தவநெறிப்பூங்கா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Nov 7, 2013
6 ஆம் ஆண்டு குருபூஜை விழா புகைப்படங்கள்.
முதல் நாள் இரவு கலாபதம் நடைபெற்றது, சரணாலய நண்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ. வைரம் நாகராஜன் சுவாமிகள் சிறப்புரையும் நடைபெற்றது. இல்லத்துறவு நூலின் பாராயணமும் விளக்கமும் நடைபெற்றது. அற்புதமான சத்சங்கமாக அமைந்தது.
புகைப்படங்கள் - அஜிதா.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)