<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-902921464100004082</id><updated>2012-01-21T17:37:05.386-08:00</updated><category term='உணவு'/><category term='இஸ்லாம்'/><category term='தேர்தல்-09'/><category term='சிறுகதை'/><category term='அமெரிக்கா'/><category term='பெரியார்'/><category term='கடிதம்'/><category term='சொக்கனும் சோமேஸ்வரனும்'/><category term='தமிழ்'/><category term='கேரளா'/><category term='ஆரோக்கியம்'/><category term='ஜோதிடம்'/><category term='இராக்'/><category term='ஜப்பான்'/><category term='கவிதை'/><category term='நகைச்சுவை'/><category term='தேர்தல்-2011'/><category term='இந்தியா'/><category term='கருத்துக்கள்'/><category term='எண்ணங்கள்'/><category term='மகாத்மா'/><category term='குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்'/><category term='உளறல்'/><category term='கிராமம்'/><category term='சாரு'/><category term='சினிமா'/><category term='நண்பர்கள்'/><category term='இலங்கை'/><category term='சிங்காரம் சுவாமிகள்'/><category term='பயணம்'/><category term='அரசியல்'/><title type='text'>தவநெறிப்பூங்கா</title><subtitle type='html'>தீதும் நன்றும் பிறர் தர வாரா</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>113</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4498661534054426614</id><published>2012-01-21T17:32:00.000-08:00</published><updated>2012-01-21T17:37:05.412-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>புரளிதான் அடிநாதம்.</title><content type='html'>”எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும் ? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டுமென்றால் பிறர் மனைவியைக் காதலிக்கற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும், எனக்கும் எழுதும் பொழுதோ, மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும், நிர்ப்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும், பிடுங்கல்களும், அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்கு பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;தி. ஜானகிராமன்! சிலிர்ப்பு என்ற சிறுகதைத் தொகுப்பில்.  இந்த மேற்க்கோளை குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் கீழே நான் எழுதப்போவதவற்கும் எந்த சம்பந்தமில்லை. இந்த விவரம் சாரு தளத்தில் இருந்து கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் மாங்கு மாங்கு என்று உட்கார்ந்து எழுதுவதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் மேலே உள்ள முதல் பாரா ஒரு சரியான பதிலாக இருக்க கூடும்,&lt;br /&gt;&lt;br /&gt;தி.ஜானகிராமனின் மோகமுள் கொஞ்சம் படித்ததோடு சரி, வேறு எதையும் படிக்கவில்லை, சில எழுத்தாளர்களின் எழுத்துக்களை இழுத்து பிடித்து படிக்க முயன்றாலும் முடிவதில்லை. சில எழுத்தாளர்களின் எழுத்து நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எழுத்தாளர்கள் மாறி இருப்பார்கள், அல்லது மாறிக்கொண்டே இருப்பார்கள். சாரு அந்தவிதத்தில் மாறாமல்தான் இருக்கிறார். அவருடைய எழுத்தை பிடிக்காதவர்கள் கூட தொடர்ந்து படிக்க நேரும் என்றுதான் தோன்றுகிறது படிக்க தொடங்கிவிட்டால், அதற்கு பயந்து கொண்டு வாங்காமல் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போகட்டும். இந்த கட்டுரை எழுதவேண்டிய நோக்கம் புத்தக விழா நடந்து முடிந்து விட்ட நிலையில் ஊரில் இருந்தும் போகமுடியாமல் போய்விட்ட வருத்தம் ஒரு பக்கம். நீண்ட நாட்களாக எதுவும் பதிவிடாதது ஒருபக்கம், முதல் பாராவை படித்து விட்டது ஒருபக்கம் என்று பல காரணங்கள். விளைவு உங்களுக்கு இந்த கட்டுரைத் தொல்லை.&lt;br /&gt;மனிதன் தன்னைப்பற்றி அல்லது தான் அறிந்தது பற்றி வெளியே சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான், இல்லாது போனால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடக்கூடும். அதற்காகத்தான் அவனை சமூகச்சூழலில் வைத்திருக்கிறார்கள். காலையில் எழுந்து பல்தேய்க்க பிரஷ் கேட்பதில் தொடங்கி வழக்கமாக கைக்கு வரும் காப்பியை ரெடியா என்று கேட்டு. எவ்வளவு எழுப்பினாலும் எழும்பாத குழந்தையை அதே முறையில் மீண்டும் முயற்சி செய்து. அன்றைய பேப்பர் படித்து அடிக்கும் கமெண்ட் களை ரசிக்க நேரமில்லாத மனைவியிடம் அந்த காலை வேளையில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கூறிப்பார்த்து. &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது காலையில் கரவைக்கு இழுத்து போகும் மாட்டிடம் தன் வீட்டு கதைகள் எல்லாம் சொல்லி, எல்லோரும் படுத்துகிறார்கள் நீயாவது சீக்கிரம் வந்து தோலையேன் என்று புலம்புவதும்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டு கதைகளை வேலைக்காரி சொல்லும்போது அது அநாகரீகம் என்று தெரிந்தாலும் நாம் கேட்டு நமக்குள் வைத்துக்கொள்ளப்போவதால் தப்பேதும் இல்லை என்று உற்சாகப்படுவதும். அதே கதையை அக்கறையாய் சொல்லக்கூடாத இடத்தில் சொல்லும்போது அக்கறையின் காரணமாக அறிவுரைதானே சொல்கிறோம் என்று நியாயப்படுத்திக்கொள்வதும். அதனால் பூகம்பம் வெடிக்கும் போது பிரச்சினைகள் வெளிவந்தால்தான் அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பதற்காக முயன்ற பெருமையை ஏற்றுக்கொள்வதும் அதுபோய் ஒரு ஸ்டவ் வெடிப்பில் முடிகிறபோது தர்மபிரபுவாய் மாறி அங்கேயே நீதி வழங்குவதும் கூட ஒருவகையில் முதல் பாராவைத்தான் நினைவு படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மனம் பேசத்தான் ஆசைப்படுகிறது. ஆனால் அங்கே பேசமுடியாத போத அது எழுத்தாய் வருகிறது. தூய தமிழில் இதை புரளி பேசுவது என்பார்கள். புரளி மட்டும் பேசாமல் இருந்தால் மனிதன் பைத்தியம் பிடித்தவனாகிவிடுவான். அவரவர் நிலைக்கேற்ப அந்த புரளி சுகமும், தன்மையும், சுவையும் கூடியதாக இருக்கிறது. ஆகையால் இப்படி புரளி பேசி பெரிய பிரச்சினைகளை கண்ட மனிதன் ஒரு முடிவுக்கு வந்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் நடக்கும் விஷயங்களை பேசினால்தானே பிரச்சினை வருகிறது. என் வீட்டு வாசலில் வந்து கண்ட கண்ட வார்த்தைகளில் திட்டுகிறாய். நானே ஒரு குடும்பத்தை அல்லது கூட்டத்தை கற்பனை செய்து கொண்டு அதைப்பற்றிய புரளியை பேசுவதென்ன பதிப்பித்து புத்தகமாகவே வெளியிடுவேன் என்று முடிவெடுத்த புரளி மன்னர்களால்தான் கதைகளும் நாவல்களும் வந்தனவோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பெரிய எழுத்தாளர்கள் அல்லது புத்தகம் வாசிப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் நல்ல 100 புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று அறிவுரை சொல்வதை காணலாம். அவையெல்லாம் புரளிகளா என்றால் இல்லை. புரளிகளை தேடிப்போனவைகள் பயணக்கட்டுரைகளாகின்றன, நாகரீக பறிமாற்றங்களாகின்றன. அல்லது வரலாற்று புதினங்களாகின்றன. ராஜராஜன் அல்லது சுந்தரசோழர் வீட்டு குடும்பச்சண்டைதானே பொன்னியின் செல்வனாகியது. அதை எத்தனை சுவாரஸ்யத்துடன் படிக்க முடிந்தது. ஆனால் கற்பனை நாவல்கள் அத்தனை சுவாரஸ்யமாக படிக்க முடியாமல் போனதன் காரணம், பொன்னியின் செல்வன் நடந்த ஒரு குடும்பசண்டை. கற்பனை அல்ல என்பதால் கூடுதல் சுவாரஸ்யம். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதோ ஒரு சாதராண சம்பவமாக தோன்றினாலும் ஆழமாக யோசித்துப்பார்த்தால் இதில் உள்ள மனோ தத்துவம் புரியும் எல்லா கலைகளிலும் அடி ஆழம் ஒரு புரளிதான் என்று தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4498661534054426614?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4498661534054426614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4498661534054426614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4498661534054426614'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2012/01/blog-post.html' title='புரளிதான் அடிநாதம்.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4131999234132269696</id><published>2011-12-25T16:57:00.000-08:00</published><updated>2011-12-25T17:08:27.857-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்க பயணம்-2</title><content type='html'>இந்த முறை இரண்டுவார பயணமாக அமெரிக்க செல்ல வாய்ப்பு கிடைத்தது, போனமுறைக்கும் இந்த முறைக்கும் நிறைய வேறுபாடுகள், அப்போது கொஞ்சம் கோடைகாலமாக இருந்தது. இப்போது நல்ல குளிர்கால தொடக்கம் நல்ல வேளையாக பனிப்பொழிவு ஆரம்பிக்கவில்லை, ஒருநாள் மட்டும் மழை அப்படியே பனியாக கொட்டியது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் இருந்தது.&lt;br /&gt;இந்தமுறை முதலில் சென்றது பென்சில்வேனியா மாகாணதில் உள்ள பிட்ஸ்பர்க் நகரம், இது ஜார்ஜ் வாஷிங்டன் முதலில் அமெரிக்க சுதந்திரபோருக்காக முழங்கிய இடம். அவர் ஒரு பண்ணையாரக இருந்து சந்தர்ப்பவசத்தால் தளபதி ஆக்கப்பட்டவர். முழுவிவரம் வேண்டுமானால் பா.ராகவனின் “டாலர் தேசம்” படித்தால் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-GpHMb097eds/TvfHNhOPQQI/AAAAAAAAApE/FBtZiBPsV8s/s1600/DSC00117.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-GpHMb097eds/TvfHNhOPQQI/AAAAAAAAApE/FBtZiBPsV8s/s400/DSC00117.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690235689276227842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பிட்ஸ்பர்க் ஒரு மலைநகரம் என்று சொல்லலாம் சமதரையாக பார்க்கவே முடியவில்லை, எங்கும் மெலும் கீழுமாக வீடுகள் கட்டிடங்கள் என்று அற்புதமாக இருக்கிறது.பிர்மாண்டமான கட்டுமானங்கள் பள்ளத்தாக்குகளும் அவைகளை இணைக்க பெரும் பாலங்கள் என்று பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தனை சாதனைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நில அமைப்பில் பிட்ஸ்பர்க் ஒரு அற்புத நகரம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நமது இந்தியர்கள் ஒரு அழகான வெங்கிடேஸ்வரா கோவிலை அங்கே கட்டி இருக்கிறார்கள். நான் போனது சுமார் ஒரு டிகிரி குளிர். உள்ளே வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு சீராக வைத்திருக்கிறார்கள், பகல் 12 மணிக்கு சுமார் 50 பேர் அமர்ந்து பெருமாளுக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வழிபாட்டுக்கு வருகிறார்கள். தமிழ் தெலுங்கு பட்டாச்சார்யார்கள் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு பெருமாளையும், தாயாரையும் அன்போடு ஆராதனை செய்வதை பார்க்க முடிந்தது. பெருமாள் மிக அழகாக இருக்கிறார் எப்போதும் போலவே. கோவில் கொஞ்சம் மலைமேல்தான் அமைந்துள்ளது. நல்ல மடப்பள்ளி ஒன்றும் உள்ளது. புளிசாதம், தயிர்சாதம், உப்புமா போன்ற பல உணவு பதார்த்தங்கள் விலைக்கு கிடைக்கிறது. நல்ல சுவையோடு.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LTPYmhXTaB0/TvfHMwyNT5I/AAAAAAAAAow/9gU1Tzq3Zac/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-LTPYmhXTaB0/TvfHMwyNT5I/AAAAAAAAAow/9gU1Tzq3Zac/s400/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690235676273758098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-w1UVkSLBbpE/TvfHMsCGDlI/AAAAAAAAAoc/2VWOU4UIiN8/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://2.bp.blogspot.com/-w1UVkSLBbpE/TvfHMsCGDlI/AAAAAAAAAoc/2VWOU4UIiN8/s400/2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690235674998214226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-IoTR0uit-yo/TvfHMVOrj2I/AAAAAAAAAoU/xtMAUPWuSIw/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-IoTR0uit-yo/TvfHMVOrj2I/AAAAAAAAAoU/xtMAUPWuSIw/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690235668876988258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்காலம் என்பதால் மரங்கள் மிகசோகமாக இலைகளை தொலைத்துவிட்டு எங்கும் ஒரு வெறுமை படர்ந்திருந்தது காண கஷ்டமாக இருந்து, குளிர் என்றால் சரியான குளிர். அதிகநேரம் சரியான காப்பு உடைகள் இல்லாமல் வெளியே நின்றால் அவ்வளவுதான். நான் சுமாரான உடைகளுடன் சென்று மிகவும் சிரமப்பட்டேன். என்றாலும் பின்னர் சில தேவையான உடைகளை வாங்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-39pGrN4zBSU/TvfHNYFugNI/AAAAAAAAAo4/26Q8P9hyFIs/s1600/DSC00100.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-39pGrN4zBSU/TvfHNYFugNI/AAAAAAAAAo4/26Q8P9hyFIs/s400/DSC00100.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690235686824607954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம்நாள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும்போது மழைத்தூறல் தொடங்கியது அது ஒரு பனிப்பொழிவு, வெப்பநிலை மிககுறைவாக இருப்பதால் விழும் மழை அப்படியே பனியாக பொழிகிறது. வெளியே வந்தால் கார் எல்லாம் மெல்லிய பனி மூடிக்கிடக்கிறது. மறுநாளில் இருந்து கொஞ்சம் வெயில் அடித்ததால் மழை இல்லை, ஆகையால பனி பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் குளிர் 1 டிகிரி அளவில் இருக்கத்தான் செய்தது.&lt;br /&gt;இரண்டு வாரம் அங்கிருந்துவிட்டு எதுவும் பார்க்க முடியவில்லை, காரணம் குளிர், பின்னர் வேலை சரியாக இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4131999234132269696?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4131999234132269696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/12/2.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4131999234132269696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4131999234132269696'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/12/2.html' title='அமெரிக்க பயணம்-2'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-GpHMb097eds/TvfHNhOPQQI/AAAAAAAAApE/FBtZiBPsV8s/s72-c/DSC00117.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-8016217646073616073</id><published>2011-11-02T05:13:00.000-07:00</published><updated>2011-11-02T05:56:28.014-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்காரம் சுவாமிகள்'/><title type='text'>குருபூஜை விழா புகைப்படங்கள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-ZkK_zRAAnoA/TrE76Xj1fQI/AAAAAAAAAmo/Ijln9rr8DoM/s1600/IMG_4917.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-ZkK_zRAAnoA/TrE76Xj1fQI/AAAAAAAAAmo/Ijln9rr8DoM/s400/IMG_4917.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670379279778938114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-mm7WCzDtr-I/TrE77Av2_LI/AAAAAAAAAm0/ne-_BeRLc3c/s1600/IMG_4925.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-mm7WCzDtr-I/TrE77Av2_LI/AAAAAAAAAm0/ne-_BeRLc3c/s400/IMG_4925.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670379290835221682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RMkPYcswzY8/TrE78Ii0-xI/AAAAAAAAAnA/mXdgIS_WRxI/s1600/IMG_4936.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-RMkPYcswzY8/TrE78Ii0-xI/AAAAAAAAAnA/mXdgIS_WRxI/s400/IMG_4936.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670379310107917074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EPqFJ_To2tI/TrE79bu33QI/AAAAAAAAAnM/mpTjwj7q_-U/s1600/IMG_4956.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-EPqFJ_To2tI/TrE79bu33QI/AAAAAAAAAnM/mpTjwj7q_-U/s400/IMG_4956.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670379332438580482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Qh89qwgZziU/TrE7-r_OHgI/AAAAAAAAAnY/X8lGsKnjAxQ/s1600/IMG_4899.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-Qh89qwgZziU/TrE7-r_OHgI/AAAAAAAAAnY/X8lGsKnjAxQ/s400/IMG_4899.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670379353981984258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்கள்: அஜிதா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-8016217646073616073?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/8016217646073616073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/8016217646073616073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/8016217646073616073'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/11/blog-post.html' title='குருபூஜை விழா புகைப்படங்கள்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ZkK_zRAAnoA/TrE76Xj1fQI/AAAAAAAAAmo/Ijln9rr8DoM/s72-c/IMG_4917.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-203641684882935468</id><published>2011-10-13T21:41:00.000-07:00</published><updated>2011-10-13T22:20:27.455-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்காரம் சுவாமிகள்'/><title type='text'>குருபூஜை விழா அழைப்பிதழ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-r81j26h5SH8/Tpe_rfqA8eI/AAAAAAAAAmU/OlZ8C-iobtA/s1600/inv.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-r81j26h5SH8/Tpe_rfqA8eI/AAAAAAAAAmU/OlZ8C-iobtA/s400/inv.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5663205810394690018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை கிளிக்கினால் பெரிதாக படிக்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-203641684882935468?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/203641684882935468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/10/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/203641684882935468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/203641684882935468'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/10/blog-post_13.html' title='குருபூஜை விழா அழைப்பிதழ்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-r81j26h5SH8/Tpe_rfqA8eI/AAAAAAAAAmU/OlZ8C-iobtA/s72-c/inv.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-815936755711829226</id><published>2011-10-03T12:35:00.000-07:00</published><updated>2011-10-03T12:37:12.079-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துக்கள்'/><title type='text'>தளங்களில் நான் எழுதிய கருத்துக்கள்</title><content type='html'>காந்தி தனது போராட்டங்களின் விளைவுகளை அறியாமலே முன்னெடுத்தார் என்பது உண்மையாக இருக்காலம், எந்த போராட்டவாதியும் விளைவுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் காந்திஜியிடம் எந்த விளைவானாலும் தனது உயிரை பணயம் வைத்தாவது அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் செளரி செளரா வன்முறையின்போது ஓத்துழையாமை இயக்கத்தை அவரால் நிறுத்த முடிந்தது.&lt;br /&gt;காந்தியைத்தவிர மற்ற தலைவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திரப்போராட்டத்தை கடைசி இந்தியன் வரை கொண்டு செல்லும் சக்தியில்லை, ஆகையால்தான் சுதந்திரம் உறுதியாகும் வரை காந்தியை புறக்கணிக்கமுடியாத நிலையில் இருந்த தலைவர்கள், பிரிவினையின் போது அவரை கருவப்பில்லை போல வெளியே கடாசிவிட்டனர். அப்போது அவர்களுக்கு காந்தியும் தேவைஇல்லை அவருடைய மக்களும் தேவை இல்லை. தத்தமது அதிகார தேவைகளுக்காக எல்லா சமரசங்களும் நடந்தன.&lt;br /&gt;பிரிவினையை தவறு என்றோ சரி என்றோ இங்கே நான் சொல்லவில்லை, ஆனால் காந்தியை அப்போது யாருக்கும் தேவைப்படவில்லை என்பதைதான் நான் இங்கே கூறுகிறேன். காந்தி மக்களுடன் இணைந்த தலைவராக மட்டுமே கருதப்பட்டார், நிர்வாக ரீதியான விஷயங்களுக்கு அவர் பொருத்தமில்லாதவராக பார்க்கப்பட்டார், அதனால்தான் அவரின் பொருளாதார கொள்கைகள் கூட சரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.&lt;br /&gt;இப்போது கபில்சிபல், அன்னா ஹசாரேவின் எண்ணங்கள் நிர்வாகத்திற்கு சாத்தியமில்லை என்று மீடியாக்களிடம் எல்லாம் கூறிக்கொண்டிருக்கும்போது. மக்கள் கூட்டம் என்னவோ அன்னா ஹசாரே பின்னாடி நின்ற அதே கதைதான் காந்தியிடமும் நடந்தது, வழக்கமான இந்திய மக்களின் பூஜிக்கும் மனநிலை காந்தியையும் அப்படி ஒரு நிலையில் கொண்டுவந்து வைத்தது.&lt;br /&gt;சொல்லும் செயலும் எண்ணமும் ஓன்றாக ஒரு மனிதனால் வாழ்ந்து காட்டமுடியும் என்ற நிருப்பித்தவர் காந்தி, அது அவருக்கு வெற்றிகளை கொடுத்தது என்பதுதான் வரலாறு, அதனால்தான் இன்னும் அவர் இங்கே விவாதத்தில் இருக்கிறார். காந்தியை திட்டுபவர்கள் விமர்சிப்பவர்கள் எல்லாம் அவரின் முஸ்லீம்கள் மீதான பற்றினை ஒரு குறையாக காட்டுவது அதிகம், எனக்கென்னமோ ஒரு சாதாரண மதசார்ந்து யோசிக்காத மனிதனுக்கு கூட காந்தியின் உணர்வே வரும் என்றுதான் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் இந்தியாவின் தந்தையான ஒரு தலைவர் எப்படி தன்னாட்டில் உள்ள எல்லா மத்ததினரையும் சமமாக பாவிக்காமல் இருக்கமுடியும்.&lt;br /&gt;ஒருவேளை சுதந்திர இந்தியாவில் அவர் நீண்டகாலம் இருந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்க கூடும்.&lt;br /&gt;*********************************************************************************************************************&lt;br /&gt;எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே ஒரு வித மறுமலர்ச்சி நிலைகளை அடைந்து கொண்டேதான் வந்திருக்கிறது, அதன் விளைவுகள்தான அதனில் தோன்றிய புதிய புதிய பிரிவிகள், பிரட்டஸ்டண்டுகளும் ஆர் சி கிருத்துவர்களும் தனித்தனியே விவாதிக்கும்ப்போது ஏற்படும் தீப்பொறி, இஸ்லாத்தின் சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடமும், இந்து மதத்தில் சிவா வைஷ்ணவா விவாதங்களிலும் பற்றி எரியத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் திரவிடம் வந்ததால் ஏற்பட்ட ஒரு மாற்றம் இப்போது இல்லாமல் போய்விட்டதால்தான் கருணாநிதியே இன்னும் மஞ்சள் துண்டுடன் இருக்கிறார், அவர் குடும்பத்தினர் கோயில்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை அறிவியல் வளர்ந்த நாடுகளிலும், சோற்றுக்கே வழி இல்லாத நாடுகளிலும் கடவுளும் மதமும் எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை, நடுத்தர உலக நாடுகளில்தான் இன்று மதம் கடவுள் பற்றிய பயம் இன்னும் மிச்சமிருக்கிறது. இது ஒருவகை middle class mentality, இந்திய வாக்களார்களைப்போல உலகிலும் இந்த நடுத்தர வர்க்கம் அதிக எண்ணிக்கையில் உள்ள வரை அவர்கள் சார்ந்த சம்பவங்கள் வாழும், பலப்பல வேஷங்கள் கட்டி, அவ்வளவுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-815936755711829226?