May 3, 2009

எல்லோருக்கும் ஒரு அறிவுரை

(எழுத்தாளர் பா.ரா தனது தளத்தில் எழுதியுள்ள ஒரு அறிவுரை இங்கே கொடுத்துள்ளேன் இதனை பின்பற்றினால் பல பிரச்சினைகளை சமாளிக்கலாம் குறைந்தபட்சம் மே 13 வரைக்குமாவது)

எல்லோரும் ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் குடியுங்கள். நார்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள். கூல் டிரிங்ஸ் வேண்டாம். உப்பு, காரம், கரம் மசாலா கசுமாலங்களைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.

கருணாநிதியின் அறிக்கைகளைப் படிக்காதீர்கள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்