

திருவாரூர் மாவட்டம் நடுவச்சேரி கிராமத்தில் ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் சமாதி நிலையம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது, சுவாமிகளது முதலாமாண்டு குருபூஜை விழா வரும் நவம்பர் மாதம் முதல் தேதி நடைபெறுகிறது அதற்குமுன் அதன் கட்டட பணிகள் நிறைவுறும்,
மெய்யண்பர்கள் அறிய வேண்டி அறிவிக்கிறோம்.
முகவரி: ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் மடாலயம்
நடுவச்சேரி கிராமம்
விசலூர் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம்.
பின்:610101
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்