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/815936755711829226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/815936755711829226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/815936755711829226'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/10/blog-post.html' title='தளங்களில் நான் எழுதிய கருத்துக்கள்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-7041415230486652936</id><published>2011-09-26T18:10:00.000-07:00</published><updated>2011-09-26T18:28:06.483-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்-2011'/><title type='text'>தமிழக உள்ளாட்சித்தேர்தல்-2011</title><content type='html'>அனேகமாக இந்த உள்ளாட்சித்தேர்தல் சம்பந்தமான கூத்துக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி கூட்டணிகளை விரும்பாமல் தனியே போட்டியிட முடிவு எடுத்த நிலையில் இதன் ஆழமான காரணம் என்னவென்று எனக்குத்தோன்றியதை இங்கே எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ilcOmXxabtI/ToElNEAINDI/AAAAAAAAAl8/fPCPRgAN2f0/s1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 228px;" src="http://4.bp.blogspot.com/-ilcOmXxabtI/ToElNEAINDI/AAAAAAAAAl8/fPCPRgAN2f0/s400/5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656843513296860210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சதாரணமாக தேர்தல் என்றாலே அதிமுகவும் சரி திமுகவும் சரி கூட்டணி கட்சிகளுக்காக தூது விடுவதும், அதை சாக்காக வைத்துக்கொண்டு ராமதாஸ், திருமா, காங்கிரஸ், கம்னியூஸ்ட்,தேமுதிக போன்றவைகள் பேரம் பேசுவதும் நடக்கும். இதுதான் இத்தனை தேர்தலில் நாம் கண்டது. இப்போது, திமுக என்னடாவென்றால் காங்கிரஸ் வேண்டாம் என்கிறது. ராமதாஸ் என்னடாவென்றால் எனக்கு அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்கிறார். அதிமுக என்னடாவென்றால் எந்த கட்சியும் வேண்டாம் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மக்களுடந்தான் கூட்டணி என்ற புரட்சிகலைஞர் அதிமுக வெளியே அனுப்பிவிட்டதில் மிகுந்த வருத்ததுடன் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரிய கட்சிகள் ஆட்சி அமைக்க சின்ன கட்சிகளை கூப்பிட்ட காலம்போய். சின்ன கட்சிகள் இப்போது பெரிய கட்சிகளின் கடைக்கண் பார்வைக்ககாக காத்திருக்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டநாளக எல்லாருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும், இந்த ராமதாஸை இரண்டு பெரிய கட்சிகளும் வேண்டாம் என்று தைரியமாக ஒதுக்காததால்தான் அந்த ஆள் அங்கும் இங்கும் வசதிப்படி பேரம் பேசுகிறார் என்று. ஆனால் இன்று அப்படி பட்ட ஒரு முடிவை அவரே எடுத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட எல்லா கட்சிகளும் தனித்து நிற்க முயற்சிக்கின்றன, ராமதாஸும் திருமாவும் ஒருவேளை கூட்டணி போடலாம், அதிமுகவும் கம்னீயூஸ்ட் கட்சியும் கூட்டணிக்குள் வரலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன வென்றால், போன சட்டசபைத்தேர்தல் முடிவுகள் எல்லா அரசியல் கட்சிகளை குழப்பிவிட்டது என்பதுதான் உண்மை.&lt;br /&gt;திமுக கூட்டணியில் ராமதாஸ் இருந்தார், திருமா இருந்தார், காங்கிரஸ் இருந்தது. இன்னும் சில்லரைக்கட்சிகள் எல்லாம் இருந்தும் திமுக படுதோல்வியை அடைந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக கம்னியூஸ்ட், மற்றும் சில்லரைக்கட்சிகள் இருந்தன அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் கூட்டணி கணக்கைப்பார்த்தால் திமுக கூட்டணிதான் வென்றிருக்கவேண்டும், பணநாயகம் வேறு ஆதரவாக இருந்த நிலையில். மதிமுக இல்லாத நிலையில் அதிமுக கூட்டணி ஒரு பலவீனமான கூட்டணிதான். என்றாலும் இந்த இமாலய வெற்றி எங்கிருந்து ஒரு பலவீனமான கூட்டணிக்கு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான காரணம் எந்த கட்சிக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை, அதைதெரிந்து கொள்ளத்தான் திமுகவும் அதிமுகவும் தனியாக நிற்கின்றன. திமுகவுக்கு ஒரு சந்தேகம் நாம் காங்கிரஸுடன் இருந்ததால் தான் தோற்றோமா இல்லை நாம் செய்த பொற்கால ஆட்சியில் மக்களின் வெறுப்பினால் தோற்றோமா என்று. ஆகையால் காங்கிரஸை கழற்றிவிட்டு அந்த சோதனையை நடத்தப்பார்க்கிறது. அதே நேரம் 2G குழப்பங்களில் கைகொடுக்காத காங்கிரசை கொஞ்சம் பயமுறுத்தவும், 63 இடங்கள் கேட்டு பாடாய்படுத்தினீர்களே தனியாக நின்று உங்கள் செல்வக்கை நீங்களே சுயபரிசோதனை செய்துகொண்டு வாருங்கள் என்ற தகவலையும் காங்கிரஸீக்கு கொடுக்க நினைக்கிறது திமுக. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5L6A2kBngKU/ToElM0DKAEI/AAAAAAAAAlk/BYZuksp0zYg/s1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 183px;" src="http://1.bp.blogspot.com/-5L6A2kBngKU/ToElM0DKAEI/AAAAAAAAAlk/BYZuksp0zYg/s400/4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656843509014593602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸ்தான் முன்பே கழண்டுகொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் ஆகையால் அவரை கழட்டி விடத்தேவை இல்லாமல் போய்விட்டது. ராமதாஸீக்கும் ஒரு சந்தேகம், போன நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தோம் ஒரு இடம் கூட ஜெயிக்கவில்லை, பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி என நம்பி திமுகவுடன் இருந்தோம் அதுவும் படுதோல்வி அடைந்து விட்டது. உண்மையில் இனி எங்கிருந்தாலும் நமது செல்வாக்கு உயரப்போவதில்லை, உண்மையில் நமக்கு எத்தனை பேர் ஓட்டுப்போடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமலரில் ராமதாஸ் பற்றி ஒரு செய்திவந்தால் அதற்கு வருகிற கமெண்ட்களின் எண்ணிக்கை சில நிமிடங்களில் 100ஐத் தாண்டிவிடுகிறது. அத்தனையும் வசவுகள்தான். அதெல்லாம் படிக்கிற வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை, யாராவது உதவியாளர்கள் அதை படித்துகாண்பிப்பார்கள் என்று நம்புவோம். இப்படி மக்களின் மனநிலை தனக்கு எதிர்மறையாக இருப்பதால் உண்மையில் தனது செல்வாக்கு என்னதான் என்பதை புரிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை முயற்சியில் அவர் இருக்கிறார், ஆனால் அதை தனியே செய்தால் நிச்சயம் முடிவு என்ன என்பது ஓரளவு புரிவதால் திருமாவை கையைப்பிடித்து இழுக்கிறார். திருமாவின் நிலை இப்போது மிக மோசம். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை விஷயத்தில் தொடங்கி பல வகைகளில் தன்மீதான நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் அவர், எல்லோரும் கழட்டி விட்ட நிலையில் எதையாவது பிடித்துக்கொண்டு கரைசேர நினைக்கிற நிலையில் ராமதஸை கெட்டியாக பிடித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவின் நிலை ஒருவகையில் ஒரு தீர்மானமான நிலைதான், சட்டமன்ற தேர்தலில் பெற்ற இமாலய வெற்றி, தேமுதிக இல்லாமல் இருந்திருதால் கூட கிடைத்திருக்கும் என்று தீர்மானமாக நம்புகிறார்கள். காரணம் மக்களின் திமுக மீதான வெறுப்பு. வைகோ தனியாக நின்றிருந்தால் கூட கணிசமாக ஜெயித்திருப்பாரோ என்னவோ? வேறுவழியில்லாமல் அதிமுகவுக்கு மக்கள் குத்தி தள்ளிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் அந்த வெறுப்பின் தொடர்ச்சி இன்னும் இருப்பதால் அதை உபயோகப்படுத்தி தனியே நின்றே எளிதாக ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைப்பது சரிதானே? வரிசையாக திமுக முன்னாள்கள் உள்ளே போய்க்கொண்டிருக்க மக்களிடம் எந்த பதற்றத்தையும் காணோம் அதையெல்லாம் சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜான்பாண்டியனை கைது செய்ததற்கே பரமகுடி பற்றி எரிந்த நிலையில், இத்தனை தலைவர்களை கைதுசெய்தும் பேரியக்கமாக இருக்கிற திமுகவினால் ஒரு வலுவான எதிர்ப்பு போராட்டாத்தை நடத்தமுடியாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் கைதுகளை ரசிக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்ததால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் இந்த திமுக எதிர்ப்பு உணர்வை முதலாக்க ஜெயலலிதா நினைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8i8ZKFbdfcM/ToElM_2pw-I/AAAAAAAAAls/M7aHU2cLeJQ/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 255px; height: 198px;" src="http://4.bp.blogspot.com/-8i8ZKFbdfcM/ToElM_2pw-I/AAAAAAAAAls/M7aHU2cLeJQ/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656843512183374818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் நடந்து முடியும்போது பல சில்லரைக்கட்சிகளின் சுயரூபம்,பலம் தெரிந்துபோகும் என்றுதான் தோன்றுகிறது. அதனடிப்படையில் அடுத்த தேர்தலுக்கான சீட்டு பேரங்கள் முடிவாகக்கூடும். 63 இடங்களை கேட்ட காங்கிரஸ் இந்தமுறை மிக மோசமான காலத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சீமான் போன்றவர்கள், ராஜீவ் கொலையில் தூக்குதண்டனைக்கு காத்திருக்கும் கைதிகளை பற்றிய சர்ச்சைகள், நிச்சயம் காங்கிரஸீக்கு ஒரு தலைவலிதான். கிட்டதட்ட காங்கிரஸீன் தமிழக நிலையை பரிதாபமாக்கும்.அதனை தூக்கி நிறுத்தும் சக்தி கொண்ட எந்த தலைவரும் இப்போது காங்கிரஸில் இல்லை, இனி வரப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை, ஜீ.கே.வாசன் ஒரு பரபரப்பான தலைவராக இல்லை, சிதம்பரம் பெயர் கெட்டுக்கொண்டே இருக்கிறது. மற்ற தலைவர்கள் கேட்கவே வேண்டாம், ஈவிகேஸ் கொஞ்சம் &lt;br /&gt;&lt;br /&gt;பேசிக்கொண்டிருந்தாலும் அதேல்லாம் தலைமைபண்பை கொண்டு கட்சியை தூக்கி நிறுத்துமா என்று தெரியவில்லை. தங்கபாலு தனது குலாம் நபி ஆசாத்துடன் உள்ள நட்பின் காரணமாக தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடித்து ஒரு வழியாக்கிவிடுவார் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;தமிழகத்தில் இருந்து ஒரு எம்பியும் தேறாது என்று காங்கிரஸ் தலைமைக்கு என்று தெரிகிறதோ அன்றுதான் ராகுல் காந்தி, உத்திரப்பிரதேசத்தில் வீடுவீடாக செல்வதுபோல் இங்கும் வரக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக இதில் மொசமாக பாதிக்கப்போகும் கட்சியாக இருக்கும், சரியாக செயல்படாத நிலையில் அவர்களின் செல்வாக்கு குறைந்து காணப்படுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. இப்படி எல்லா கட்சிகளும் ஒருவகை சுய பரிசோதனையில் விருப்பத்துடனும் விருப்பமில்லாமலும் இறங்கி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6_a9e3MLVuY/ToElNMzCpNI/AAAAAAAAAl0/G7LJ4Ll0jAo/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 257px;" src="http://2.bp.blogspot.com/-6_a9e3MLVuY/ToElNMzCpNI/AAAAAAAAAl0/G7LJ4Ll0jAo/s400/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656843515657888978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்த தேர்தலில் பல கட்சிகளின் எதிர்கால முடிவாகும், மதிமுகவையும் கம்னீயூஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு தொலைக்காட்சி சானல்கள் இருப்பதால் அதுவும் களைக்கட்டும். பணநாயகத்தின் விளையாட்டு உண்டாகுமா இல்லையா என்றுதெரியவில்லை, இப்போதே ஸ்டாலின் தமிழக தேர்தல் ஆணையத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போக இருப்பதாக அறிவித்துள்ளார். சோ அய்யர் விரைவில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்றே தோன்றுகிறது. தமிழகம் இன்னொரு ஜனநாகயக் திருவிழாவுக்கு தயாராகிறது. முடிவோடு சந்திப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-7041415230486652936?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/7041415230486652936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/09/2011.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7041415230486652936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7041415230486652936'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/09/2011.html' title='தமிழக உள்ளாட்சித்தேர்தல்-2011'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ilcOmXxabtI/ToElNEAINDI/AAAAAAAAAl8/fPCPRgAN2f0/s72-c/5.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4137458154528379894</id><published>2011-08-25T13:55:00.000-07:00</published><updated>2011-09-01T12:00:40.152-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்கபயணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-PdjJ7fmKA5k/Tl_VpZUV7lI/AAAAAAAAAlU/LGp4HPXCMMw/s1600/30072011075.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-PdjJ7fmKA5k/Tl_VpZUV7lI/AAAAAAAAAlU/LGp4HPXCMMw/s400/30072011075.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5647467364893453906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுக்கு வந்து கிட்டதட்ட 2 மாதம் ஆகிவிட்டது, தொடர் பணிசுமையால் எதுவும் எழுதமுடியாத ஒரு நிலை, என்றாலும் இங்கு வந்தபின் இந்த நாட்டின் சூழல் பற்றிய விஷயங்களை என்னை கவர்ந்தவைகளை எழுத நினைக்கிறேன். டெல்லியில் இருந்து சிகாகோ வழியாக அல்பணி என்கிற நான் தங்கவேண்டிய நகரத்திற்கு வந்து சேர்ந்தேன், சுமார் 13 மணி நேரபயணம் டெல்லியில் இருந்து சிகாகோ பிஸினஸ் கிளாஸ் டிக்கட் என்பதால் நமது ஏர் இந்திய விமானத்தில் நல்ல கவனிப்புகள், மற்றும் இருக்கை கிட்டதட்ட ஒரு படுக்கை போல மிக சுகமாக மாறிக்கொண்டது ஒரு களைப்பும் இல்லாமல் சிகாகோவில் வந்து இறக்கி விட்டது. நேரமாற்ற குழப்பங்கள்தான் நமக்கு பெரிய சங்கடம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகாகோ ஏர்போர்டில் இருந்து வெளிவந்தால் வெளியே ஒரு ஈ காக்காவையும் காணும். நாம் நம் சென்னை திருச்சி ஏர்போர்ட் வாசலில் காத்துக்கிடக்கும் பல பயணிகளின் உறவுகளையும் நண்பர்களை கண்ட பழக்கத்ததில் இங்கு அப்படி கூட்டமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அப்படியாருமே இல்லை, எனது மொத்தமே ஒர் 10 பேருக்குள்ளாக மனிதர்கள் காணப்பட்டார்கள், அதுவும் இந்தியாவில் இருந்து வரும் உறவினர்களை அழைப்பதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன், அதில் ஒரு இந்தியர் நான் அடுத்த விமான நிலையத்திற்கு செல்லும் தொடர்வண்டியை பிடிக்க வழி சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொடர்வண்டியை பிடித்து அடுத்த விமானம் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தேன். எல்லா இடத்திலும் அத்தனை பெரிய மனித கூட்டம் இல்லை. பிறகு பெரிய காத்திருப்பு நான் அமெரிக்க நேரப்படி அதிகாலை 7 மணிக்கு சிகாகோ வந்து சேர்ந்து விட்டேன், எனது அடுத்த விமானம் மாலை 4 மணிக்கு ஆகையால் அதிகநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமிகவும் தண்டனையான விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அமெரிக்க வாழ்க்கையைப்பற்றி எழுதுதலாம், எங்கும் பசுமை நான் இருந்த இடம். குளிர்காலத்தில் ஒரே பனிக்காடாக மாறிவிடுமாம், நம் இமய மலை போல. செப்டம்பர்வரை கோடைகாலம் என்பதால் பசுமை. அழகான ஆறுகளை கடந்துதான் எனது பணிபுரியும் இடத்திற்கு செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கிய விடுதியின் ஜன்னலைத்திறந்தால் ஒரு பூங்காவில் இருப்பதைப்போல்தான் சுகமாக இருக்கிறது. எங்கும் யாரையும் உதவி கேட்கதேவையே இல்லை. விமான நிலையத்தில் இறங்கியதும் நம்மூரில் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதுபோல் கார் வாடகைக்கு கிடைக்கிறது. அதில் இருக்கும் GPS(GLOBAL POSOTIONING SYSTEM) உலக வரைபட உதவி இயந்திரம் கிட்டத்தட்ட எல்லா கார்களிலும் கிடைக்கிறது. அதில் நாம் செல்லும் விடுதியின் முகவரியை தெரிவித்தால் நாம் எப்படி போகவேண்டும் என்று பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வழி சொல்கிறது. சாலைகளும் காரோட்டிகளும் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதால் நமக்கு மிக சுலபமாக பழக்கமே இல்லாவிட்டாலும் கார் ஓட்டி குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியும். தவறாக மாறிப்போய்விட்டால் கூட இருக்கிற இடத்தில் இருந்து மீண்டும் வழி சொல்கிறது. அமெரிக்க பழக்கமானவர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் என்னைப்போல் நாட்டுபுறத்தானுக்கு ஒரு அதிசயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அமெரிக்க இரவு நடன விடுதிகள். அங்கே சிகரெட்புகையும், இசையின் ஒலியும் கட்டுக்கடங்காதது. வெள்ளிக்கிழமை இரவுகளில் தொடங்கும் கூத்துக்கள் மறுநாள் காலை வரை தொடர்கிறது. அங்கே தனியாக ஆடிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று நீங்களும் நடனத்தில் கலந்து கொள்ள வேண்டியது. அவருக்கு விருப்ப பட்டால் அவள் உங்களுடன் சேர அதன் பிற்கு நடக்கும் உற்சாக நிகழ்வுகளை இங்கே எழுத முடியாது. என்னால் அதிக நேரம் உள்ளே இருக்க முடியவில்லை புகை மூட்டத்தால். மற்றபடி அமெரிக்க பெண்களின் உடையும் நிறமும் அவர்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடத்துலும் ஒரு புன்னகை கிடைக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு விலை. எங்குபோனாலும் நல்ல வரவேற்பு. ஆனால் பணம் பிரதானம். எல்லாம் குறியீடுகளுடனான வாழ்க்கை. எல்லா குறியீடுகளையும் புரிந்து கொள்ள பழகவேண்டும். காலநிலை நேர மாற்றங்கள் பழக சிரமப்படும் பின்னர் நம்மை அடிமையாக்கிவிடும் இந்த வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சிகாகோ விமான நிலைத்தில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் சுகங்களை எந்த சிரமமும் இல்லாமல் கட்டணத்திற்கு தருகிறார்கள். உங்களின் சுதந்திரம் 100 சதம் உத்திரவாதம். ஆனால் நிற வேற்றுமை உணர்வுகள் இல்லாமல் இல்லை. இல்லை என்பதுபோல் காட்ட முயற்சிகள் நடைபெறுகிறது. தொலைக்காட்சி சானல்களில் காணும்போது மேலே சொன்னவைகளை எதுவும் காணமுடியவில்லை. அதெல்லாம் காசு கொடுத்து காணவேண்டிய விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு, என்னைப்போல் சைவர்களுக்கு பிரச்சினைதான். சமைக்க தேவையான எல்லா விஷயங்களும் இந்திய கடைகளில் கிடைக்கின்றன. சமைக்கலாம்.முஸ்லீம் நண்பர் ஒருவர் என்னுடன் இங்கே பணியில் பயிற்சிக்காக வந்தார். அவருடன் ஒரு மசூதிக்கு சென்றேன். அங்கே பல நாட்டினரை சேர்ந்த இஸ்லாமியர்களை கண்டேன். நோம்பு நேரம் என்பதால் மாலையில் உணவும் தருகிறார்கள். ஒரு நல்ல சினேகம் அவர்களுக்குள்ளே. வளைகுடா நாட்டில் வெகு நாட்கள் இருந்ததால் சலாம் சொல்லுவது பழகிப்போன விஷயம் அந்த சுகம் இங்கேயும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-fnVYbKrh_lQ/Tl_VpLkSd9I/AAAAAAAAAlM/_8V3bp79R9I/s1600/30072011062.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-fnVYbKrh_lQ/Tl_VpLkSd9I/AAAAAAAAAlM/_8V3bp79R9I/s400/30072011062.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5647467361202239442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நயாகரா சென்று வந்ததை மறக்க முடியாது. அங்கு போனது காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது ஒழுங்காக படியில் பார்த்து நடக்காததால். என்றாலும் நொண்டிக்கொண்டே எல்லாம் பார்த்து முடித்தேன். பிரமாண்டமான அருவிகள். குகைவழியே கீழே இறக்கி அருவியின் அருகே அழைத்துச்செல்கிறார்கள் ஒரு சாரலில் நனைந்த சுகம் கிடைக்கிறது. கனடா பகுதியில் இருந்து பார்த்தால் மிக அழகாக தெரியும் ஆனாலும் அமெரிக்க பகுதியில் இருந்துதான் விழுகிறது. ஆகையால் மிக அருகில் இருந்து பார்க்க முடிகிறது.பெரிய  படகுகுகளில் கூட்டமாக ஆட்களை ஏற்றிச்சென்று அருவிக்கு அருகே கொண்டு போகிறார்கள். எதுவும் இலவசம் இல்லை. கார் நிறுத்துமிடத்தில் 10 டாலர் வசூலிக்கிறார்கள் என்றால் மற்ற விஷயங்களை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம். நமது கொல்லிமலை அருவியை விட உயரம் என்று தோன்றவில்லை, ஆனால் அகலமும் நீரின் அளவும் மிக அதிகம். 5 மணிநேரம் பயணம் செய்து கண்டேன். இந்திய உணவகங்கள் இருக்கின்றன.  நிறைய இந்தியர்கள் தனது பெற்றோரை அழைத்து வந்து நயாகராவை காட்டிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்க வாழ் தன் மக்களின் நாகரீக உடைகளுக்குள் பொருந்தாமல் அவர்கள் நம்மவர்களாகவே இருந்தார்கள். தன் பேரப்பிள்ளைகளின் பார்வையாளர்களாக.நயாகராவைக்கண்டபோது எனக்கு என்னமோ நம்மூர் சுற்றுலா தளத்தில் இருப்பதுபோல்தான் தோன்றியது. பூங்காக்கள் வரிசைகள் என்று என்னை பெரிதாக பிரமிப்படையச்செய்யவில்லை என்று மற்றும் தோன்றியது.ரசனை குறைவானதால் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ToK1SBZXFNE/Tl_VonhcS_I/AAAAAAAAAlE/b3ofRNEq_1A/s1600/30072011064.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-ToK1SBZXFNE/Tl_VonhcS_I/AAAAAAAAAlE/b3ofRNEq_1A/s400/30072011064.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5647467351526624242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய வியாபர நிலயங்களில் எல்லாம் பொருட்களைப்பார்க்கும்போது எல்லாம் வாங்க தூண்டுகிறது. நல்ல விலை. அமெரிக்கர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ. குழந்தைகளுக்கு மிக நல்ல சிந்தனையைத்தூண்டும் விதத்தில் பொருட்கள் இருக்கின்றன. எங்கும் சினேகத்துடன் உதவியாளர்கள். விதவிதமான உபகரணங்கள் சொல்லிமாளாது. ஒரு புதிய உலகம் புதிய வாழ்க்கைமுறை. எல்லாமும் எல்லா சுதந்திரங்களும் விலைக்கு கிடைக்கிறது. அழகான வீடுகள் ஆனால் புயலுக்கும் மழைக்கும் பயப்படவேண்டும். நான் இருந்தபோது நியுயார்க்கிலும் வடக்கு கரோலினாவிலும் இரின் புயல் தாக்கியது. நான் இருந்த இடம் நியுயார்க்கில் இருந்து 150 மைல் ஆகையால் ஓரளவு காற்றும் நல்ல மழையும். பல சாலைகள் மூழ்கி விட்டன. மற்ற சேதங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சானல்களில் கண்டிருக்கலாம். என்றாலும் எனக்கென்னமோ இந்த வாழ்க்கை ஒரு இயந்திரத்தனமாகத்தான் தோன்றுகிறது. எதுவும் நிரந்தரமில்லை. அறிவியல் எல்லா இடங்களிலும் பொங்கிவழிகிறது. எதுவும் அறிவியல் உதவிகொண்டே பார்க்கப்படுகிறது. அதுசரியா என்றுதான் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பயணக்கட்டுரைப்போல நம்மூர் இட்லிக்கும் சாம்பாருக்கும் எதுவும் ஈடில்லை என்றுதான் எழுதிமுடிக்கதோன்றுகிறது. நிறைய சீமான் மற்றும் தமிழருவி மணியனின் பேச்சுக்களைக்கேட்டேன். எல்லாம் பழயதுதான், பல மலையாளப்படங்களைப்பார்த்தேன். எல்லாம் youtube உபயம். அதைப்பற்றியெல்லாம் எழுதுகிறேன் பின்னர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இதுபோதும் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4137458154528379894?