Nov 7, 2013

6 ஆம் ஆண்டு குருபூஜை விழா புகைப்படங்கள்.

 
முதல் நாள் இரவு கலாபதம் நடைபெற்றது, சரணாலய நண்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ. வைரம் நாகராஜன் சுவாமிகள் சிறப்புரையும் நடைபெற்றது. இல்லத்துறவு நூலின் பாராயணமும் விளக்கமும் நடைபெற்றது. அற்புதமான சத்சங்கமாக அமைந்தது.
 








புகைப்படங்கள் - அஜிதா.

2 comments:

  1. கணுற்றதை காணப்பெறுந்திறா பாவியானேன்.எனை யுட்றாரை கண்டதும் உவகை கொண்டென் உடனிருந்தாற் போல்.எந்தை மாமன் தேவர் குயர் தாத்தன் எனை பார்த்து சிரிக்கிறார் தெய்வமாடத்தினூடே. உனை விடுத்து நான் எங்கு செல்ல ?,அனுதினம் ஒரு திருப்புகழ் நான் பாட , எந்தை சஷ்டி கவசம் பாட ,எம் முருகனிடமிருந்து சிரித்த வாறு ஆசி நல்கும் என் தாத்தனார்க்கு நீவீர் செய்த மரியாதைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!!* பாமரன் - பிரபு

    ReplyDelete
  2. அன்பார்ந்த அய்யா அவர்களே சிங்காரம் சுவாமிகளின் குருவான ராஜகம்பீரம் ஸ்ரீ மஹ்தூம் பாவா அவர்கள் பற்றி சொல்லவும். அவர்கள் தொலைபேசி மற்றும் விலாசம் இருந்தால் cittar.divine@gmail.com க்கு பதில் போடவும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்