகுப்பாக இந்த உளரல் இருந்துவிடும் என்று தோன்றுகிறது, மனிதன் தன் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தேவையை நோக்கிய பிரயாணத்தில் இருக்கிறான் அதன் காரணமாக அவன் பயணம் ஒரு பதற்றமான சூழலில் இருக்கிறது அதன் பதற்றத்தை அடையாளம் காணப்படும் ஒரு முயற்சி இது ஆனால் இது தீர்வென்று சொல்வத்ற்கில்லை ஏனெனில் இதுவும் ஒரு பதற்றத்தின் வெளிப்பாடே.

1 comment:

  1. Hi,
    I got oppurtunity to read your "Ennangal" .GOOD.
    I want to write and share in tamil. But i dont know how to write using tamil fonts. If you give me some ideas to write in tamil,Will be thankful for ever.

    Thanks
    Arasi
    mail id : anbarasiJ@gmail.com

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்