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4137458154528379894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/08/blog-post_25.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4137458154528379894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4137458154528379894'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/08/blog-post_25.html' title='அமெரிக்கபயணம்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PdjJ7fmKA5k/Tl_VpZUV7lI/AAAAAAAAAlU/LGp4HPXCMMw/s72-c/30072011075.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-6306313115660896162</id><published>2011-07-11T16:44:00.000-07:00</published><updated>2011-07-11T16:45:04.612-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல்</title><content type='html'>யாதும் ஊரே, யாவரும் கேளிர்;&lt;br /&gt;தீதும், நன்றும், பிறர் தர வாரா;&lt;br /&gt;நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;&lt;br /&gt;சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்&lt;br /&gt;இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்&lt;br /&gt;இன்னாது என்றலும் இலமே! மின்னொடு&lt;br /&gt;வானம் தண் துளி தலைஇ ஆனாது,&lt;br /&gt;கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று&lt;br /&gt;நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்&lt;br /&gt;முறைவழிப் படூஉம் என்பது திறவோர்&lt;br /&gt;காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்&lt;br /&gt;பெரியோரை வியத்தலும் இலமே!&lt;br /&gt;சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாதும் ஊரே,யாவரும் கேளிர்;&lt;br /&gt;எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;&lt;br /&gt;தீதும், நன்றும், பிறர் தர வாரா;&lt;br /&gt;தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;&lt;br /&gt;நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;&lt;br /&gt;துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.&lt;br /&gt;சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்&lt;br /&gt;செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.&lt;br /&gt;இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்&lt;br /&gt;வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை.&lt;br /&gt;இன்னாது என்றலும் இலமே! மின்னொடு&lt;br /&gt;மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;&lt;br /&gt;வானம் தண் துளி தலைஇ ஆனாது,&lt;br /&gt;வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,&lt;br /&gt;கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று&lt;br /&gt;கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,&lt;br /&gt;நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்&lt;br /&gt;அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது&lt;br /&gt;முறைவழிப் படூஉம் என்பது திறவோர்&lt;br /&gt;முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.&lt;br /&gt;காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்&lt;br /&gt;அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]&lt;br /&gt;பெரியோரை வியத்தலும் இலமே!&lt;br /&gt;பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]&lt;br /&gt;சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!&lt;br /&gt;சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-6306313115660896162?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/6306313115660896162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/07/192.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/6306313115660896162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/6306313115660896162'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/07/192.html' title='கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-642748862259333533</id><published>2011-07-03T18:00:00.000-07:00</published><updated>2011-07-03T18:07:16.739-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?</title><content type='html'>முதுபெறும் பத்திரிக்கையாளர் திரு.மலர்மன்னன் கருணாநிதி பற்றி திண்ணை இணைய இதழில் எழுதி இருக்கும் கட்டுரை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக பட்டது. பத்திரிக்கையாளர் "சோ"அவர்களைப்போல கருணாநிதியை கடுமையாக விமர்ச்சித்து வந்தவர் திரு மலர்மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கும் கூட திமுக தலைவர் மீது ஒரு தீராத வருத்தம் எதிர்மறை எண்ணங்கள் உண்டு. என்றாலும் அவரைப்பற்றி நல்லவைகளும் உண்டு என்பதை இந்த கட்டுரை கூறுகிறது. என் நண்பர்கள் படிக்க வேண்டி அதை இங்கே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-I5adw8IvnKI/ThESHzftacI/AAAAAAAAAic/axtHzOonrBU/s1600/anna_karunanidhi_500-300x193.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 193px;" src="http://4.bp.blogspot.com/-I5adw8IvnKI/ThESHzftacI/AAAAAAAAAic/axtHzOonrBU/s400/anna_karunanidhi_500-300x193.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5625297334854052290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும்&lt;br /&gt;கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக்&lt;br /&gt;கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே,&lt;br /&gt;அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே&lt;br /&gt;இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில்&lt;br /&gt;இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் சென்னை மாநகரில் மேட்டுக் குடியினர் வசிக்கும் கோபாலபுரம்&lt;br /&gt;என்ற பகுதியில் சுயமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கியவர் மு. கருணாநிதி. உண்மையில்&lt;br /&gt;எளிமையாக வாழ்ந்த குடும்பமே யன்றி வறுமையில் வாடிய&lt;br /&gt;குடும்பம் அல்ல, கருணாநிதியுடையது. திரைப்படங்களுக்குக்&lt;br /&gt;திரைக்கதை வசனம் எழுதும் தொழிலை மேற்கொண்டிருந்த அவர், அன்றைய கால கட்டத்தின் வெகு ஜன ரசனைக்கு ஏற்பக் கதை வசனம் எழுதிப் படிப்படியாக வளர்ந்து ஒரு முன்னணி&lt;br /&gt;வசனகர்த்தாவாக ஐம்பதுகளின் தொடக்க முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்தாம். ஏவி எம் செட்டியாரே வீடு தேடி வந்து ஒப்பந்தம் செய்து கணிசமான தொகையினை முன்பணமாகக் கொடுத்துச் செல்லும் அளவுக்கு அவர் தமது துறையில் முன்னணியில் இருந்தவர்தாம். அவருடைய அன்னையார் அஞ்சுகம் அம்மையார் இருந்தவரை யார் எந்த நேரம் சென்றாலும் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக விருந்துபசாரம் செய்யப்படும் வீடாக அவரது வீடு இருந்தது. அம்மையாரின் கைப்பக்குவமும் அபாரமாக இருக்கும்.&lt;br /&gt;அந்தக் காலத்தில் கருணாநிதியின் கோஷ்டியினர் என்றே&lt;br /&gt;கருதப்பட்டு வந்த மயிலாடுதுறை எஸ். கருணானந்தம், வட ஆர்க்காடு மாவட்டச் செயலாளராக இருந்த முல்லை சத்தி,&lt;br /&gt;ப. உ. சண்முகம், எனப் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தமையால் கருணாநிதியின் குணச் சித்திரத்தை&lt;br /&gt;என்னால் ஓரளவேனும் சரியாகவே வரைந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;நட்பின் இலக்கணம் தெரிந்து நடப்பவர் கருணாநிதி. நண்பர்கள் தாம் சமயங்களில் அவர் காலை வாரியதுண்டே தவிர&lt;br /&gt;ந்ண்பர்களை அவ்ர் விட்டுக்கொடுத்ததில்லை. நான் இங்கு குறிப்பிடுவது கருணாநிதி கோஷ்டியினர் என்ற வட்டத்திற்குள்&lt;br /&gt;வந்தவர்களைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் தி.மு.க. முன்னணியினரின் வருமானத்திற்கு ஆதாரம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுதான். கூட்டத்தில் பேச இவ்வளவு, வந்து போகும் செலவு, சாப்பாட்டுச் செலவு என்றெல்லாம் பேசி வைத்துக்கொண்டு, முன்பணமாகவும் சிறிது பெற்றுக் கொண்டு பேச வருவார்கள். அன்றைய கிளைக் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும்பாலும் அன்றாடங் காய்ச்சிகள். ஒரு கூட்டம் நடத்தி முடிக்கவே திண்டாடித் திணறிப்&lt;br /&gt;போவார்கள். கூட்டம் முடிந்ததும் பேச்சாளர் இரவுச் சாப்பாட்டுக்கும் வழிச் செலவுக்கும் கூட்டத்தில் பேசுவதற்காகப்&lt;br /&gt;பேசிக்கொண்ட தொகையில் மீதிப் பணத்தையும் எதிர்பார்ப் பார்கள். பேச்சாளருக்கு யார் வீட்டிலாவது சாப்பாட்டுக்கு ஏற்பாடாகிவிடும். வழிச் செலவுக்கும் எப்படியாவது காசு தேற்றிவிடுவார்கள். ஆனால் பேசுவதற்காகக் கேட்ட&lt;br /&gt;தொகையில் முன்பணம் போக மிச்சத்தைக் கொடுப்பதில்தான்&lt;br /&gt;திண்டாட்டமாகிவிடும். அண்ணே, தேறலே அண்ணே என்று தயங்கித் தயங்கி முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு&lt;br /&gt;மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பணிந்து நிற்பார்கள்.&lt;br /&gt;பேச்சாளர் எரிந்து விழுவார். அவருக்கு மாத வருமானம் மேடைப்&lt;br /&gt;பேச்சில்தானே! அது பாதிக்கப்படும்போது எரிச்சல் ஏற்படுவது&lt;br /&gt;இயற்கையே அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியும் குறிப்பிட்ட தொகை பேசிக் கூட்டத்துக்கு வருபவர்தாம். அந்த நாளிலேயே சுயமாகச் சம்பாதித்த&lt;br /&gt;பணத்தில் காரும் வைத்திருந்தார். காருக்குப் பெட்ரோல் செலவும்&lt;br /&gt;தரச் சொல்லுவார். ஆனால் எனக்குத் தெரிந்து பெரும்பாலான கூட்டங்களில் அவர் பேசிச் செல்லும்பொழுது காருக்குப் பெட்ரோல் செலவாகவோ கூட்டத்தில் பேசியதற்கான தொகையோ அவருக்குக் கழகத் தோழர்களால் கொடுக்க முடிந்ததில்லை. ஆனால் அதற்காகக் கருணாநிதி சிறிதும் முகம் சுளித்ததில்லை. கட்சியை வளர்ப்பதில்தான் அவரது கவனம் முழுவதும் இருந்ததேயன்றி கட்சியில் இருப்பதை வருமானத்திற்கான ஒரு வழியாக அவர் கருதியதில்லை.&lt;br /&gt;சொந்தக் காசிலேயே பெட்ரோலும் போட்டுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று கட்சியை வளர்த்தவர் கருணாநிதி. இதனால்தான் மாநிலம் முழுவதும் கட்சியில் அவரது அபிமானிகளின் எண்ணிக்கை பெருகியது. &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி சூட்டிகையானவ்ர், கட்சியின் வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு உள்ளவர், நிலைமைகளை சமாளிக்கக் கூடியவர் என்றெல்லாம் கட்சியில் பெரும்பான்மையினருக்கு நம்பிக்கை இருந்தமையால்தான் அண்ணாவுக்குப் பிறகு அவர் முதல்வராக முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் வர்க்கத்தின் தோழர்கள் என்று உரிமை கொண்டாடும் இடதுசாரிக் க்ட்சிகளின் கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் நீண்ட நெடுங் காலம் நீடித்த போதிலும் கொல்கத்தா நகரின் சாலைகளில் மனிதனுக்கு மனிதன் வாகனமாய் அமைந்தது போன்ற கை ரிக்‌ஷா ஓடுவது கண்ணை உறுத்தும் காட்சியாக இருந்து வந்தது. 2005-ல்தான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா கை ரிக்‌ஷா ஒழிக்க்ப்படும் என்றும் கை ரிக்‌ஷா ஒட்டுபவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்தார். பலன் கை ரிக்‌ஷா இழுப்பவர்கள் வயிற்றுப் பிழைப்பை இழந்தனர். சிலர் கள்ளத்தனமாகத் தொடர்ந்து நகரின் ஒதுக்குப் புறங்களிலும் இருண்ட பகுதிகளிலும் கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஆனால் தமிழ் நாட்டில்&lt;br /&gt;1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று பெயரெடுக்காத தி.மு.க. வின் ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கை ரிக்‌ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைத்தவர் களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்.. இன்று கொல்கத்தாவில் கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலுக்கு மீண்டும் சட்டரீதியான அனுமதி வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!&lt;br /&gt;இடதுசாரியின் நீண்ட கால ஆட்சி கை ரிக்‌ஷாவை மாநகரின் அவமானச் சின்னமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கருதியதேயன்றி, கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளியின் சுய கெளரவம் குறித்தோ, அவனது வயிற்றுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதுபற்றியோ கவலைப்படவில்லை.&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம் கொல்கத்தாவில் ரிக்‌ஷா இழுப்பவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான பிஹாரிலிருந்து பிழைக்க வந்த ஏழைகள். ரிக்‌ஷா ஓட்டும் வங்காளியைப் பார்க்க இயலாது!&lt;br /&gt;&lt;br /&gt;சீமான்களின் உபரி வருமானத்திற்கு ஒரு வழியாகவும் சபல புத்தியின் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் கடைசிப் பணம் வரை இழப்பதற்குக் காரணமாகவும் இருந்த குதிரைப் பந்தயத்தை ஒழித்ததும் கருணாநிதி எடுத்த ஒரு முக்கிய மக்கள் நலப் பணி என்று கூற வேண்டும். (உயர் நீதி மன்றத்தில் அது அடிபட்டுப் போனது வேறு விஷயம். அதை ஒழிக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் சென்றதுதான் கருத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சம்). இதற்கு திருஷ்டி பரிகாரம்போல் அவர் மது விலக்கைக் கைவிட்டிருக்க வேண்டாம். .அதிலும் தள்ளாத வயதில் ராஜாஜி வீடு தேடி வந்து கேட்டும் மது விலக்கைக் கைவிடுவதில் அவ்ர் உறுதியாக இருந்திருக்கலாகாது. இன்று பதின்ம வயதினரும் குடிப் பழக்கத்தை ஒரு நாகரிகம்போல் பயின்றுவிட்டிருப்பதைப் பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பரிசுச் சீட்டுத் திட்டத்தை அண்ணா கொண்டு வந்த பொழுது ஒரு ரூபாய்தானே ஒருவர் செலவழிக்கப்போகிறார், அதனால் அவரது பொருளாதாரம் அப்படியொன்றும் பாதிக்கப்படாது என்று&lt;br /&gt;எண்ணிவிட்டார். ராஜாஜி அதையும் கண்டிக்கவே செய்தார். மக்களை அரசாங்கமே சூது ஆடப் பழக்குவது தவறு என்று எச்சரித்தார்.&lt;br /&gt;ராஜாஜி எச்சரித்தது போலவே கருணாநிதி காலத்தில் பரிசுச்சீட்டு&lt;br /&gt;ஒரு போதைப் பழக்கம் போலப் பரவிவிட்டது. அப்போதே அந்தத் திட்டத்தை கருணாநிதி கைவிட்டிருந்தால் பாராட்டுக்குரியவ ராகியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பஸ் வசதி என்ற நிலை உருவாகக் காரணமும் கருணாநிதியின் முனைப்பே என்று சொல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடி நிலைக் காலத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. இதற்காகக் காமராஜரே கருணாநிதியைப் பாராட்டியதை நேரில் கேட்டவன் நான். அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்தபோது அக்கட்டுரையைப் பல நாளிதழ்களும் வார இதழ்களும் மறு பிரசுரம் செய்தன. பரவாயில்லை, காமராஜர் என்னைப் பாராட்டினார் என்பதற்கு மலர் ஒரு சாட்சியாக இருக்கிறான் என்று அதைப் படித்துவிட்டுக் கருணாநிதி திருப்திப் பட்டுக்கொண்டதாகப் பின்னர் சாவி சொல்லிக் கேள்வியுற்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அரசு அலுவலர்களுக்கு இன்று பலவாறான நலன்கள் கிட்டு வதற்கு அடித்தளமிட்டவரே கருணாநிதிதான். அதனாலதான் தி.மு.க அரசு என்றாலே அரசு ஊழியர் நல அரசு என்ற பிம்பம் தோன்றிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் விஷயத்தில் கருணாநிதி எவ்விதப் பாகுபாடும் பார்க்காததையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் அவர் பிராமணர்-பிராமணர் அல்லாதவர் என்ற வேறுபாட்டையோ, மாறுபட்ட கருத்தினர் என்ற முரண் பாட்டையோ பொருட்படுத்துவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது ஆட்சிக் காலத்தில் நூல்கள் நாட்டுடைமை என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகவே முழு வேகத்தில் நடைபெற்று பல எழுத்தாளர் குடும்பங்களுக்கு கணிசமான நிதி உதவி கிட்டுவது சாத்தியமாகி வந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. ஆட்சி என்றால் கருணாநிதி சொல்வதுதான் வேதவாக்கு என்பது தெரிந்த விஷயந்தான். இருந்தாலும் கழக அரசு. தி.மு.கழக ஆட்சி என்றெல்லாந்தான் அவர் குறிப்பிடுவது வழக்கமேயன்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரது வாயில் எனது ஆட்சி என்று வந்ததில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-642748862259333533?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/642748862259333533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/642748862259333533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/642748862259333533'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/07/blog-post.html' title='பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-I5adw8IvnKI/ThESHzftacI/AAAAAAAAAic/axtHzOonrBU/s72-c/anna_karunanidhi_500-300x193.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4818269893568569437</id><published>2011-06-30T15:53:00.000-07:00</published><updated>2011-06-30T15:57:22.196-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு'/><title type='text'>மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை</title><content type='html'>மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை, பேஸ்புக்கில் வந்திருக்கிறது எனது நண்பர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறேன், சாரு பதில் சொல்வாரா தெரியவில்லை, ஆனால் மனுஷ்யபுத்திரன் மிக உயர்வாக தெரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-PsOeUR1SBvg/Tgz_Gsr3bAI/AAAAAAAAAiU/e6Jly9KiaR8/s1600/260477_242766582415927_100000477613498_1029367_3391478_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/-PsOeUR1SBvg/Tgz_Gsr3bAI/AAAAAAAAAiU/e6Jly9KiaR8/s400/260477_242766582415927_100000477613498_1029367_3391478_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624150525218352130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சண்டே இந்தியன் இதழில் வெளிவந்துள்ள பேட்டியில் சாரு நிவேதிதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கனிமொழி அழைக்கபட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க பதிப்பாளரின் விருப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தன்னலம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவையே அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு தமிழ் எழுத்தாளர் கருணாநிதியை ’கடவுள்’ என்று அழைத்து பெரும் புகழ் பெற்றார். அவருக்கான பரிசு கடந்த தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. சீசருக்கு உரியது சீசருக்குக் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தின் மூலம் என்னை தி.மு.க காரனாகவும் அவரை அ.தி.மு.க காரராகவும் நிறுவுவதற்கு சாரு விரும்புகிறார். என்னுடைய நட்பை இழப்பதன் வாயிலாக அவர் அதன் நஷ்டத்தை எப்படி உடனடியாக சந்திக்கிறார் பாருங்கள். அவரை இவ்வளவு பலவீனமாக கருத்துச்சொல்ல நான் அனுமதித்ததே இல்லை.  இப்படி சொன்னால் ஜெயலலிதா என்னை உடனே ஜெயில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று யோசிக்கிறார். இவ்வளவு எளிமையாக சாருவைத் தவிர யாரும் யோசிக்க முடியாது.  தமிழ் எழுத்தாளர்களைவிட ஜெயலலிதாவும் கருணாநிதியும்  எவ்வளவோ ஜனநாயக பண்புகள் கொண்டவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயமோகன் கருணாநிதியின் மீது செய்த விமர்சனங்களுக்காக கருணாநிதி அவரை ஒரு ட்ரான்ஸ்பருக்கு கூட முயற்சி செய்யவில்லை. முரசொலியில் கவிதை எழுதினார். ’அரசி’ கவிதை எழுதியதற்காக ஜெயலலிதா என்மேல் என்ன கஞ்சா கேஸா போட்டார்?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜெயலலிதாவை தன்னலம் அற்றவர் என எழுதுவது சுயமுன்னேற்றதிற்கான ஒரு  செயல். ரவிபெர்னாட் இந்த வேலையை பத்து வருடமாக செய்ததன் விளைவாக இன்று அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. சாருவுக்கு உரியது சாருவுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  ஜெயலலிதா தன்னலமற்றவராக  இருக்கவேண்டும் என்றுதான் நானும் உளமாற விரும்புகிறேன். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலில் நான் அவருக்கு வாக்களிப்பேன். ஆகவே சாரு அ.தி.மு.கவிலோ பஜ்ரங்தள் ளிலோ இருப்பது அவரது தேர்வு. நாம் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனது நிர்ப்பந்தத்தினாலேயே கனிமொழி அழைக்கப்பட்டார் என்று அவர் சொல்வது தொடர்பாக ஒரு சிறு விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு டிசம்பர் 13 புத்தக வெளியீட்டு விழாவில் சாரு தான் கனிமொழியை அழைத்தது தொடர்பாக கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;’’கனிமொழிக்கு நன்றி சொல்லணும். அவங்க கிளம்பிப் போயிட்டதால என் நன்றியை வீடியோவில பார்த்துப்பாங்கிறதால விளக்கமா சொல்லிடுறேன். அவங்க ஹிந்துலே வேலை பார்த்துட்டு இருந்தப்போ அடிக்கடி அவங்கள ஃப்லிம் சேம்பரில பார்ப்பேன். அவங்க கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் என்பதால தயக்கத்தோடு போய் ஹலோ சொன்னேன். அவங்களும் ரொம்ப எளிமையா ஹலோ சொன்னாங்க. என் ரைட்டிங் படிச்சிருக்கீங்களான்னு கேட்டன். இல்லை. கேள்விப்பட்டிருக்கேன்னாங்க. உடனே அவங்களுக்கு என்னோட முதல் நாவலை அனுப்புறதா சொன்னேன். 15 நாள் கழித்து பார்த்தப்ப புக் கிடைக்கலைன்னாங்க. நான் அனுப்பினாத்தானே கிடைக்கும். நேரிலேயே கொடுத்தேன். ஒரு கூட்டத்தில கனிமொழி சொன்னாங்க, சாரு என்னை adopt பண்ணிக்கிட்டாருன்னு. நிறைய சண்டை போட்ருக்கோம். நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். கனிமொழி ரொம்ப down to earth. அவங்க normal politician  கிடையாது. இவங்க punch ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை சுப்ரமணியசுவாமி எதிர்ல வந்தப்பா ஹலோ சொல்லியிருக்காங்க. உடனே அவர் உங்க அப்பா கோவிச்சுக்கப் போறார்னு சொல்லியிருக்கார். அதுக்கு கனிமொழி, எங்க அப்பா கோவிச்சுக்க மாட்டார். உங்க அம்மா கோவிச்சுக்காம இருக்கணும் சொல்லியிருக்காங்க. அம்மான்னு சொன்னது ஜெயலலிதாவ. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டத்துக்கு நான் கனிமொழிய கூப்டத்துக்கு ஏகப்பட்ட விமர்சனம். சாரு தி.மு.க.ல சேரப் போறான், அதிகாரத்தின் பக்கம் போறான்னு. அதெல்லாம் கிடையாது, கனிமொழி ஒரு ஃப்ரெண்ட். கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்க வீட்டு உறுப்பினர்கள் மாதிரி. கனிமொழிய பற்றி ஒரு நாவலே எழுதலாம். ஒரு முறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் ஒரு சினிமா தலைப்பை பட்டபெயராகக் கொடுத்தேன். அப்போது நான் கனிமொழிக்குக் கொடுத்த பெயர் ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’இந்த மாதிரி நிறைய எபிஸோட்ஸ்.’’ &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் சாரு இன்று ’தன்னை அழிக்க, ஒடுக்க முயலும் ’ ஒரு ஒரு நிறுவனம் பற்றி  ஆறு மாதத்திற்கு முன்பு குறிப்பிடும் கருத்துக்களையும் சேர்த்துப் படியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’’உயிர்மைதான் என்னை வளர்த்தது என்று சொல்வேன்..ஒவ்வொரு ப்ரஸ்ஸாக என்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது காலச்சுவடிலிருந்து மனுஷ்ய புத்திரன் வெளியே வந்து உயிர்மை ஆரம்பித்ததன் மூலம் எனக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது. உயிர்மை இல்லையென்றால் நான் இல்லை. உயிர்மை என்னை வளர்த்தது. நான் இல்லையென்றால் எஸ்.ராமகிருஷ்ணனோ வேறு ஏதோ ஒரு ராமகிருஷ்ணனோ எழுதியிருப்பார்கள். உயிர்மையில் நான் ஒரு கடைநிலை ஊழியன் மாதிரி. உயிர்மையில் எனக்கு ஃபோரம் கிடைத்தது. ஸ்பேஸ் கிடைத்தது. உயிர்மைக்கு நான் என்றைக்கும் நன்றியுடையவனா இருப்பேன். நல்லி செட்டியார் மாதிரி உயிர்மை ஒரு பெரும் passion னோடு இலக்கியத்திற்கு சேவை செய்துகொண்டு இருக்கிறது.’’&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சி பாவங்களோடு இந்தக் கருத்துக்களை பார்க்க விரும்புகிறவர்கள் இந்த வீடியோ இணைப்பிற்குச் செல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dailymotion.com/video/xhen2c_charu-2010-charu-speechvideo_creation&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மையின் அனைத்து நூல் வெளியீட்டுக் கூட்டங்களிலும் அதன் பேச்சாளர்கள் சமபந்தப்பட்ட நூலாசிரியர்களின் விருப்பப்படியே இதுவரை தேர்வு செய்யப்பட்டிருகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு அழைக்கும் பொறுப்பைக்கூட அவர்கள்தான் செய்திருகிறார்கள். உயிர்மை கூட்டங்களில் கமல்ஹாசன், மணிரத்தினம், வைகோ, ஸ்டாலின், சீமான், திருமாவளவன், வைரமுத்து என்று ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர் வந்து பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் அந்தந்த நூலாசிரியர்களின் தேர்வு மட்டுமே. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியன்  இன்னும் பல படைப்பாளிகளின் கூட்டங்கள் அப்படித்தான் ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பொன். வாசுதேவன், நிலா ரசிகன், முகுந்த் நாகராஜன் போன்ற இளம் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழாக்களின்போதுகூட பேச்சாளர்களை பரிந்துரைக்கும்படி அவர்களுக்கு பல முறை ஃபோன் செய்வேன்.( அவர்கள் ’நீங்களே பேசினால் நல்லா இருக்கும்’ என்று சொல்லி என்னை சித்தரவதை செய்வது வேறு கதை) உதாரணமாக கடந்த டிசம்பரில் சாருவின் கூட்டதிற்கு அழைக்கபட்ட குஷ்புவின் மொபல்  நம்பர் சாருவுக்குதான் தெரியும்,  எனக்குத் தெரியாது.( கடைசி நேரத்தில் குஷ்பு வரவில்லை). எனது நிர்ப்பந்தத்தால் அழைக்கப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்டது போலவா சாரு அன்று நடந்துகொண்டார்? அவர் கனிமொழியிடம் காட்டிய இணக்கத்தை அன்று கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்ருந்தார்கள்.. ஆனந்த விகடனின்  சாரு கனிமொழி கூட்டதிற்கு வருவது பற்றி அவ்வளவு புளாகாங்கிதத்துடன் எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் கனிமொழிக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. அப்படிச் சொல்வதற்கான அவசியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. நான் எனது புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தபோது தி.மு.க ஆட்சியில் இல்லை. இப்போது மிக இக்கட்டான நிலையில் அவர் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரை என் நண்பர் என்று குறிப்பிட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இன்று 2 ஜி விவகாரத்தில் அவரது பங்கு தொடர்பாக எனது விமர்சங்களை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் 2 ஜி விவகாரத்தில் கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வினியோகித்தற்காக எழுத்தாளர் இமையத்தை திட்டி உயிர்மையில் எழுதினேன். ஆனால் ஒரு நண்பனாக கனிமொழியின் இன்றைய  நிலை எனக்கு ஏற்படுத்தும் துயரத்திற்கும் அவல உணர்ச்சிக்கும் அளவேதும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்றன&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி யாரை நோக்கி ’அவர் எனது தந்தையைப் போன்றவர் ’என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன மாதிரியான காலம்? இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களைச் சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன? ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா? நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள்.  நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சாருவை கொண்டாடிய நண்பர்கள், அவரை பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் என்ன நடந்தததோ அதுதான் எனக்கும் நடக்கும் என்பது நன்கு அறிந்ததுதான். ஆனால் எனது முறை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தது யார் என்பதும் ஏற்கனெவே முடிவாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகையாளன், புத்தகங்களை அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று விற்பவன். எனக்கு கனிமொழியாலோ ஜெயலலிதாவாலோ ஆகவேண்டியது எதுவுமே இல்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர் பொய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நாமார்கும் குடியல்லோம்&lt;br /&gt;&lt;br /&gt;நமனையஞ்சோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4818269893568569437?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4818269893568569437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4818269893568569437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4818269893568569437'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/06/blog-post.html' title='மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PsOeUR1SBvg/Tgz_Gsr3bAI/AAAAAAAAAiU/e6Jly9KiaR8/s72-c/260477_242766582415927_100000477613498_1029367_3391478_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-3488831759292681603</id><published>2011-03-26T21:49:00.000-07:00</published><updated>2011-03-28T21:43:54.795-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>முருகா.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-ZRq1TWIWQ2Y/TZFjaiNfSII/AAAAAAAAAhw/RfyYEpEnnBo/s1600/DSC00097.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-ZRq1TWIWQ2Y/TZFjaiNfSII/AAAAAAAAAhw/RfyYEpEnnBo/s400/DSC00097.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589357920054626434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திரு. பிரபு, ஒரு மெக்கானிகல் இஞ்சினியர், உண்மையான தெய்வ பக்தியும் சிறந்த குண நலங்களும் உள்ள மனிதர் அவர் எழுதிய ஒரு பிரார்த்தனைப்பாடல் இங்கே. இறையருள் கிட்ட ஓதி மகிழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடற் பிணிகால், ஓம் காரனை உருகி அளத்தவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         கொற்றவன் குருபரன்&lt;br /&gt;         பெற்றவன் மானிடன்&lt;br /&gt;         உற்றவன் விளைபயன்&lt;br /&gt;         நிற்றவன் நான்பதர்&lt;br /&gt;         பற்றிய செய்கையெலாம்&lt;br /&gt;         பயனது பாவமானால்,&lt;br /&gt;         அற்றவை செய்யுங்கால்,&lt;br /&gt;         அறம் நீ&lt;br /&gt;         கருத்தில் கொளாதொழிந்ததேன்?&lt;br /&gt;         சிறியவன் நானுற்றது,&lt;br /&gt;         வினை விளை பயனே!&lt;br /&gt;         &lt;br /&gt;         கொற்றவா உனை-அழைக்கும்&lt;br /&gt;         திறன்கால் நிற்றவன் நீ&lt;br /&gt;         ஏற்றது என் செய்வாய்?-எனை&lt;br /&gt;         தேற்ற வா முருகா . . .&lt;br /&gt;         உருகி நான் நிற்கிறேன்,&lt;br /&gt;         நற்றவை செய்தொழுக ...&lt;br /&gt;         உற்றவா உந்துணை கொள்கிறேன்,&lt;br /&gt;         &lt;br /&gt;         பெற்றவன் நீ குரு ...&lt;br /&gt;         பொறுப்பது உன் கடன்&lt;br /&gt;         பிள்ளையென்றன்பாய் பிரியமளித்து,&lt;br /&gt;         தஞ்சமடைந்த அடியேனுக்கு&lt;br /&gt;         அருள் செய் முருகா . . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;       by.முருகனடிமை பிரபு . . .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-3488831759292681603?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/3488831759292681603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_26.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3488831759292681603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3488831759292681603'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_26.html' title='முருகா.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ZRq1TWIWQ2Y/TZFjaiNfSII/AAAAAAAAAhw/RfyYEpEnnBo/s72-c/DSC00097.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-6995443621017277344</id><published>2011-03-23T02:26:00.000-07:00</published><updated>2011-03-23T02:32:36.531-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்-2011'/><title type='text'>தமிழக தேர்தல் 2011</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-R0rqXH2oi88/TYm-IoJoKgI/AAAAAAAAAhg/TBn4rzGzm8I/s1600/tamilnadu-election-2011.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 370px;" src="http://2.bp.blogspot.com/-R0rqXH2oi88/TYm-IoJoKgI/AAAAAAAAAhg/TBn4rzGzm8I/s400/tamilnadu-election-2011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5587205868155841026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி, கட்சிகள் கூட்டணி நாடகங்கள் முடிந்து பிரச்சாரங்களுக்கு தயாராகிவிட்டன. நீண்ட அரசியல் ஆர்வம் உள்ள யாவருக்கும் இந்த தேர்தல் ஒரு திருவிழாதான். இந்தியாவில் எனக்கு பிடித்த கொண்டாட்டம் என்ன என்று கேட்டால் அது தேர்தல் என்றுதான் நான் சொல்லுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;காரணங்கள், பல பெரிய சிறிய மனிதர்கள் என்றில்லாமல் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு கடமையும் நினைவு கூறப்படுகிற காலம். ஓவ்வொருவரும் சில மணித்துளிகளாவது நாட்டைப்பற்றி நினைக்கின்ற காலம். ஊரெல்லாம் வண்ண தோரணங்கள், வாணவேடிக்கைகள், பலரின் நிஜ முகங்களை கிழித்துப்போடும் பொது கூட்டங்கள். ஊர்வலங்கள். என்று மொத்த நாடுமே உற்சாகத்தில் திகழும் ஒரு சுகம் இப்போதுதான். &lt;br /&gt;முக்கியமாக தொலைக்காட்சி பெட்டிகள் மக்களை வீட்டுகுள்ளேயே கட்டிப்போட முடியாத ஒரு விழா, மற்ற விழாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மனிதர்களை வெளியே வரமுடியாமல் கட்டிப்போட இந்த நாட்களில் தொலைக்காட்சிகளால் முடியவில்லை. காரணம் தேர்தலின் பொருட்டு அவைகள் செய்யும் விளம்பரங்கள் பல நாட்களாய் தொடர்வதால் மக்கள் அதில் அலுத்துப்போய் விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதைய தேர்தல் தேர்தல் எனக்கு கொஞ்சம் ஆர்வமில்லாமல்தான் இருக்கிறது. மிகுந்த காரணங்கள் உண்டு. கட்சிகளிடையே பொங்கி எழுந்திருக்கும் சந்தர்ப்பவாதம், பேரங்கள்,தேர்தலுக்காக மட்டும் கூட்டு என்ற புதிய சித்தாந்ததங்கள், ஊழலில் பொங்கி திளைத்து கிடப்பவர்கள் எல்லாம் ஊழல் என்றால் என்ன என்பது மாதிரி ஒரு அப்பாவியான முகத்தோடு உலாவரும் கொடூரம். நம் பிரதமர் கூட இப்படி ஆகிவிட்டாரே என்று ஒரு ஆதங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக உச்சநீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் கேள்வி கேட்க ஆளிருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல். &lt;br /&gt;&lt;br /&gt;சரி தேர்தலுக்கு வருவோம். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கலாம் என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாக எல்லாரிடமும் இருக்கும். எனக்கு அதற்கான பதில் சுலபமாக தெரியும். திருமங்கலம் தேர்தல் போல் நடந்தால் திமுக கூட்டணி ஜெயிக்கும், அல்லது அப்படி இல்லாமல் இருந்தால் அதிமுக கூட்டணி ஜெயிக்கும். ஆனாலும் வைகோவை இழந்தது அதிமுகவிற்கு இருவகையான இழப்பு, ஒன்று கூட்டணி மற்றும் பிரச்சார பலம் குறைந்துவிட்டது, இரண்டு வைகோவை ஏமாற்றிய ஒரு மோசமான சந்தர்ப்பாவதியாக ஜெ. என்னைப்போன்றவருக்கு தெரிவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தேர்தல் கமிஷனின் பணி பாராட்டக்குரியது என்றுதான் தோன்றுகிறது. காரணம் திமுக தலைவர் கமிஷனை கண்டிக்கிறார் என்றால் அவர்கள் சரியாக வேலை செய்கிறார்கள் என்றுதான் பொருள். ஆகையால் இறுதிவரை அவர்கள் அவ்வாறு செயல்பட வேண்டும் நடுநிலைமையோடு என்று எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதில் கட்சிகள் கூட்டு சேர்ந்திருக்கிற நிலையை பார்க்கும்போது வருகிற சட்டசபை ஒரு தொங்கு சட்டசபையாகத்தான் இருக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதிமுக அணி வெற்றி பெற்றால் அது முழு மந்திரிசபை அமைக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது காரணம் 160 இடங்களில் அவர்கள் போட்டி இடுவதுதான். திமுக தலைவரின் தேர்தல் கணக்கு என்னவென்று புரியவில்லை, பல கணக்குகளை மாற்றும் திட்டங்களை வைத்திருக்க கூடும், கடுமையான அனுபவக்கூட்டணி திமுக அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதிமுக அணியில் காலத்தில் முடிவு எடுக்க முடியாத இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளதால் இது பலவகைகளில் இன்னல்களை கொடுக்கும், தேமுதிக கூட பண்ருட்டியாரை இரண்டாம் இடத்தில் வைத்து கொஞ்சம் அரசியல் காய்களை நகர்த்துகிறது என்பது தெளிவு, இப்போது அதிமுக அணி ஒரு பலம் பொருந்திய அணி போல காணப்படுவது உண்மை ஆனால் அதன் அனுபவ குறைவு திமுகவுக்கு மிகவும் சாதகமான சூழலை உண்டாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மக்களின் மனநிலை எப்படி என்றால் சிறிய உதாரணம் திமுக தலைவர் சென்னை விட்டு திருவாரூருக்கு போனதும், தளபதி ஆயிரம் விளக்கு விட்டு குளத்தூருக்கு போனதும் ஒரு உதாரணம், 5 ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று சொல்லும் தலைவர்களே தாங்கள் போட்டி இட்ட தொகுதிகளில் போட்டி இட முடியாத நிலை இருப்பது மக்களின் மனநிலையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமப் புறங்களில் இந்த பாதிப்புகள் இல்லாமல், இலவச தொலைக்காட்சி பெட்டியும், 108 சேவையும் சமையல் வாயு இணைப்பும் தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஆளும்கட்சி இருப்பதுதான் சோகம், இன்றைய ஊடகங்கள் நகரங்கள் அளவுக்கு செய்திகளை கிராமங்கள் தோறும் பரப்புகின்றன என்பது கவனிக்கவேண்டியது. 5 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்த தலைவர்கள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானதற்காக சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழ் மக்கள் விரைவில் திமுக தலைவரின் வாயால் திட்டு வாங்க போகிறார்களா அல்லது வாழ்த்து பெறப்போகிறார்களா என்பதை மே 13 க்கு பிறகுதான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலின் பிரச்சார நாட்களை 17 நாட்களாக தேர்தல் கமிஷன் குறைத்திருப்பது ஒரு வித்தியாசமான மாற்றம், இது பல சட்டவிரோத பிரச்சினைகளுக்கு வாய்ப்புகளை குறைக்கும். என்றே தோன்றுகிறது. இதெல்லாம் திமுக தலைவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்காத விஷயம். மற்றும் கடுமையான சோதனைகளால் பணம் புழக்கம் கட்டுப்படுத்தப்படுவதும் ஒரு வகையில் இந்த தேர்தலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;போகப்போக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-6995443621017277344?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/6995443621017277344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/2011.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/6995443621017277344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/6995443621017277344'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/2011.html' title='தமிழக தேர்தல் 2011'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-R0rqXH2oi88/TYm-IoJoKgI/AAAAAAAAAhg/TBn4rzGzm8I/s72-c/tamilnadu-election-2011.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4600316166630246504</id><published>2011-03-22T00:37:00.000-07:00</published><updated>2011-03-22T22:07:41.353-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><title type='text'>ஜப்பான் அணு விபத்து கொஞ்சம் விளக்கமாக.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-h1CY6w3zcCE/TYl_qZhJKoI/AAAAAAAAAhY/Iecfl-u092U/s1600/ss-110311-japanQuake-40.ss_full.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 259px;" src="http://2.bp.blogspot.com/-h1CY6w3zcCE/TYl_qZhJKoI/AAAAAAAAAhY/Iecfl-u092U/s400/ss-110311-japanQuake-40.ss_full.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5587137179110943362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                  புக்குஷிமா தய் இச்சி அணுமின் நிலையம்&lt;br /&gt;&lt;br /&gt;(படங்கள் விக்கீபிடியாவிலிருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-QoRXyd20pEc/TYhSWe3o0WI/AAAAAAAAAhA/-pdP5WT_lfk/s1600/Reaktor.svg.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 325px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-QoRXyd20pEc/TYhSWe3o0WI/AAAAAAAAAhA/-pdP5WT_lfk/s400/Reaktor.svg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586805883950125410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் ஜப்பான் புக்குஷிமா நகரில் உள்ள தய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள BWR அதாவது Boiling water Reactor. இது ஒரு கனமான காங்ரீட் கட்டிடம், இதன் அளவு என்ன என்பதற்கு ஒரு சிறிய ஓப்புமை. அதாவது எண் 5 குறிக்கப்பட்டுள்ள இடம் மட்டும் 40 அடி நீளம் 40 அடி அகலம் உள்ளது சுமார் 35 அடி உயரம் உள்ளது. அப்படியானால் மொத்த அணு உலையின் நீள அகலம் எவ்வளவு பிரமாண்டமாய் இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-N_QA7zoeMlc/TYhSWyECZ6I/AAAAAAAAAhQ/N8oYB5Mua30/s1600/bodytextimage_pool1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-N_QA7zoeMlc/TYhSWyECZ6I/AAAAAAAAAhQ/N8oYB5Mua30/s400/bodytextimage_pool1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586805889102407586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எண் 21, 10, 20, 2, இவையெல்லாம் கடுமையான காங்ரீட் சுவர்கள் இவைகளின் கனம் சுமார் 1 மீட்டர் வரை இருக்கும்(சரியான அளவு தெரியவில்லை). எண் 11 ஆரஞ்சு நிறத்தில் உள்ள இருப்புத்தகடு அதுவும் மிகுந்த கனம் உள்ளது. இந்த கனமான அமைப்புகள் அதிலிருந்து வரும் அணு அலைகளை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. இதில் வெடி விபத்து ஏற்பட்டது எண் 22, 26 அமைந்துள்ள மேற்கூரை பகுதியில்தான், எண் 22, 26 அணு உலைகளில் யுரேனியம் அல்லது அதுபோன்ற அணு உருளைகளை கையாளும் கிரேன் உள்ள பகுதி. மேற்பகுதியில் ஏற்பட்ட வெப்பநில்நிலை அதிகரிப்பால் அந்த வெடிப்பு நிகழ்ந்தது.&lt;br /&gt;இங்கே ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் தொழில் பாதுகாப்பு முறைகளில் மிக கவனம் உள்ளவர்கள் கூடவே மனிதர்களின் ஆரோக்கியத்திலும் மிக கவனம் உள்ளவர்கள், ஆகையால் தங்களின் பாதுகாப்பு அரண்களை எந்த அளவுக்கு செய்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;பிரச்சினை எங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ளப்படத்தில் மூன்று இடங்களில் அணுக்கதிர் உருளைகள் பாதுகாக்கப்படுகின்றன. எண் 3ல் புதிய அணு உருளைகள், எண் 1ல் செயல்பாட்டில் உள்ள உருளைகள் அவைகள்தான் வெப்ப உற்பத்தியில் இருக்கின்றன. எண் 27ல் பயன்படுத்தப்பட்டு சொற்ப அணு கதிர்வீச்சு உள்ள உருளைகள் (spent fuel rod).&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த அணு உலைகள் எப்படி செயல்படுகின்றன என்று பார்ப்போம். இந்த அணு கதிர் உருவாக்கும் உருளைகளை உலைகளுக்குள் வைத்து சிறிய அணுவைக்கொண்டு அதில் அணு கதிர் வீச்சை உருவாக்குகிறார்கள், அதன் பெயர் ஆங்கிலத்தில் chain reaction அதாவது அதில் இருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் அடுத்த அணுக்களைத்தாக்கும்பொது அது மேன்மேலும் அது சங்கிலித்தொடர்போல போய்க்கொண்டே இருக்கும் அந்த கலத்தின் உள்ளே அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோழிய இந்த தொடர்ச்சி நிற்காது. இந்த சூழலில் மிக அதிகமான வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தை தண்ணீரை சூடாக்க உபயோகப்படுத்தி நீராவியாக்கி அந்த நீராவி மூலம் மின் உற்பத்தி செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அணு உருளைகளின் அணுக்களை கட்டுப்படுத்த எண் 39 கட்டுப்படுத்தும் உருளைகள் என்கிற control rod உள் செலுத்தப்பட்டுகின்றன, இதனால் அணு உலையின் செயல் நிறுத்தப்படும். காரணம் இந்த control rod என்பது உலைக்குள் இருக்கும் அணுக்களை தனக்குள் கவர்ந்துகொள்ளும் பண்பு வாய்ந்தது, அதனால் chain reaction நடைபெறுவது தவிர்க்கப்படுகிறது. பூகம்பம் வந்த அன்று இந்த கட்டுப்படுத்தும் உருளைகள் தானியங்கி கருவி மூலம் சரியாக செயல்பட்டு அணு உலை செயல்பாட்டை கட்டுப்படுத்திவிட்டன. ஆனாலும் வெப்பம் அதிகரிக்க காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;1.பக்கத்தில் எண் 5 ல் உள்ள எண் 27ல் பாதுகாக்கப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட உருளைகள் இருந்த தொட்டியின் தண்ணீர் அளவு குறைந்து அது தீ பிடித்தது.&lt;br /&gt;2.மொத்த அணுமின் நிலையமும் மின் வெட்டு ஏற்பட்டு பிரதான அணு உலையின் குளிர்விக்கும் சாதனம், பம்புகள் செயல்பட முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக மின் வெட்டு ஏற்பட்டால் டீசல் ஜெனரேட்டர் செயல்பட்டு குளிர்விக்கும் பம்புகளை செயல்படுத்தும், அதுவும் தீர்ந்து போனால். பாட்டரிகள் செயல்ப்பட்டு 8 மணி நேரத்திற்கு பம்புகளை செயல்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-mVNLwWj4_jE/TYhSWr6Gc0I/AAAAAAAAAhI/btgIpt6yPIM/s1600/200408_10150107462092062_96699782061_6851728_2841002_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://3.bp.blogspot.com/-mVNLwWj4_jE/TYhSWr6Gc0I/AAAAAAAAAhI/btgIpt6yPIM/s400/200408_10150107462092062_96699782061_6851728_2841002_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586805887450116930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் பழய அனுபவங்களின்படி மின் வெட்டு பூகம்பங்களினால் ஏற்படும்போது அதனை சரி செய்ய சில மணிநேரங்களே ஆகும் அதனை கணக்கில் கொண்டுதான் இந்த கால அளவுக்குள் எல்லா அவசர அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் அதனைத்தொடர்ந்த சுனாமியும் ஜப்பான் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் வந்ததுதான். ஜப்பானின் கட்டிடங்கள் மற்றும் பல அமைப்புகள் சுமார் 7 ரிக்டர் அளவு பூகம்பத்திற்கு தாங்க கூடியதாக கட்டமைக்க பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் 9 ரிக்டர் அளவில் வந்ததும், கூடவே சுனாமியும்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கடல்நீரைக்கொண்டு தற்காலிகமாக தீயணைப்பு எந்திரங்களாலும் ராணுவ ஹெலிக்காப்டர்களாலும் தண்ணீர் கொட்டி குளிர்விக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நேற்றைய நிலவரப்படி மின் நிலையம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வரும் நாட்களில் குளிர்விக்கும் பம்புகள் இயங்கத்தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பின் ஒரு பாதுகாப்பான நிலைவரும். அதுவரை எதுவும் சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஏற்பட்ட அணுக்கசிவால் உணவுப்பொருட்கள், மற்றும் தண்ணீர் போன்றவற்றில் அணு கதிர்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மிகவும் ஒரு பாதுகாப்பற்ற நிலைதான் இவ்வளவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4600316166630246504?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4600316166630246504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_22.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4600316166630246504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4600316166630246504'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_22.html' title='ஜப்பான் அணு விபத்து கொஞ்சம் விளக்கமாக.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-h1CY6w3zcCE/TYl_qZhJKoI/AAAAAAAAAhY/Iecfl-u092U/s72-c/ss-110311-japanQuake-40.ss_full.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-7201765140074507733</id><published>2011-03-18T07:29:00.001-07:00</published><updated>2011-03-22T04:52:45.885-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><title type='text'>ஜப்பானில் இன்றைய நிலமை(18/3/2011)</title><content type='html'>இன்றுகாலை முதல், பாதிக்கப்பட்ட அணுமின்நிலையத்தில் எமர்ஜென்சி டீசல் மின் உற்பத்தி இயந்திரம் செயல்படத்தொடங்கிவிட்டது. அதனால் தண்ணீர் மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள் மெல்ல செயல்படத்தொடங்கும், ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வரத்தொடங்குவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் நிச்சயம் இந்த முன்னேற்றம் ஒரு நல்ல அறிகுறிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உலகத்தில் அதிக வயதானவர்கள் உள்ள தேசம் என்பதால், இந்த நிலைமையில் அவர்களை பாதுகாப்பது மிக சிரமாக இருக்கிறது. பலர் காலநிலை மோசம் மற்றும் நல்ல இருப்பிடம் இல்லததால் மரணமடைந்திருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-7201765140074507733?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/7201765140074507733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/1832011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7201765140074507733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7201765140074507733'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/1832011.html' title='ஜப்பானில் இன்றைய நிலமை(18/3/2011)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-772621830113623883</id><published>2011-03-17T02:17:00.000-07:00</published><updated>2011-03-22T04:52:45.887-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><title type='text'>ஜப்பானில் நடப்பதென்ன? ஒரு எளிமையான விளக்கம்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-R6Syfn7__iU/TYHSzlYUJ5I/AAAAAAAAAgk/unR6jWzDysM/s1600/containment-pool.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="http://2.bp.blogspot.com/-R6Syfn7__iU/TYHSzlYUJ5I/AAAAAAAAAgk/unR6jWzDysM/s400/containment-pool.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5584976796565383058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அணு உலைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளால் அணு உலைகளை குளிர்விக்கும் அமைப்பு செயல்படவில்லை, கூடவே சாதாரணமாக அணுமின்சாரம் தயாரிக்க உதவும் கதிர் இயக்க பொருளான யுரேனியம் உருளைகள் எப்போதும் நீரின் அடியிலேயே பாதுகாக்கவேண்டும். அல்லது அது வெளியில் தெரியத்தொடங்கினால் அது உருகத்தொடங்கிவிடும். அந்த உருகுவது என்பது மிக மோசமான ஒரு விளைவு. பல அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம். அப்போது ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமான ஒரு அழிவைக்கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உருளைகள் இருக்கும் ரீயாக்டர் என்கிற கொதிகலனை குளிர்விக்க பல முறைகளை தொடர்ந்து செயல்படுத்திப்பார்த்தும் ஓன்றும் நடைபெறவில்லை,இன்னும் அதன் வெப்பத்தை தணிக்க முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று புரியவில்லை. கடல் நீரை கொண்டும், ஹெலிக்காப்டர் மூலமும் தண்ணீர் கொட்டிப்பார்க்கிறார்கள் ஓன்றும் வெற்றிப்பெற்றதாக தெரியவில்லை, ஆகையால் ஒரு பெரிய விளைவை எதிர்பார்த்து உலகமே பயந்து போய் இருக்கிறது என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மனித முயற்சி தாண்டிய இரு விஷயம் நடைபெறவேண்டுமோ என்று தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-772621830113623883?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/772621830113623883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_17.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/772621830113623883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/772621830113623883'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_17.html' title='ஜப்பானில் நடப்பதென்ன? ஒரு எளிமையான விளக்கம்.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-R6Syfn7__iU/TYHSzlYUJ5I/AAAAAAAAAgk/unR6jWzDysM/s72-c/containment-pool.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-2405643029593730180</id><published>2011-03-12T03:55:00.000-08:00</published><updated>2011-03-22T04:52:45.889-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><title type='text'>ஜப்பானில் பயங்கர சூழல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-o0hwlJLqCTw/TXtgG_XsyiI/AAAAAAAAAgc/a28PBTfGoNE/s1600/_51647233_houses.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-o0hwlJLqCTw/TXtgG_XsyiI/AAAAAAAAAgc/a28PBTfGoNE/s400/_51647233_houses.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583161836262181410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் பயங்கர சூழல் பூகம்பங்கள், சுனாமி, அணுமின்நிலையம் வெடித்தது இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன, நண்பர் முருகவேல் அங்கிருக்கிறார், நேற்று தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை. எங்கும் மின்சாரம் இல்லை, இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைத்தது. அவர் போனில் சொன்னது அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 25ம் மாடியில் இருந்தேன் பூகம்பம் தொடங்கியவுடன் பக்கத்து கட்டடங்கள் சினிமாவில் ஆடுவதுபோல் ஆடத்தொடங்கின, முதலில் வழக்கமான சின்ன பூகம்பம் என்று நினைத்து சிர்த்துக்கொண்டிருந்த ஜப்பானியர்கள் ஆட்டம் அதிகமாக தொடங்கியதும் புரியாமல் பதற்றத்துடன் அழத்தொடங்கி இருந்தனர், நானும் எனது நண்பரும் அடுத்த 5ம் நிமிடத்தில் தரைத்தளத்தை எட்டி இருந்தோம் வரும் வழியெல்லாம் மனிதர்கள் புரியாமலும் செய்வதறியாமலும் ஓடிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-DW1aWaiTzog/TXtgBtizDoI/AAAAAAAAAgU/3Hy_ktcmSqE/s1600/_51647229_cars.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-DW1aWaiTzog/TXtgBtizDoI/AAAAAAAAAgU/3Hy_ktcmSqE/s400/_51647229_cars.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583161745577545346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஓடி வந்த ஓட்டத்தில் காலெல்லாம் பயங்கர வலி. 15 கிமீ நடந்தே வீடு வந்தேன். நான் இருப்பது டோக்கியோ என்பதால் சுனாமி தாக்குதல் பகுதியில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவு என்பதால் வெள்ள பாதிப்பு இல்லை.&lt;br /&gt;இன்று காலை கடைகளில் உணவுப்பொருட்கள் எதுவும் இல்லை, இன்று காலை கடுமையான வெடிசப்தத்துடன் ஒரு அணுமின் நிலையம் வெடித்துள்ளது. என்ன நடக்கும் என்று புரியவில்லை. என்றாலும் இன்று மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணையம் செயல்படத்தொடங்கி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் இருந்த அரிசியை மின் அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டதாகவும், இந்தியர்கள் நாளை முதல் விமானசேவை மீண்டும் தொடங்குவதால் நாட்டுக்கு திரும்ப முயல்வதாகவும் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-2405643029593730180?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/2405643029593730180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_12.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2405643029593730180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2405643029593730180'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post_12.html' title='ஜப்பானில் பயங்கர சூழல்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-o0hwlJLqCTw/TXtgG_XsyiI/AAAAAAAAAgc/a28PBTfGoNE/s72-c/_51647233_houses.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-5239240842416890195</id><published>2011-03-07T22:46:00.000-08:00</published><updated>2011-03-07T22:47:47.825-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>பின் நவினத்துவம் பற்றிய ஒரு விளக்கம்.</title><content type='html'>எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;1) பின்னவீனத்துவம் ஒரு பொருளை,கருத்தை நேர்க்கோட்டில் விளக்கிச் சொல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) ஆசிரியர் ஒரு பொருளைப் பற்றி எழுதுகிறார்.அதை அவருடைய சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறார்.வாசகரும் அவ்வாறே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) ஒவ்வொருவரும் தனது எண்ணங்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ளமுடியும் என்பதால்,ஆசிரியர் ஒரு படைப்பை வெளியிட்டவுடன் அவருக்கே அதன் மீதான உரிமை போய்விடுகிறது.அந்தப் படைப்பு சமூகத்திற்கானதாகி விடுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-5239240842416890195?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/5239240842416890195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5239240842416890195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5239240842416890195'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/03/blog-post.html' title='பின் நவினத்துவம் பற்றிய ஒரு விளக்கம்.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-5415102440340356798</id><published>2011-02-24T05:37:00.000-08:00</published><updated>2011-02-24T06:01:24.552-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>மதங்களும் சில விளக்கங்களும்</title><content type='html'>பகவத் கீதை இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்திற்கு எப்படி திருகுரான் கடமைகளை கூறுகின்றதோ, கிருஸ்துவத்தில் எப்படி விவிலியம் கூறுகின்றதோ, புத்த மதத்தில் எப்படி திரிபிடகா கூறுகின்றதோ அவைகளை பின்பற்றிதான் மதம் தனது பாதையை செலுத்துகிறது. இதில் ஏற்படுகிற புத்தி ஜீவிகளின் குறும்புகள்தான் மதங்களிடையேயான பிரச்சினைகளுக்கு காரணம். இப்படி எல்லா மதங்களுக்கும் ஒரு புனித நூல் இல்லாமல் இல்லை. ஒரு மதத்தை சேர்ந்தவன் தனது வாழ்முறைக்கு வேண்டிய கடமைகளை அல்லது சிரமங்களைப் பற்றிய சந்தேகங்களை அந்த புத்தகத்தில்தான் தேட வேண்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மத பெரியவர்களின் பணி, அதில் உள்ள விஷயங்களை சராசரி மனிதனின் தேவையான தருணங்களில் சொற்பொழிவுகளாகவோ அல்லது எழுத்துக்களாகவோ மக்களை சென்று அடையச்செய்யும் பணியில் இருக்கிறார்கள். இதைதான் சர்ச்சுகளும், பள்ளிவாசல்களும், திருக்கோயில்களும், மடங்களும் செய்யவேண்டும், அவரவர் வாழ்முறை சிரமங்களை எல்லாம் களைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தர இப்படி ஓர் அமைப்பு உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தின் தொடங்கிய காலம் மிகவும் பழமையானது என்பதோடு, அதன் பழமையான கோட்பாடுகள் மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கீதை வழங்கப்பட்டது மகாபாரதத்தில்தான். அதற்கு முன் சட்டங்களை வகுக்க காரணமானது மனுஸ்மிருதிதான். ஆனால் மனு தர்மம் தற்போதைய பெரியார், அம்பேத்கார் இவர்களின் காலம் வரை பின்பற்ற பட்டிருக்கிறது. உண்மையில் இந்த சாஸ்திரங்களை கடுமையாக எதிர்க்க தொடங்கியது இவர்கள் இருவர்தான் என்று தெரிகிறது. இதற்கு முன் இத்தனை நீண்ட காலமாக இந்த மனுதர்மம் எப்படி எல்லோராலும் கடை பிடிக்க பட்டது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. மிகுந்த ஒரு அடிமை வாழ்வை மிக சாதாரணமாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிக மேன்மையான வாழ்வை பிராம்ணர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் பெண் என்ற விஷயத்தில் எல்லா மதங்களும் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருக்கின்றன அதன் ஆழமான சூட்சுமம் என்ன வென்று தெரியவில்லை. இன்றைய பிராமணர்கள் கூட அந்த விஷயத்தில் மனுதர்மத்தை தொடரவில்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்கள் தங்கள் கர்ப்ப பைகளை வெட்டி எறிய வேண்டும் என்று பெரியாரின் சிந்தனை மிகுந்த ஆழமான புரிதலுக்குரியது. ஒரு கடுமையான அடிமைத்தனத்தை வேறோடு பிடிங்கி எறிய வேண்டிய, ஒரு தாங்க முடியாத ஆழமான கோபத்தின் வெளிப்பாடு அது. இதை எல்லாம் உணரும் போது பெரியாரின் பிரமாண்டம் ஒரு விஸ்வரூபமாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி சங்கரர் தொடங்கி எல்லா மதவாதிகளும் தத்தம் மதங்களின் குறைபாடுகளை அப்போதைய வாழ்முறையை அனுசரித்து மாற்றி அமைத்திருக்கிறார்கள், நரபலி இந்து மதத்தில் இருந்து நீக்கப்பட்டது ஒரு உதாரணம். எல்லா மதங்களிலும் பல விஷயங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன, மதபற்றாளர்கள் அதை மறுக்கத்தான் செய்வார்கள், மிகக்கடுமையான சட்டங்களை கொண்ட இஸ்லாம் கூட இதில் விதி விலக்கில்லை, ஏனென்றால் உலகின் தற்போதைய வளர்ச்சியில் வாழ் முறைகளின் சிரமங்கள் காரணமாக இவைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாராணமாக இஸ்லாம் சட்டங்கள் அதிகம் கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் மது முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், புகைபிடிக்கும் சாதனங்கள் மக்கா மதினா தவிர மற்ற இடங்களில் தாராளமாக கிடைக்கிறது. இத்தனைக்கும் திருக்குரான் மற்றும் நபிமொழிகள் எந்த வகையான போதை வஸ்துக்களையும் கடுமையாக எதிர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்புடைய நபிமொழி கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளை குறைவாகப் பாவிப்பதும் ஹராமே"&lt;br /&gt;&lt;br /&gt;எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி.&lt;br /&gt;ஹராம் என்றால் தீமையானது, விலக்கப்படவேண்டியது என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே திரு குரானில்:&lt;br /&gt;&lt;br /&gt;5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நபிமொழிகள் என்ற தொகுப்பு ஹதீஸ்கள் என்று இஸ்லாத்தில் வழங்கப்படுகிறது, அதாவது நபிகளாரல் சொல்லப்பட்டது, நபிகளாரால் செய்யப்பட்டது, நபிகளாரால் பல்வேறு சூழலில் அங்கீகரிக்கப்பட்டது. குரானில் கிடைக்காத தீர்வுகளுக்கு, அல்லது எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவைகளின் விளக்கம் என்று கொள்ளலாம். உதாரணமாக திருக்குரான் அல்லாஹுவுக்கு வழிபடுங்கள் என்று கூறுகிறது ஆனால் எப்படி வழிபடவேண்டும் என்று கூறவில்லை, அதை நபியவர்கள் வழிபடும் முறையைப்பார்த்து தொழுகை முறை பின்பற்றப்படுகிறது. அதனால் மது பற்றிய மேலே கொடுக்கப்பட்டுள்ள நபிமொழி மிகவும் அத்தாட்சி வாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மதங்கள் தங்களின் மறு உருவாக்கத்தை காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப மாற்றி வந்திருக்கின்றன. மனுதர்மம், இன்று கிட்டத்தட்ட உபயோகத்தில் இல்லாத ஒரு சாஸ்திரமாக இருக்கிறது. கலப்புத்திருமணங்களும், சேரிகளுக்கு செல்லும் சங்காராச்சாரிகளும் ஒரு உதாரணம். எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும் சமுதாய தேவைகளை பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இதில் இறைவன் என்கிற பதம் பல்வேறு நிலைகளை அடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். எல்லா மதங்களின் அடிப்படை இறைவன், ஆகையால் மதங்கள் தங்களை மறு உருவாக்கம் செய்யும்போது இறைவன் பற்றிய நிலைப்பாடுகளையும் அவனுடனான வணக்கமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டி இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;பத்து அவதாரங்களையும் கூர்ந்து கவனித்தால் அது புரியும். கடைசியாக வந்த ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் மிகவும் அதிகம் வேறுபாடு கொண்டவை, ராம அவதாரத்தில் மனிதனின் ஏகப்பத்தினி விரதம் மேன்மையாக சொல்லப்பட்டு பின்னர் வந்த காலத்திற்கு ஏற்ப கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணருக்கு பாமா ருக்குமணியை மனைவியாக்கினார்கள். கூடவே எளிமையான நாமாவளி சங்கீர்த்தனம் மற்றும் பஜனை முறைகள் வழிபாட்டு முறைகளில் புதிய அவதாரங்களாகின. இன்றைய நவநாகரீக கேளிக்கைவிடுதிகளில் ஆடிப்பாடும் இளைஞர் கூட்டம் கிடைப்பதாக சொல்லும் ஒரு வகை ரிலாக்ஸ், ராதாகல்யாண பஜனைகளிலும் அங்கே இனிமையான பஜனை இசைகளில் மூழ்கி ஆடும்போது கூடுதலாகவே கிடைக்கும். அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;இதில் நுட்பமாக புரிவது ஆங்கிலத்தில் சொல்வதானால் option என்று சொல்லப்படுகிற வாய்ப்புகள்.  அவைகள் மற்றவரை பாதிக்காதவகையில் இருந்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ராமர் காலத்தில் அவருடைய தந்தையாருக்கு கூடுதல் மனைவிகள் ராமருக்கோ ஒரு மனைவி மட்டும்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டாவது மூன்றாவது மனைவிகளின் தேவை வரும்பொது அதுவும் ஒரு அங்கீகரிக்ப்பட்ட விதமாக அமைய வேண்டிய சூழல்வரும்போது கிருஷ்ண அவதாரம் வருகிறது. நீ ஒரு மனைவியோடு வாழ்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு ராமன், இல்லை கூடுதல் மனைவிகள் வேண்டுமானால் அதற்கு ஒரு கிருஷ்ணன், மனைவியே இல்லாமல் வாழவேண்டுமானால் அதற்கும் ஒரு வாமன பரசுராம அவதாரம். என்று option களை  கூட்டிக்கொண்டே போகவேண்டிய தேவை உண்டாகும்போது மதங்கள் தங்களை திருத்திக்கொண்டன.&lt;br /&gt; &lt;br /&gt;எப்படி ஆரம்பத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ரீமோட் கண்ட்ரோல் இல்லாமல் இருந்தது, ஆனால் பின்னர் ஒரு புண்யவான் ரீமோட் கண்ட்ரோலை கண்டுபிடித்து சந்தையில் விட்ட பின் அந்த வசதி இல்லாத நிறுவனங்களும் அதை கடைபிடிக்கவேண்டி வந்ததுபோல், ஒரு மதம் சில சிந்தனை மாற்றங்களை, எளிய வழிபடும் முறைகளை கொண்டு வந்த பின், மற்ற மதங்கள் தானே தன்னிலும் அவைகளை ஏதோ ஒரு ரீதியில் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் மாற்றங்களை உட்புகுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt;நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘‘இல்லை!” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவ ளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த ‘அறக்’ எனும் கூடை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான்தான்!” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘‘இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936).&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து நான் புரிந்து கொண்டது, தண்டனையின் அளவை அந்த தொண்டரின் குடும்ப சூழலுக்கு ஏற்ப குறைத்துக்கொண்டே வந்திருக்கிறார் நாயகம் அவர்கள், இதைத்தான் நான் முதலில் கூறிய option என்பதன் தேவை. கடைசியில் இவ்வளவு ஏழ்மையான ஒரு குடும்பத்தில் உள்ள மனிதரிடம் நாம் போய் ஒரு அடிமை உண்டா, 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என்று கேட்டு விட்டோமே என்று நினைத்து சிரித்திருக்ககூடும் என்று நினைக்கிறேன். இந்த சம்பவத்தில் அவரின் சிரிப்பு பல சிந்தனைக்களுக்கு நம்மை உள்ளாக்குகிறது, ஒரு நபித்துவம் பெற்ற மனிதர் தன்னிடம் அபயம் தேடி வந்த தொண்டரை எள்ளி நகையாடி சிரிக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை வாசகர்கள் உள்வாங்கி அவர் ஏன் சிரித்திருக்க கூடும் என்று உணர்ந்து பார்த்தீர்கள் என்றால் பல சுவையான காரணங்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் கோயில்களில் மிகச்சாதாரணமாக ஒரு காட்சியை காணமுடியும். அங்கு உள்ள கோயில்களுக்கு செல்லும் போது மேல்சட்டை அணியாமல்தான் செல்லவேண்டும், கீழே வேஷ்டி அணிய வேண்டும் இதை கடுமையாக முன்பெல்லாம் நடைமுறைப்படுத்தி இருந்திருக்க கூடும். இப்போது என்ன நடக்கிறது என்றால் கீழே பேண்ட் அணிந்தவர்கள் சட்டையை மட்டும் கழட்டி விட்டு உள்ளே செல்லலாம் என்று மாறி, பின்னர் சட்டையைகூட ஒருகையை கழட்டிவிட்டு மறுகையில் மாட்டிக்கொண்டு செல்லலாம் என்று மாறிவிட்டது. இதன் வெளிப்பாடு என்ன, பழய முறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் கோவிலுக்கு வரும் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். ஆகையால் மாற்ற வேண்டிய அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது இன்னும் சிறிது காலத்தில் இது இன்னும் எளிமையாகிப்போகும் என்றுதான் நம்புகிறேன். &lt;br /&gt;இப்படி எல்லா மதங்களும் எளியமுறைகளையும் கடுமையான முறைகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன, புத்த மதத்தில் ஹீனயான, மகாயான பிரிவுகள் இப்படித்தோன்றியவைதான். பல மத அறிஞர்கள் தங்களின் மத கோட்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார்கள் அதன் அவசியம் தங்களின் மதம் சார்ந்தவர்களின் கூட்டம் குறைந்து விடக்கூடாதென்ற எண்ணம் அவ்வாறு குறையும் பட்சத்தில் சமுதாயத்திற்கு கிடைக்கும் லாபம் குறைந்து போகும், இப்படியாக அரசியல் பொருளாதாரா வாழ்நிலை காரணங்கள்தான் மதங்களை கட்டிப்பிணைத்து வைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இறைவன் என்ற நிலையை நாம் எங்கே இணைக்கிறோம் என்றால், பயத்தில்தான் என்று தோன்றுகிறது. மனிதன் தன் அறியாமையினால் அல்லது முழுதும் அறிந்து கொள்ளக்கூடிய நிலையை அடையாததினால் ஏற்படுகிற குழப்பத்தில் காரணகாரியங்களைத்தேடி அலைகழிக்கப்படும்போது யாராவது ஒருவர் தன் மனநிலைக்கு கேற்ப ஒரு விளக்கத்தை கூறி அதன் தற்செயலான வெளிப்பாடுகளை உதாராணங்களாக காட்டும்போது ஏற்படும் மயக்கம் அல்லது ஆறுதல், மனிதனை அந்த திசையில் பயணிக்க வைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ணன் படத்தில் ஒரு வசனம் வரும் கர்ணன் மீது அர்ச்சுனன் வீசும் அம்புகள் மாலையாக விழும்போது கிருஷ்ணர் ஒரு வசனம் சொல்வார், “தருமம் அவன் தலையைக்காக்கிறது, படைத்தவன் வலிமையும் அதன் முன் செல்லாது” என்று. இது கீதையில் இருந்து எடுக்கப்பட்ட வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;படைத்தவன் இறைவன் என்றால் தர்மத்தின் முன் எல்லாம் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற பொருள் வருகிறது, தர்மத்தின் விளைவு என்ன மற்றவருக்கு உதவுவது, அதன் அடிப்படை மனித வாழ்வின் மேன்மைதான். இப்படி எல்லா சண்டைகளும் தத்துவங்களும் சுற்றி சுற்றி மனித வாழ்வின் மேன்மையை அதில் நிலவ வேண்டிய அமைதியையும் நிம்மதியையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. மதங்களின் சட்டத்திட்டங்கள் நோக்கம் இதைத்தான் சொல்கின்றன, கால நேர அறிவின் வீச்சுக்கு ஏற்ப அந்த சட்டங்களின் குறைகள் களையப்பட்டுக்கொண்டே இருக்கின்றன, எப்படி பல சாஸ்திரங்கள், புனித நூல்களின் கட்டளைகள் அப்படியே பின்பற்றாமல் மாறி வசதிக்கேற்றார்போல் பொருள் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றனவோ அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் மனிதனுக்கு உள்ளே உள்ள பயத்தில்தான் இருக்கிறான், மனித இன நிம்மதிக்கு கேடு நேர்ந்தால் அதை ஏற்படுத்தியவர் இறைவனின் தண்டனைக்கு உட்பட்டவர் என்கிற பயம்தான் எல்லோரரையும் ஒரு ஒழுங்கில் செல்லவைக்கிறது. பைபிளில் சொல்லப்படுகிற பாவத்தின் சம்பளம் மரணம் என்பது ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்திற்கு பிந்திய வாழ்வைப்பற்றி மதங்களின் நிலையும் கூட பயத்தை அடிப்படையாகக் கொண்டேதான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, இந்த பயத்தின் நோக்கம் மனித குல அமைதி என்றாலும், இந்த பயம் நம்மை ஆட்கொள்ள காரணமாக இருப்பது பற்று, ஒரு பற்றுள்ள வாழ்வில் இருந்து விடுபடப்போகிறோமே என்ற பயம்தான் நம்மை பல தவறுகளில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்த பற்றை எல்லா மதங்களும் தவிர்க்கவேண்டும் என்று கூறினாலும், அதன் சட்டதிட்டங்களின் வழியே பற்றை போற்றி பாதுகாக்க செய்கின்றன. நமது வழிபாட்டு முறைகள் சடங்குகள்,அதற்கான உடைகள், குழந்தைகளை பேணுதல், குடும்ப வாழ்வின் மகத்துவம், உணவின் சுவைகள், பெருமைகள் என்று பலவற்றை மதங்கள் நமக்கு கற்றுக்கொடுத்து அந்த பற்றை இழந்துவிடுவாய் என்று பயம் காட்டியும்தான், மதங்கள் ஒருவகை சட்டத்தை நிலை நிறுத்துக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருவகை அரசியல், இங்கே எல்லா செயல்பாடுகளின் மொத்த நோக்கம் மனித சமுதாயத்தின் நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டும்தான். அதில் மதங்கள் தங்கள் தங்கள் வழிகளின் மூலம் வெற்றியும் பெற்றிருக்கின்றன, அதில் தோல்விகண்ட மதங்கள், சட்டங்கள் அழிந்து போய்விட்டன, அல்லது நிராகரிக்கப்பட்டன.&lt;br /&gt; &lt;br /&gt;யூத மதம் உலகின் உயர்ந்த குடிமக்கள் நாங்கள்தான் என்கிற பெருமையோடு இருந்தாலும், அவர்களின் அந்த வகைக்கோட்பாடுகள் ஓட்டுமொத்த சமுதாயத்திற்கு நல்லதாக படாததால் மெல்ல மெல்ல மற்ற மதங்கள் தோன்ற வேண்டிய தேவை வந்தது, இன்று யூத மதம் சொற்பமாக சுருங்கிப்போனதும் அதனால்தான். மனுதர்மம் காணாமல் போனது கூட இந்த ஓவ்வாத கோட்பாடுகளால்தான். இப்படி மனித சமுதாயத்திற்கு நிம்மதியையும், மகிழ்ச்சியும் தரமுடியாத மதங்கள், தன்னை காலசூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் அல்லது மெல்ல மெல்ல காணாமல் போகும் என்பதுதான் வரலாறு கண்ட உண்மை.&lt;br /&gt; &lt;br /&gt;மதங்களின் நீண்ட பயணத்தில் அவைகள் தங்களை பல உருவங்களாக மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன, எந்த மதமும் தொடங்கிய விதத்தில் இன்று இல்லவே இல்லை, மதங்கள் உருவான காலத்தில் உலகின் அரசியல் பொருளாதார வாழ்வியல் முறைகள் வேறு. இன்று வேறு. ஆகவே இந்த மாற்றங்களை தவிர்க்க முடியவில்லை, இந்த மாற்றங்களை அங்கீகரிக்காத மதங்கள் மக்களின் ஆதரவை இழந்திருக்கிறது. அல்லது தன்னை மாற்றிக்கொண்டு பல புதிய பிரிவுகளை ஏற்று புதிய அவதாரங்களை கொண்டிருக்கிறது. இந்து மதம் தனது பழய நிலைகளை விட்டு இன்று கண்டுள்ள பிரிவுகள் ஏராளம் ஆனால் அவை எல்லாம் ஒன்றே என்கிற மனோபாவம் இந்துக்களிடம் ஏற்பட்டுவிட்டது, ஒரு காலத்தில் திராவிட தென்னாட்டில் இருந்த சைவ வைஷ்ணவ போட்டிகள் இன்று மக்களிடம் இல்லை,இன்னும் பல இயக்கங்களாக அவைகள் மாறி இருந்தாலும் மக்களுக்கு அவைகள் எல்லாம் ஓன்றாகவே தெரிகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் கிருஸ்துவத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பிரிவுகள் மிக கடுமையான எதிர்வாதங்களை கொண்டிருக்கின்றன, அவர்கள் பரஸ்பரம் தங்கள் வழிபடும் இடங்களைக்கூட பிரித்தே வைத்திருக்கிறார்கள், இந்து மதத்தில் இருந்து பிரிந்து புதிய மதமாக உருவான சீக்கிய மதத்தினர் இந்து கோவில்களுக்கு செல்வதும், இந்து தெய்வ வழிப்பாடுகளை தொடரவும் செய்க்கிறார்கள். வாழ்க்கை போராட்டம், உழைப்பின் தேவை உணர்ந்து கடும் உழைப்பாளிகளான மனிதர்கள் இறைவன், மதம் போன்றவற்றை எந்த பாகுபாடும் இல்லாமல் இயல்பாக அணுக பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் உழைப்பும் வேலையும்தான் முதல், வழிபாடும், மதங்களும் எந்த பெரிய இடத்தையும் வகிக்கவில்லை.&lt;br /&gt;மேற்கத்திய நாடுகளிலும் கூட கிருஸ்துவமதம் எங்கும் பரவி இருந்தாலும், பல விஷயங்களை அது வாழ்முறைக்கு தோதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போப்பாண்டவர் பல புதிய விஷயங்களை இனி கத்தோலிக்க இறைச்சேவையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்முறையாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது ஒருவகை எடுத்துக்காட்டு. இப்படி மதங்களின் தேவைகள் குறைந்துகொண்டே வருகிறது, அல்லது மதங்கள் தங்களை வாழ வைத்துக்கொள்ள தங்களை மறு உருவாக்கம் செய்து கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் கல்வி அறிவின் வளர்ச்சிதான் இந்த எல்லாவகை மதம் சார்ந்த உணர்வுகளை தெளிவு படுத்துகிறது, மனிதனின் சிந்தனையின் வளர்ச்சி குறைவாக இருந்த காலத்தில் மதம் அவனுக்காக சிந்தித்தது, இன்று மனிதனின் சிந்தனை அபார வளர்ச்சி கண்டுள்ள நிலையில் மெதுவாக மதம் தனது அடையாளங்களை இழந்து ஒரு பொது தன்மைக்கு தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது, அதனால்தான் இப்போது இந்திய கார்பரேட் சாமியார்கள் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களையும் தங்கள் இயக்கங்களில் சேர்த்துக்கொண்டு சர்வமத பிரார்த்தனைகளை தங்கள் தினசரி வழிபாடுகளில் சகஜமாக்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட இது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை துறத்தல் என்ற நிலைதான், ஒரு சிந்தனை தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்வதற்காக உருவாகிறது, அதன் பலனால் பக்குவம் அடைந்துவிட்ட பின் அதற்கான அடையாளத்தை தனது எந்த உருவத்திலும் ஏற்படுத்திக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. பெயரை வைத்துதான் பெரும்பாலானவர்களின் மதங்கள் அடையாளம் காணப்படுகின்றன, புதிய தலைமுறையினர் இன்று மத அடையாளங்களை அணிவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள், தமிழகத்தில் ஜாதி முறை கணிசமாக நடைமுறையில் இருந்தாலும், இப்போது தனது ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் இடுவதை சுத்தமாக தவிர்த்து விட்டார்கள். ஒரு சில ஜாதி தலைவர்களைத் தவிர. அதுபோல்தான் மதங்களின் அடையாளங்கள் மெல்ல தவிர்க்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் மதங்களின் ஒருவகை மறு உருவாக்கம்தான், இவைகளை தவிர்க்கவே முடியாது, அதற்காக மதங்களில் மாறதவைகள் இல்லவே இல்லையா எனக்கேட்கலாம், நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உதாராணமாக திருக்குரான் அரபி மொழியின் மூல வடிவம் கிட்டதட்ட 1500 வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மற்றும் எல்லா மதங்களின் அடிப்படை கொள்கைகள் பெரிய மாற்றங்களை பெறவில்லை, ஆனால் வாழ்முறைகள் அணுசரிப்புகள் மாறி விட்டிருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;எப்படி இன்றைய மென்பொருள் துறையில் ஒரு முக்கிய இயங்கும் மென்பொருள்( operationg system) ஓன்று போல உள்ள மொழிகளில் உருவாக்கப்பட்டாலும், அதன் உபயோகம் பல வாய்ப்புகளை உள்ளடக்கிய புதிய வெளியீடுகளாக வேகத்திலும் வசதிகளிலும் வருகிறதோ, அதாவது, window-3.0. windows -95,98,xp,vista, இப்போது win-7. இதில் எல்லாவற்றிலும் அடிப்படையான உருவாக்கும் மொழி கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும், ஆனால் அதன் பயன் நிகழ்கால வேகத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமையாகவும் அதனுடனான கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரமானதாகவும் மாறி இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;முன்பெல்லாம் கல்லூரிகளில் கம்யூட்டர் சாலைகளுக்கு உள்ளே செல்லும்போது காலனிகளை வெளியே விட்டுதான் செல்ல வேண்டும். இப்போது அது மாறிவிட்டது, குளிர்சாதனம் இல்லாமல் கம்யூட்டர்கள் வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலை மாறி எல்லா காலநிலையிலும் இன்று அவைகள் வேலைசெய்கின்றன. முன்பு கோவில்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன, கேரளாவில் சட்டை போடக்கூடாது என்பது மாதிரி, கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகள் போடக்கூடாது என்பது, குடுமி வைத்துக்கொள்வது என்பன போன்று பல. இன்று சங்கராச்சாரியார்கள் டெம்போ டிராவலரில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களின் மீதான தெளிவு கூடிக்கொண்டே வருவதுதான் இந்த குழப்பங்களுக்கான தீர்வு, அது மிகவும் சார்ந்திருப்பது மனித இனத்தின் அறிவின் வளர்ச்சியைத்தான் என்று தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-5415102440340356798?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/5415102440340356798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/02/blog-post_24.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5415102440340356798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5415102440340356798'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/02/blog-post_24.html' title='மதங்களும் சில விளக்கங்களும்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-5522256620916868633</id><published>2011-02-07T22:27:00.000-08:00</published><updated>2011-02-07T22:32:33.062-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><title type='text'>அம்மாவின் கைகள்.</title><content type='html'>ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார், அதை அப்படியே கொடுத்திருக்கிறேன், எழுதியவர் பெயர் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TVDi2yqkCiI/AAAAAAAAAe0/UOE0FyJFztU/s1600/securedownload.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 376px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TVDi2yqkCiI/AAAAAAAAAe0/UOE0FyJFztU/s400/securedownload.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571202169998412322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? &lt;br /&gt;&lt;br /&gt;முடிவு நம்மிடமே இருக்கிறது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-5522256620916868633?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/5522256620916868633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5522256620916868633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5522256620916868633'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/02/blog-post.html' title='அம்மாவின் கைகள்.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TVDi2yqkCiI/AAAAAAAAAe0/UOE0FyJFztU/s72-c/securedownload.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4934965077671082353</id><published>2011-01-25T00:01:00.000-08:00</published><updated>2011-01-25T00:48:07.149-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆடுகளம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TT6Dh3hbiZI/AAAAAAAAAec/2A86iLuoWGI/s1600/Aadukalam-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TT6Dh3hbiZI/AAAAAAAAAec/2A86iLuoWGI/s400/Aadukalam-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566030807339600274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ இது ஒரு தனுஷ் படம் என்று சொல்லமுடியவில்லை, எந்த கதாபாத்திரமும் தனது சொந்த அடையாளத்தை காட்டாத ஒரு படம். எதார்த்தம் மீறாத ஒரு கதை அமைப்பு, முடிவிலும் ஒரு மாற்றமான சுபம் போட்டு முடிக்காத முடிவு, ஆனால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் முடிவு&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ இது ஒரு புதிய தமிழ் சினிமாவின் அடையாளம் என்றுதான் நினைக்கிறேன், சேவல் சண்டையைப்பற்றி இயக்குனர் அதிகம் களப்பணி செய்து உருவாக்கி இருக்கும் படம். நல்ல உழைப்பை கொடுத்து கொண்டுவந்திருக்கும் இந்த படம் அவசியம் வெற்றி பெறவேண்டும். சிலகுறைகள் கூறப்படுகின்றன. அவைகள் பெரிய விஷயமாக எனக்குப்படவில்லை. ஒரு பிரபலமான ஹீரொவை வைத்துக்கொண்டு அவரின் சுய மேனரிசங்கள் வெளிப்படாமல் படம் எடுப்பது என்பது பெரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் தனது சுய அடையாளங்களை பற்றி கவலைப்படாமல் ஒரு தேர்ந்த கலைஞனாக வாழ்ந்திருக்கிறார், அவர் ஒரு படி மேலே போய்விட்டார் என்றுதான் நினைக்கிறேன். மற்ற கலைஞர்களும் கூட யாருமே சுய அடையாளங்கள் மேலே வராமல் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவசியம் பார்க்க வேண்டிய படம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு விமர்சனம் எழுத தெரியாததால் அதன் தொடர்பை கொடுத்திருக்கிறேன் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://loshan-loshan.blogspot.com/2011/01/blog-post_24.html"&gt; விமர்சனம் இங்கே &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4934965077671082353?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4934965077671082353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/blog-post_25.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4934965077671082353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4934965077671082353'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/blog-post_25.html' title='ஆடுகளம்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TT6Dh3hbiZI/AAAAAAAAAec/2A86iLuoWGI/s72-c/Aadukalam-1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-3433456006468022187</id><published>2011-01-20T03:27:00.000-08:00</published><updated>2011-01-20T03:37:45.499-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>அப்படிப்போடுங்க</title><content type='html'>புத்தக திருவிழா முடிந்துவிட்டது. நல்ல விற்பனை என்றில்லாவிட்டாலும் போன வருடத்தை விட நல்ல முன்னேற்றம் என்றுதான் பலர் சொல்கிறார்கள் அது ஒரு உற்சாகமான விஷயம்தான். வாங்கிய புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் முழுதும் படிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னப்பா தமிழ் வாத்தியார் மாதிரி ஒரு தமிழ் நடை என்று சிலர் கேட்கிறார்கள், அடிக்காதீங்கப்பா வலிக்கும், என்பதற்கும் அடிக்காதீர்கள் அது வலியைக்கொடுக்கும் என்கிற வித்தியாசம் நிஜமா ஒரு மாதிரி போரடிகும்ன்னு சொல்றாங்க, நானும் சும்மா பேச்சு ஸ்டைலில் எழுதலாம்னு பார்த்தா அங்கங்க நம்ம தமிழ் வாத்தியார் உள்ள வந்து குந்திகிறார் என்ன செய்ய. சரி மேற்கொண்டு பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;துக்ளக் சோ ஆண்டுவிழாவில பேசுனது ஒரே ஹைலைட் ஆக இருக்கு, அதான் விஜயகாந்தும் அம்மாவும் கூட்டணி போடனும்னு சொன்னதுதான். பின்ன கருணாநிதி ஸ்பெக்ட்ரம் மேட்டரை கண்டுக்க மாட்டாரு. ஏன்னா காங்கிரஸ்காரங்களுக்கும் அது பிரச்சினைன்றதால அவங்க பாத்துப்பாங்க  அப்படின்னும் சொல்றாரு. &lt;br /&gt;துக்ளக் விழா முழுதும் இந்த இணைப்பில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/41_18.html&lt;br /&gt;"&gt; &lt;blockquote&gt;&lt;em&gt;&lt;strong&gt;துக்ளக் விழா முழுதும் &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/blockquote&gt;&lt;/a&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுல என்ன விஷேசம்னா விஜயகாந்த் அம்மாவோட கூட்டணிக்கு போனது உறுதியா கலைஞருக்கு தெரிஞ்சி போச்சின்னு வைங்க, அப்ப அவரு தெளிவாயிடுவாரு, ஏன்னா இந்த மருத்துவர் அய்யா எந்த பக்கம் போவாருன்னு இன்னும் சரியான முடிவு தெரியாததால ஒரு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்கு. கேப்டன் அம்மாவோட போனா மருத்துவர் அய்யா கலைஞரோடதான் போகனும், அவருக்குதான் கேப்டனை பிடிக்காதே. கிட்டதட்ட பாமக திமுகவொடதான் சேரும். அப்படின்ற மாதிரி பேப்பர்ல வந்தாலும், மருத்துவர் அய்யாவுக்கு திமுகவை விட்டா வேறு வழி இல்லைன்னு ஆனா திமுக அது இஷ்டத்துக்குதான் சீட் கொடுக்கும். ஆனா மருத்துவர் 50 சீட் வேணும்னு இன்னும் பேட்டி கொடுக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;இதுல என்ன பிரச்சினைன்னா மருத்துவர் அய்யா தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யற கட்சியோடத்தான் கூட்டணின்னு தெளிவா சொல்றார், அப்படிப்பார்த்தா தனியா நிப்பாரோன்னு ஒரு சந்தேகம் வருது. ஏன்னா தமிழ்நாட்டுக்கு நல்லது செய்றதுன்னா அது ஈழத்தமிழருக்கு செய்த மாதிரி, ஆயிடக்கூடாதேன்னு ஒரு அச்சம் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஈவிகேஸ் என்னன்னா இன்னமும் கூட்டணி பற்றி தெளிவாயிட்டாரான்னு தெரியல, டெல்லியில் இருந்து வர்றவுங்க எல்லாம் காங்கிரஸ் திமுக நல்லாதான் இருக்கோம்னு சொல்லிகிட்டே இருக்காங்க அதனால என்ன நடக்குமோன்னு ஒண்ணும் புரியாமல் இருந்த நிலைமாறி, காங்கிரஸ் ஓண்ணும் மாறப்போறதில்லேன்னுதான் தோணுறது.&lt;br /&gt; &lt;br /&gt;பொங்கல் முடிஞ்சு போச்சு இனி தேர்தல் கூத்து தொடங்கனும், அதுக்கு முன்ன கூட்டணி முடிவாகனும் அதுக்கப்புறம் வேட்பாளர்கள் என்று ஒரு பெரிய கூத்தெல்லாம் இருக்கு, இதுல நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெளிவா சொல்லிட்டார், எனக்கு காங்கிரஸை எதிர்க்கனும் அதனால அம்மாவுக்குத்தான் ஆதரவு அப்படின்னுட்டு, அவர் இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லனும், அவர் காங்கிரஸ் நிக்கிற இடத்துல மட்டும் நான் எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்வாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இப்போ பல பிரச்சினைகள் பற்றி அறிக்கை ஆர்ப்பாட்டம்னுட்டு செம பிஸியாயிட்டாரு, அதனால தமிழினத்தலைவருக்கு கொஞ்சம் யோசனைதான், ஆனாலும் போன இடைத்தேர்தல்ல கலக்கினமாதிரி ஜெயிக்கிற கலை அவருக்கு நல்லா தெரியும். அதனால கொஞ்சம் தைரியம்கூட இருக்கும்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலையில 102பேர் இறந்துபோனது மிக சங்கடமான சம்பவமாகி போய்விட்டது, கேரள அரசு வேகமா செயல்பட்டதாதான் தோணுது, ஆனாலும் எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் மாத்தி மாத்தி குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க, கூட்டமான இடத்துக்குப்போகும் போது கொஞ்சம் நல்ல பாதை வழியாக போனா நல்லது, இது ஏதோ குறுக்கு பாதை என்பதால் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்திருக்குன்னு கேரள நண்பர்கள் எல்லாம் சொல்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ரொம்ப குழம்பிப்போய்தான் இருக்குன்னு தோணுது, எல்லாம் நம்ம பக்கத்து வீட்டு சீனாவோட வளர்ச்சிதான், ஆளில்லா விமானம், போர் விமானம்ன்னு அவங்க பாட்டுக்கு சொந்தமா கண்டு பிடிச்சு உண்டாக்கிகிட்டே இருந்தா சங்கடம் வராதா என்ன? பின்ன அமெரிக்கா தயாரிச்சதை எல்லாம் என்ன பண்றதாம், கூடவே சீனா அந்த பக்கமா பசுபிக் கடல் வழியா ஒரு தும்மு தும்முனா அமெரிக்காவுல சளிபிடிக்குமே, சீனா என்ன ஈராக் ஈரான் ஆப்கான் போல எட்டி உள்ள நாடா? அமெரிக்கா எவ்வளவு அடிச்சாலும் திருப்பி அடிக்க முடியாத தூரத்தில இருக்கிறதால, பாதுகாப்பா அவங்க பக்கத்து நாட்டுல போய் உக்காந்துகிட்டு அடிக்கலாம். சீனாவும் வட கொரியாவும் அப்படியில்லையே. ஒரு ராக்கெட் விட்டா அவங்களும் திருப்பி அமெரிக்கா மேலேயே விடுவாங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இந்த மாதிரி நிலைபோனா நமக்கும் பிரச்சினைதான், சீனா நம்ம தலைமேல உக்கார்ந்து இருக்கே.&lt;br /&gt; &lt;br /&gt;“நல்லதோர் வீணை செய்தே நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி,&lt;br /&gt;&lt;br /&gt;எணை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்&lt;br /&gt;&lt;br /&gt;வல்லமை தாரோயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே”&lt;br /&gt; &lt;br /&gt;இந்த பாட்டு யார் பாடினார்ன்னு எல்லாருக்கும் நல்லா தெரியும், ஆனா அதன் உள்ளே உள்ள சம்பவம் புரியுதா? கொஞ்சம் யோசிச்சிங்கன்னா தெரியும். ஒருத்தன் நான் பெரிய அறிவாளின்னு சொல்லிக்கமாட்டான் ஏன்னா அப்படி சொல்லமுடியாதுன்னு அவன் மனசாட்சிக்கு தெரியும். அப்படி சொல்லனும்னா அவன் ஒண்ணு பைத்தியமாய் இருக்கனும் இல்லை நிஜமாவே அப்படி இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல பாரதியார் யாரு? இத்தனை சுடர்மிகும் அறிவு இருந்தும் வல்லமை கேட்க சிவசக்தி கிட்டதான் போகவேண்டி இருக்குன்னும் எடுத்துக்கலாம், இந்த மாநிலம் பயனுற வாழனும், எவ்வளவு பெரிய வார்த்தை பயனுற வாழ்தல் என்பது. சாதாரண விஷயம் இல்லை அதிலும் மாநிலம் பயனுற வாழ்தல், என்பது ஏதோ தமிழ்நாடு மாநிலம்னு நினைச்சு பாரதியை சின்ன ஆளா ஆக்கிடாதீங்க பெரிய நிலம் என்கிற பொருளில் அது உலகத்தை குறிக்கிறது. இந்த உலகமே பயனுற வாழனும்னு ஒருத்தன் நினைக்கிறது எவ்வளவு பெரிய ஆசை அதை நிறைவேத்த சுடர்மிகு அறிவு மட்டும் போதாது இறை அருளும் வேண்டும்னு பாரதி நினைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல சாமிக்கு அறிவுரை வேறு நல்ல வீணையை செய்து அதைக்கொண்டுபோய் இப்படி புழுதியில எறிவாங்களான்னு. பாரதி படத்தில் ஒரு காட்சி வரும். குழந்தைக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்போது பராசக்தியிடம் வேண்டுவார், “வைத்தியனிடம் கொடுக்க காசு இல்லை, இப்படி உப்பு புளி பிரச்சினையில் என்னை போட்டு உழட்டினால் நான் நாத்திகனாகிவிடுவேன்” என்று எத்தனை கர்வம் உரிமை புலம்பல் எனக்கு ஆயிரம் கடமைகள் இருக்கின்றது என்ற உணர்ச்சி, அதுதான் பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-3433456006468022187?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/3433456006468022187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/blog-post_20.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3433456006468022187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3433456006468022187'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/blog-post_20.html' title='அப்படிப்போடுங்க'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4904990095160816290</id><published>2011-01-04T22:10:00.001-08:00</published><updated>2011-01-04T22:10:50.996-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>சென்னை புத்தகக் காட்சி 2011</title><content type='html'>சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை  [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே.&lt;br /&gt;17.01.2011 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வேலை நாள்களில் மதியம் 2.00 மணிக்குத் தொடங்கும். இரவு 8.30 வரை கண்காட்சி நடைபெறும். விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை.&lt;br /&gt;முடிந்தவர்கள் சென்று புத்தகங்களை வாங்கி வரவும், எந்த புத்தகம் வாங்கினாலும் நல்லதுதான், படிக்கிற பழக்கம் வளரவேண்டும். புதிதாக படிக்க தொடங்குபவர்கள், வரலாறு சார்ந்த நாவல்களை தொடங்கினால் சுவாரஸ்யமாக இருக்கும், சமூக நாவல்களும் வாங்கலாம்.&lt;br /&gt;ஒருமுறை கண்காட்சி திடலுக்கு சென்றாலே நிறைய தோன்றலாம்.&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4904990095160816290?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4904990095160816290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/2011.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4904990095160816290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4904990095160816290'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/2011.html' title='சென்னை புத்தகக் காட்சி 2011'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-5741285072046293046</id><published>2011-01-01T03:29:00.000-08:00</published><updated>2011-01-01T03:32:12.966-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆரோக்கியம்'/><title type='text'>சிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.</title><content type='html'>நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியது அப்படியே கொடுத்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR8QYoYqNSI/AAAAAAAAAeA/-dIZ9A328hs/s1600/stock-photo-large-pile-of-french-beans-on-the-local-market-57425398.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 284px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR8QYoYqNSI/AAAAAAAAAeA/-dIZ9A328hs/s400/stock-photo-large-pile-of-french-beans-on-the-local-market-57425398.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557178480542233890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் &lt;br /&gt;இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):&lt;br /&gt;&lt;br /&gt; கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், &lt;br /&gt;&lt;br /&gt;பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR8QY52dOcI/AAAAAAAAAeI/Gr1MMbT28-s/s1600/green-beans.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR8QY52dOcI/AAAAAAAAAeI/Gr1MMbT28-s/s400/green-beans.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557178485230614978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :&lt;br /&gt;&lt;br /&gt;துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-5741285072046293046?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/5741285072046293046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5741285072046293046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5741285072046293046'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2011/01/blog-post.html' title='சிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR8QYoYqNSI/AAAAAAAAAeA/-dIZ9A328hs/s72-c/stock-photo-large-pile-of-french-beans-on-the-local-market-57425398.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-2319902216372904616</id><published>2010-12-31T23:51:00.000-08:00</published><updated>2010-12-31T23:57:19.432-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆரோக்கியம்'/><title type='text'>பரோட்டாவும் சில பயங்களும் (Fear)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR7dw0i0vuI/AAAAAAAAAd4/B-oxm4x4xxk/s1600/IMG_2013.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR7dw0i0vuI/AAAAAAAAAd4/B-oxm4x4xxk/s400/IMG_2013.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557122821029936866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று (31-12-2010) Asianet middleeast தொலைக்காட்சியில் நம்மள் தம்மிள் என்ற பொது விவாத மேடை நிகழ்ச்சி ஓலிபரப்பினார்கள், அதன் தலைப்பு இன்றைய உணவுப்பொருட்கள் பற்றியது, உணவுகளில் குவிந்து கிடக்கும் கலப்படங்களைப்பற்றிய ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்து முடித்தபோது தற்போது கடையில் விற்கும் எந்த உணவுப்பொருளையும் வாங்கி சாப்பிட முடியாதோ என்கிற பயம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக பரோட்டா, இது இன்று தமிழகத்திலும் கேரளத்திலும் மிக இன்றியமையாத ஒரு உணவுப்பொருளாகிவிட்டது. ஆனால் அதன் கெடுதல்கள் மிக அதிர்ச்சிகரமானதாக இருந்தது. ஒரு இயற்கை உணவாளர் பல நாகரீக உணவு பொருட்களை விவாத மேடையில் கொண்டு வந்து காட்டி இவைகளை தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பரோட்டா பற்றி மிக அவசியம் சொல்லவேண்டும் என்பதாலே இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;பரோட்டா செய்ய பயன்படும் மைதா கோதுமையின் பல வித நல்ல விஷயங்களை எடுத்தபின் அதில் உள்ள சக்கைதான் மைதாவாக மாறுகிறது, இதனால் உடலுக்கு எந்த உபயோகமும் இல்லை. இதன் வெள்ளை நிறத்தை ஏற்படுத்த ஒரு வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது அந்த வேதிப்பொருள்தான் மிக மோசமான விஷயம்.&lt;br /&gt; &lt;br /&gt;சாதாரணமாக நம் வியாதிகளுக்கு கண்டுபிடிக்கும் மருந்துகளை விலங்கினக்களுக்கு கொடுத்து சோதித்து பார்த்து பின்னர்தான் மனிதர்களுக்கு கொடுப்பார்கள், ஆனால் சர்க்கரை வியாதிக்கான மருந்தை அப்படி சோதிக்க முடியவில்லை, காரணம் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதில்லை. ஆகையால் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு மருந்து கொடுத்து, பின்னர் சர்க்கரை நோய் வந்த பின் அதை தீர்க்க மருந்து கொடுத்து சோதிக்கிறார்கள்.அப்படி விலங்குகளுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு கொடுக்கப்படும் வேதிப்பொருள்தான், மைதாமாவை வெள்ளை நிறமாக மாற்ற பயன்படுகிறது, இப்போது யோசித்துப்பாருங்கள்,&lt;br /&gt; &lt;br /&gt;மைதா வெள்ளைக்காரர்களால் பசை உபயோகத்திற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது இருந்த ஏழ்மை நம் மக்களை மைதா கஞ்சி அருந்த வைத்திருக்கலாம், பின்னர் அதுவே நமது சமையல் வல்லுனர்களால் பல உருவங்களை அடைந்து விட்டது,&lt;br /&gt;&lt;br /&gt;பாரம்பரியமாக சர்க்கரை நோய் வரவாய்ப்பே இல்லாதவர்களுக்கு கூட இந்த பரோட்டா சர்க்கரை நோய் வரவைக்கும், நம்மில் எல்லா குடும்பத்தினரும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எத்தனைபேர் இல்லாதவர் எத்தனைபேர் என்று.கிட்டத்தட்ட 40 வயதைக்கடந்த எல்லோருக்கும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் நமக்கு எவ்வளவு முன்கருதல் வேண்டும், முடிந்தவரை மைதா இல்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிப்போம். அந்த நிகழ்ச்சியின் ஓலி ஓளி வடிவை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதனை இங்கே இணைக்கிறேன், பல நல்ல தகவல்கள் இருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-2319902216372904616?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/2319902216372904616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/fear.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2319902216372904616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2319902216372904616'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/fear.html' title='பரோட்டாவும் சில பயங்களும் (Fear)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TR7dw0i0vuI/AAAAAAAAAd4/B-oxm4x4xxk/s72-c/IMG_2013.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-7459352407268997992</id><published>2010-12-30T01:12:00.000-08:00</published><updated>2010-12-30T02:02:14.377-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>பீஹார். (அரசியல் அல்ல)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNZ50kcAI/AAAAAAAAAdY/prS9gfAUEIU/s1600/200px-Ascetic_Bodhisatta_Gotama_with_the_Group_of_Five.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 128px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNZ50kcAI/AAAAAAAAAdY/prS9gfAUEIU/s400/200px-Ascetic_Bodhisatta_Gotama_with_the_Group_of_Five.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556401147681730562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பீஹார் மாநிலத்தைப்பற்றிய பல செய்திகள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது, அரசியல் ரீதியாகவும், வளர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டு போன ஒரு மாநிலமாக கடந்தகாலங்களில் இருந்து விட்டதால் இந்த நிலை என்று நினைக்கிறேன். பீஹாரைப்பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.&lt;br /&gt;பீகாரில் பல மொழிகள் பேசப்படுகின்றன,ஆனால் ஹிந்தி பொது மொழியாகவும் அரசு மொழியாகவும் இருக்கிறது. பீகாரில்தான் மகாபாரத கர்ணன் ஆண்ட அங்கதேசம் உள்ளது. அதன் பகுதிகளில் பேசப்படும் மொழி “அங்கிகா” என்று அழைக்கப்படுகிறது. ஹிந்தி எழுத்துக்களே உபயோகப்படுத்தினாலும் உச்சரிப்பு பேசும் முறையில் மாற்றம் உள்ள ஒரு மொழி. கர்ணன் தினமும் காலையில் தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்த இடம் இன்றும் கர்ணசோலா என்று இருக்கிறது. பிறகு தலைநகர் பாட்னா முன்பு வரலாற்றில் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட இடம் சந்திரகுப்த மெளரியர் தொடங்கி மகா அசோகர், குப்த பேரரசு ஹர்ஷவர்தனர் போன்ற மகா அரசர்கள், ஏசு பிறப்பதற்கு முன்பே ஆண்ட மிகுந்த பெருமை உடைய நகரம் பாடலிபுத்திரம்(பாட்னா).&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த செல்வ வளத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கிய பூமியாக இருந்தது, இந்த பாட்னா பகுதியில் பேசப்படும் மொழி “மகஹி” என்று அழைக்கப்படுகிறது, இது மகத நாட்டுப்பகுதியாகும், நாம் நன்கு அறிந்த பீகாரின் போஜ்பூரி மொழி பீகாரில் 5 மாவட்டங்களில் மட்டும்பேசப்படுகிறது. அதுவும் உத்திரபிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் மட்டும்தான். மகத நாட்டைப்பற்றி நாம் சிறு வயதில் படித்திருப்போம், நந்த வம்ச அரசர்கள் ஆண்ட பூமி, தனநந்தருக்கும் சாணக்கியருக்கும் ஏற்ப்பட்ட சண்டையால் சந்திரகுப்த மெளரியர் உருவாகி நந்த வம்சத்தை முழுமையாக அழிக்கிறார், இடையில் அலெக்ஸாண்டர் கூட பாடலிபுத்திரம் வந்து சென்று, செல்யூகஸ் நிகேடாரை தனது பிரதிநிதியாக நியமித்து, திரும்பி கிரேக்கம் செல்லும் வழியில் பாபிலோனில்( ஈராக்) இறந்து போக, மெளரிய சந்திரகுப்தர் இங்கிருந்த கிரேக்கப்படைகளை விரட்டி அடித்து, முழுமையான மெளரிய பேரரசை நிறுவுகிறார். மெளரிய பேரரசு அசோகர் காலத்தில் மிகப்பெரிய பேரரசாக மாறியது, அந்த அளவுக்கு இந்தியாவை அதன் பிறகு ஆண்டவர்கள் ஒளரங்கசீபூம் ஆங்கிலேயர்களும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNaLD9VmI/AAAAAAAAAdg/DEkmT08EBD8/s1600/200px-Mauryan_Empire_Map.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 169px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNaLD9VmI/AAAAAAAAAdg/DEkmT08EBD8/s400/200px-Mauryan_Empire_Map.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556401152309679714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடபீகாரில் மைதிலி என்ற ஒரு மொழி பேசப்படுகிறது, இந்த மொழியில் வித்யாபதி என்ற கவிஞர் இறைப்பாடல்கள் பலவற்றை சிவன் மீது பாடி இருக்கிறார், இவரின் பாடல்கள் இன்றும் பீஹாரின் பொக்கிஷமாக கருத்தப்படுகிறது. இவர் வாழ்க்கை ஒரு சுவையான கதையாக சொல்லப்படுகிறது. இவர் வீட்டில் ஒரு வேலைக்காரன் உதவிக்கு இருந்ததாகவும், இவரின் மனைவி அந்த வேலைக்காரனை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், ஒருநாள் எங்குமே தண்ணீர் இல்லாத போது கவிஞரின் மனைவி மிகவும் கோபம் கொண்டு அவனை கங்கைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரப்பணித்ததாகவும், அப்போது அந்த வேலைக்காரன் சாதாரணமாக வீட்டிற்கு வெளிப்புறத்தில் உள்ள தரையில் பானையை தண்ணீர் எடுப்பதுபோல் கவிழ்த்து எடுக்க அதில் தண்ணீர் நிரம்பி இருந்ததாகவும் அதனை கண்ட கவிஞர் வித்யாபதி தன் மனைவியிடம் இவன் சாதாரண ஆள் இல்லை சிவபெருமானே இங்கு வந்து இருக்கிறான் என்று தன் மனைவிக்கு உணர்ந்தியதாகவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்த நிலையில் அந்த வேலைக்காரன் மறைந்து போய்விட, வித்யாபதி அவனைத்தேடி குடும்பம் விட்டு வெளியே வந்து, ஒரு சந்நியாசி போல வாழ்ந்து வந்ததாகவும். அந்த பித்தநிலையில் அவர் பாடியபாடல்கள் “மைதிலி” மற்றும் “பெங்காலி” மொழியில் அற்புதமான கவிதைகள் என்பதும் அறியமுடிகிறது.அந்த வேலைகாரன் பெயர் கூப்னா என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;இதில் முழுமையான கதை யாரவது அறிந்திருந்தால் அதை தெரிவிக்கவும். இது என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNaOoEOvI/AAAAAAAAAdo/M153Hua-6QY/s1600/200px-Nalanda.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 142px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNaOoEOvI/AAAAAAAAAdo/M153Hua-6QY/s400/200px-Nalanda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556401153266432754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                             நாலந்தா பல்கலைக்கழகம் &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி நாம் படித்திருப்போம், அதனை உருவாக்கியவர்கள் மெளரியர்களும் குப்த மன்னர்களும்தான், புத்தர் நாலந்தாவில் தங்கி பல சேவைகளை செய்த பகுதியாக இருந்ததால் அங்கு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது, பின்னர் மொகலாய ஆட்சிகாலத்தில் அது முழுமையாக எரிக்கப்பட்டது, இந்த பல்கலைக்கழகத்தில் பல தேசத்து மாணவர்களும், இலக்கியங்களும் இடம்பெற்று இருந்ததாகவும் சொல்லப்படுகிறது, உலகின் முதல் பல்கலைக்கழகம் இதுதான் என்று நினைக்கிறேன்,&lt;br /&gt;சீன யாத்திரீகர் யுவான்சுவாங் போன்றவர்கள் வந்து பார்த்து இதைப்பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள், பீகாரில் புத்த கயா இருப்பது எல்லோரும் அறிந்ததே, நாலந்தாவின் காலம் கிமு 427- கிபி 1197 வரை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNaR8fQ4I/AAAAAAAAAdw/uKjbidulemA/s1600/250px-Vikramshila-7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 188px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNaR8fQ4I/AAAAAAAAAdw/uKjbidulemA/s400/250px-Vikramshila-7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556401154157396866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                                  “விக்ரம் சீலா”&lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரத்தில் “விக்ரம் சீலா” என்ற இன்னொரு பல்கலைக்கழகமும் இதே பகுதியில் உருவாக்கப்பட்டது. இரண்டு புத்தமத அடிப்படைகளை கொண்ட பல்கலைக்கழகங்கள் என்றாலும் உலகின் பல தத்துவங்கள் அங்கே பாதுகாக்கப்பட்டன, அங்கிருந்த நூலகம் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாக இருந்தது. தர்மபாலர் என்ற அரசரால் உருவாக்கப்பட்டு கிபி 783ல் உருவாகி பின்னர் அழிக்கப்படு இப்போது சிதிலங்களாக இருக்கிறது. அதன் புகைப்படங்களை கொடுத்துள்ளேன். &lt;br /&gt;பீகாரைப்பற்றி பேசும் போது மன்னர் ஷெர்ஷா சூரி பற்றி பேசாமல் இருக்கமுடியாது, இவரின் நிர்வாகத்திறைமை பற்றி பல ஆச்சர்யமான தகவல்கள் உண்டு, மொகலாய இரண்டாம் அரசர் ஹிமாயுனை ஓடஓட விரட்டி அடித்து சில ஆண்டுகளே ஆண்டாலும் ஒரு அற்புதமான நிர்வாகத்தை ஏற்படுத்திய இந்த ஆப்கானிய வீரர் வாழ்ந்ததும் இங்குதான், இவரின் அடியொற்றிய நிர்வாகத்தால்தான் அக்பர் மகா அக்பர் என்று மொகலாய வரலாற்றில் பேசப்படுகிறார். இவரைப்பற்றிய தகவல்கள் மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தில் அற்புதமாக விளக்கபட்டுள்ளது.&lt;br /&gt;சீக்கியகுரு குருகோவிந்த் சிங் பிறந்ததும் பீகாரில்தான் அவரின் அடக்கஸ்தலம் இன்றும் பீகாரில் மிகவும் முக்கிய சரித்திர சான்றாக இருக்கிறது.&lt;br /&gt;இப்படி பீகாரைப்பற்றி பல அற்புத வரலாறு குவிந்து கிடக்கிறது, கிருஸ்த்து பிறப்பதற்கு முன்னரே மிகவும் மேன்மையான பகுதியாக திகழ்ந்த இந்த பகுதி இன்று இந்தியாவின் பின் தங்கியபகுதியாக மாறிக்கிடப்பதற்கு காரணம் அதனில் உண்டான ஜாதி மத ஏற்ற தாழ்வுதான் என்று படித்த பீகாரிகள் நினைக்கிறார்கள். இதனை மீண்டும் மேல்நோக்கி கொண்டு செல்லும் பணியில் இன்றைய பீகாரின் முதல்வர் திரு நிதிஷ்குமார் இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-7459352407268997992?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/7459352407268997992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7459352407268997992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7459352407268997992'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/blog-post_30.html' title='பீஹார். (அரசியல் அல்ல)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRxNZ50kcAI/AAAAAAAAAdY/prS9gfAUEIU/s72-c/200px-Ascetic_Bodhisatta_Gotama_with_the_Group_of_Five.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-1354147156459613558</id><published>2010-12-23T04:05:00.000-08:00</published><updated>2010-12-29T00:48:45.748-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நந்தலாலா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRNAAKRNagI/AAAAAAAAAdI/LA04GypdJi8/s1600/nandhalala_1024_030708.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRNAAKRNagI/AAAAAAAAAdI/LA04GypdJi8/s400/nandhalala_1024_030708.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553853136978668034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த படத்தைப்பற்றி பல பதிவர்கள் எழுத்தாளர்கள் எழுதி தள்ளிவிட்டார்கள், நான் இப்போதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு தோன்றியதை எழுதிவிட தோன்றுகிறது, இதில் பல காட்சிகள் ஆழமான உணர்வுக்கு இழுத்துச்செல்கின்றன, இளையராஜாவின் இசை சிலரால் விமர்சிக்கவும் பலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. கடைசியில் பாஸ்கர்மணி தனது தாயை சந்திக்கும் இடத்தில் இளையராஜவின் குரலில் ஒருபாடல் துவங்குகிறது (தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்) இந்த பாடல் இந்த இடத்துக்கு பொருத்தமானதா? கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அழகான தாயிடம் சந்தோஷமாக ஒரு குழந்தை விளையாடும் காட்சியை கற்பனை செய்துகொண்டு இந்த பாட்டைக்கேட்டால் அப்படியே பொருந்துகிறது. பின்னர் ஏன் இந்த பாடல் இந்த காட்சியில் சேர்க்கப்பட்டது என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“சேது” படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது, கேமரா, சேது சேர்க்கப்படப்போகும் மனநலம் குன்றியவர்களின் விடுதி ஒன்றினை காண்பிக்க தொடங்கும்போது, அப்போது ஒரு பின்னனி இசை வரும், அப்படியே நமது அடிவயிறு குலுங்கும், இதை உண்டாக்கியதும் இளையராஜாதான், “நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைப்பாத்திரம் பாடல் கூட ஒரு சுகமான சூழலுக்கு பொருந்தும் பாடல்தான். அங்கேயும் இந்த பொருந்தாமை இருந்ததாக உணர்ந்தேன், சாரு எழுதியதும் கூட இதனால்தான் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;சாரு கூறியிருக்கும் கிம்டுகிக்கின் spring summer fall winter படத்தில் கல்லை கட்டிக்கொண்டு மலைமேல் ஏறும் காட்சியில் வரும் இசையைக்கேட்டேன், அதன் உணர்வுகள் மிகவும் அபூர்வமாக இருந்தது, அந்தப்படத்தின் முழு இசையும் அப்படித்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=6t1XqaQtrIA&amp;NR=1"&gt; &lt;blockquote&gt;&lt;em&gt;&lt;strong&gt;அந்த இசை &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/blockquote&gt;&lt;/a&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;மேலே உள்ள தொடர்பில் அந்த இசை இருக்கிறது. கேட்டுப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா பார்ப்பதில் ஒரு அற்புதமான உணர்வு விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். அம்மா மற்றும் பல துயரகாட்சிகளுக்கு இளையராஜா அவர்களின் குரலில் உண்டான பாடல்களைக்கேட்டு அதையே சோக உணர்வாக உணரக்கூடிய நிலைக்கு நாம் போனதால் அதையே எல்லா இயக்குனர்களும் கேட்டு அவரை அங்கே பாடவைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRNAAFjpRzI/AAAAAAAAAdA/rzEN83gJon4/s1600/nandhalala-wallpaper.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRNAAFjpRzI/AAAAAAAAAdA/rzEN83gJon4/s400/nandhalala-wallpaper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553853135713814322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று Asianet தொலைக்காட்சியில் idea star singer season -5 ல் அதன் நடுவர் சரத் அவர்கள் ஒரு விஷயம் சொல்கிறார் தமிழில் வந்த “சிறைச்சாலை” (மோகன்லால், தபு நடித்தது) படத்தில் வரும் “செம்பூவே” பாடல் பற்றி கூறும்போது இளையாராஜா என்ற மனிதர் உலகில் இசையை ரசிக்கும் எல்லோருக்கும் ஒரு அனுக்கிரகம் என்று. அனுக்கிரகம் என்றால் மலையாளத்தில் ஆசிர்வாதம் என்று பொருள்.இப்படி ஒரு அற்புதமான ஒரு சாதனை அல்லது சகாப்தம் என்று கூறும் அளவுக்கு சிறந்த இளையராஜா அவர்கள் நிச்சயமாக இதை தன்விருப்பத்திற்கு செய்திருக்கமாட்டாரோ என்று தோன்றுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்தப்படத்தில் கதாநாயகி தன் கதையை விவரிக்கும் இடத்தில் உள்ள வசனம் மிக நேர்த்தியானதாக எனக்கு தோன்றியது “ புது சரக்குன்னு புது சரக்குன்னு மூனுநாள்ல என்ன முப்பத்தாறுபேறு மோந்து பார்த்தாங்க அதுக்கப்புறம் நான் எண்ணல” மிகுந்த வலியை ஏற்படுத்தியது. படம் முழுக்க நமது மனதை ஆழமாக பாதிக்கும் ஒரு அற்புதமான உணர்வை பெறவைக்கிறது படம், எல்லோரும் பல முறை பார்க்கவேண்டிய படம். மனம் பலவாறு பண்படும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா இப்படி எங்கோ பத்திரமாக இருக்கிறது என்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும். மிஷ்கின் ஒரு அற்புதமான கலை படைப்பை  தந்திருக்கிறார், அவரைப்பற்றிய விமர்சனங்களை எல்லாம் இந்த ஒரு படத்திற்காக பொருத்துகொள்ளலாம் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-1354147156459613558?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/1354147156459613558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/1354147156459613558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/1354147156459613558'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/blog-post.html' title='நந்தலாலா'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TRNAAKRNagI/AAAAAAAAAdI/LA04GypdJi8/s72-c/nandhalala_1024_030708.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-7932599991554562930</id><published>2010-12-07T20:27:00.000-08:00</published><updated>2010-12-07T20:31:17.534-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>கேரள பயணம்-1</title><content type='html'>கேரளத்தின் அழகினை காண ஒரு நீண்டகால ஆசை இருந்தது. திடீரென்று ஒருநாள் மைசூர் வழி கேரளா புறப்பட்டோம் குடும்ப சகிதம். அம்மாவுக்கு புதிய இடங்களை காண்பிக்க வேண்டிய ஆவல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தின் மீது ஒரு அளவில்லாத காதல் எனக்குள் உண்டாகி இருந்தது, கடவுளின் சொந்த பூமி என்கிற கேரள சுற்றுலா மையத்தின் வாசகம் என்னை அந்த ஊரின் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது, நான் தற்போது கண்டுகொண்டிருக்கும் எல்லா சினிமாக்களும் மலையாளப்படங்கள்தான், தமிழ்ப்படங்கள் ஒரு சராசரி மலையாளப்படத்தை எட்டிப்பிடிக்க வெகுகாலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது, ஒரு அழகான கதையை எடுத்துக்கொண்டு அதில் எந்த ஜோடனையும் சேர்க்காமல், அந்த கதை களத்தில் எந்த ஒரு நெருடலும் சடாரென்ற காட்சிதாவலும் இல்லாத எத்தனையோ சினிமாக்கள். மிக அழகான ஒரு நகைச்சுவையை கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல தமிழ்படங்கள் மலையாளப்படங்களின் தழுவல் அல்லது மறு உருவாக்கம் என்பது எனக்கு மலையாளத்திரை உலகில் நுழைந்த பின் தான் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திண்டுக்கல் சாரதி என்கிற புதிய தமிழ்படம், ஒருகாலத்தில் வடக்கு நோக்கி இயந்திரம் என்று மலையாளத்தில் வந்த படம்தான், அது எடுக்கப்பட்ட விதமும், தமிழில் எடுக்கப்பட்ட விதமும் மிகுந்த வேறுபாடுகொண்டது. தமிழில் வந்த வெள்ளித்திரைப் படம் மலையாளத்தில் உதயபானுதாரா என்ற பெயரில் வந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இது சினிமா கட்டுரையாகி விடப்போகிறது. நான் மைசூரில் மிருக காட்சிசாலைக்கு முதலில் சென்றோம், நல்ல அழகான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது, பல மிருகங்கள் நல்ல செழுமையோடு இருக்கின்றன, மிகவும் கவர்ந்தது ஓட்டகச்சிவிங்கியும் வெள்ளைப்புலியும்தான், பலவகை கிளிகள் ஒரு அற்புதம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் மாலை 5 மணிவாக்கில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா கண்ணூருக்கு புறப்பட்டோம் பலரிடம் வழி கேட்டு எனது ஓட்டுனர் ஒரு நல்ல வழியைப்பிடித்தார்.&lt;br /&gt;மைசூரில் இருந்து கண்ணூர் செல்லும் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை பகல் நேரத்தில் மழை இல்லாத காலத்தில் செல்லவும் பார்க்க நல்ல அழகிய பாதை, ஒரு நீண்ட மலைப்பாதை. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 250 கிமீ தூரத்தை நாங்கள் 8 மணிநேரம் செலவழித்து கடக்க வேண்டி இருந்து, கடுமையான மலைப்பாதை மைசூரில் இருந்து விராஜ் பேட்டை என்ற ஊருக்கு செல்லவேண்டும், கிட்டத்தட்ட ஒரு காட்டுக்குள் செல்கிற வழிதான் அந்த வழியை பிடிக்கும் போது இரவு 7 மணிக்குமேல் ஆகிவிட்டிருந்தது. சிறிய ஒருவழிச்சாலை, அடர்ந்த காட்டு வழி எதிரில் வருகின்ற வாகனங்களைத்தவிர வேறு ஓன்றும் கிடையாது, சாலை வேறு மிகமிக மோசம், வழிகேட்க கூட வசதியில்லை, ஆனால் இயற்கை அங்கே பத்திரமாயிருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட இடங்களே கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு காங்ரீட் காடுகளாக மாறிவிட்டன, இயற்கை நமக்கும் காடுகளை கொடுத்திருக்ககூடும் அவ்வளவையும் அழித்து விட்டிருக்கிறோம் என்று நினைத்தால் நெஞ்சில் ரத்தம் வடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் இரு வன சோதனைச்சாவடி வந்தது, மற்றபடி மனித நடமாட்டம் இல்லாத பகுதிபோல்தான் காணப்பட்டது, இந்த விராஜ்பேட்டை இருப்பது கர்நாடகத்தில்தான், சரோஜா சினிமாவில் வருகின்ற ஒரு ஊரைப்போல பல ஊர்கள் வந்து போனது, ஆள் நடமாட்டம் இல்லை, கடுமை இல்லாத மெல்லிய பனிப்பொழிவு, மெல்ல மெல்ல எங்களது வாகனம் மேல் நோக்கி சென்றுதான் விராஜ்பேட்டையை அடைய வேண்டி இருக்கிறது, அது கடல் மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் இருக்கின்ற ஊர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் போகும் வழியில் நாங்கள் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை சாலை சாதாரணமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்தது அத்தனை பீதியான பாதையாகத்தான் அது இருந்து. ஒருவேளை பகலில் சென்றிருந்தால் நல்ல கண்ணுக்கு விருந்தான காட்சிகள் கிடைத்திருக்கும். விராஜ் பேட்டையில் இருந்து கேரளா செல்ல வேண்டிய வழியில் திரும்பும் முன் அங்கே வழிகேட்டால் அவர்கள் வழியும் சொல்லி சுமார் 90 கிமீ போகவேண்டும் என்று சொன்னார்கள். மிக மோசமான காலநிலையும் சாலை வளைவுகளும், கொண்டை ஊசி வளைவுகளும் எங்களுக்காக காத்திருந்தன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-7932599991554562930?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/7932599991554562930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7932599991554562930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7932599991554562930'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/12/1.html' title='கேரள பயணம்-1'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-8343729378638763722</id><published>2010-11-24T21:20:00.000-08:00</published><updated>2010-11-24T21:41:17.055-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>புனித ஹஜ் புகைப்படங்கள், அன்று(1953)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32EmPiObI/AAAAAAAAAZw/FGunhZrO6Uo/s1600/securedownloadCA79BVZ6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 288px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32EmPiObI/AAAAAAAAAZw/FGunhZrO6Uo/s400/securedownloadCA79BVZ6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543357275208563122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32EZhbb9I/AAAAAAAAAZo/BLF9GD3CtAs/s1600/f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32EZhbb9I/AAAAAAAAAZo/BLF9GD3CtAs/s400/f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543357271793954770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32BIEUOAI/AAAAAAAAAZg/gfcXh-jzyp0/s1600/securedownloadCA2QJOH66.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32BIEUOAI/AAAAAAAAAZg/gfcXh-jzyp0/s400/securedownloadCA2QJOH66.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543357215568836610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32Ar_y7wI/AAAAAAAAAZY/68kH4TFN14U/s1600/securedownload444.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 337px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32Ar_y7wI/AAAAAAAAAZY/68kH4TFN14U/s400/securedownload444.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543357208033685250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32ApHunbI/AAAAAAAAAZQ/V7GhohR1rls/s1600/securedownload4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 237px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32ApHunbI/AAAAAAAAAZQ/V7GhohR1rls/s400/securedownload4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543357207261650354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் மீது கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-8343729378638763722?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/8343729378638763722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/1953.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/8343729378638763722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/8343729378638763722'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/1953.html' title='புனித ஹஜ் புகைப்படங்கள், அன்று(1953)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO32EmPiObI/AAAAAAAAAZw/FGunhZrO6Uo/s72-c/securedownloadCA79BVZ6.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-9167607350418988185</id><published>2010-11-24T21:12:00.000-08:00</published><updated>2010-11-24T21:20:12.069-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>புனித ஹஜ் புகைப்படங்கள், (2010)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xHVW6-sI/AAAAAAAAAYg/PTNNi4ZrNQY/s1600/h17_25946305.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 257px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xHVW6-sI/AAAAAAAAAYg/PTNNi4ZrNQY/s400/h17_25946305.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543351824657611458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xHEM_tzI/AAAAAAAAAYY/_eVDl1r0UTw/s1600/h28_25891675.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xHEM_tzI/AAAAAAAAAYY/_eVDl1r0UTw/s400/h28_25891675.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543351820052576050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xGk85s9I/AAAAAAAAAYQ/xnR2xoGqOFY/s1600/h12_25948165.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xGk85s9I/AAAAAAAAAYQ/xnR2xoGqOFY/s400/h12_25948165.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543351811663573970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xGQfo5HI/AAAAAAAAAYI/4AE0cw6FAI8/s1600/h11_25946455.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 252px;" src="http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xGQfo5HI/AAAAAAAAAYI/4AE0cw6FAI8/s400/h11_25946455.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543351806172128370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xGGaLcVI/AAAAAAAAAYA/m1rzStlSwAE/s1600/h09_25935643.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xGGaLcVI/AAAAAAAAAYA/m1rzStlSwAE/s400/h09_25935643.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543351803464872274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் மீது கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-9167607350418988185?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/9167607350418988185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/2010.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/9167607350418988185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/9167607350418988185'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/2010.html' title='புனித ஹஜ் புகைப்படங்கள், (2010)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3xHVW6-sI/AAAAAAAAAYg/PTNNi4ZrNQY/s72-c/h17_25946305.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-3858530216372912032</id><published>2010-11-24T21:06:00.000-08:00</published><updated>2010-11-24T21:11:32.290-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்காரம் சுவாமிகள்'/><title type='text'>சிங்காரம் சுவாமிகள் 3ம் ஆண்டு குருபூஜைவிழா படங்கள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v6sJQnuI/AAAAAAAAAX4/mF_PqGxPz44/s1600/Picture%2B104.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v6sJQnuI/AAAAAAAAAX4/mF_PqGxPz44/s400/Picture%2B104.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543350507924397794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v54rbZpI/AAAAAAAAAXw/QTd4ymeNxlA/s1600/Picture%2B107.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v54rbZpI/AAAAAAAAAXw/QTd4ymeNxlA/s400/Picture%2B107.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543350494109066898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v4-DhpjI/AAAAAAAAAXo/p8m2Z4V_Hio/s1600/Picture%2B096.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v4-DhpjI/AAAAAAAAAXo/p8m2Z4V_Hio/s400/Picture%2B096.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543350478372447794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v33EqVvI/AAAAAAAAAXg/p52CNCYTtqk/s1600/Picture%2B087.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v33EqVvI/AAAAAAAAAXg/p52CNCYTtqk/s400/Picture%2B087.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543350459318294258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v3bRF2ZI/AAAAAAAAAXY/9Vzp8LKI8u4/s1600/Picture%2B055.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v3bRF2ZI/AAAAAAAAAXY/9Vzp8LKI8u4/s400/Picture%2B055.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543350451854236050" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-3858530216372912032?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/3858530216372912032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3858530216372912032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3858530216372912032'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/3.html' title='சிங்காரம் சுவாமிகள் 3ம் ஆண்டு குருபூஜைவிழா படங்கள்.'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TO3v6sJQnuI/AAAAAAAAAX4/mF_PqGxPz44/s72-c/Picture%2B104.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-2173140142805106825</id><published>2010-11-17T03:30:00.000-08:00</published><updated>2010-11-17T03:32:31.760-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஸ்பெக்ட்ரம் விவகாரமும் இந்திய குடிமகனும்</title><content type='html'>இன்றைக்கு பாராளுமன்றத்தை உலுக்கிகொண்டிருக்கும் அலைவரிசை ஊழல் பற்றி, ஒரு பதிவு போட்டாகவேண்டிய நிலையில் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இருக்கும் நிலையில், நானும் ஒரு பதிவு போட முடிவெடுத்தேன். காலதாமதமான பதிவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;2G அலைவரிசைகளை 3G அலைவரிசைகள் போல் ஏலம் போடாமல், முதலில் வந்து கேட்பவர்களுக்கு கொடுக்கலாம், என்ற 1999 வருட தொலைப்பேசி கொள்கையின்படி திரு.ராஜா அவர்களின் துறை விற்றுவிட்டது என்பதுதான் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;2G என்பது இரண்டாவது ஜெனரேஷன். 3G என்பது 3 வது ஜெனரேஷன்., அதனை எளிதாக எனக்கு புரிந்தமாதிரி சொல்கிறேன். சென்னையில் இருந்து மும்பை செல்ல மூன்று சாலைகள் இருப்பதாக கொள்வோம். அதில் முதல் சாலை 1G, இரண்டாம் சாலை 2G, மூன்றாம் சாலை 3G. முதல் சாலை சிரிய சாலை வேகமாகவும் போகமுடியாது எல்லா வகை வாகனங்களும் போகமுடியாது, இரண்டாவது சாலை கொஞ்சம் வேகமாக போகலாம், கூடவே இன்னும் கொஞ்சம் கனரக வாகனங்களும் போகலாம், மூன்றாவது சாலை மிகவும் அகலமானது எல்லாவகை, தற்போதைய வாகனங்களும் போகலாம். நிறைய வேகம் போகலாம், டிராபிக் ஜாம் போன்றவை ஏற்பட மிகவாய்ப்பு குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சநாள் கழித்து 4Gயும் வரக்கூடும். இப்படி சாலைகள் இருப்பது போல் இது 2Gயும் 3Gயும் தொலைபேசி அலைகளின் அகலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பிரிக்கிறார்கள், 2G  என்பதில் உங்களின் தொலைபேசி தொடர்புகள் ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் அளவிலும்தான் செல்லும், அதுவே 3Gயில் இன்னும் கூடுதலான வேகத்திலும் MMs போன்ற செய்திகளை பரிமாறும்போது இன்னும் கூடுதலான வசதியோடு செல்வதால் டிராபிக் ஜாம், செய்தி இழப்பு போன்றவைகள் இல்லாமல் இருக்கும், வலைத்தொடர்புக்கு மிகவும் உதவிகரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;2G அலைகள் ஒரு குறிப்பிட்ட MHZ வரைதான். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 3G அலைகள். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட MHZ வரை 4G. இப்படி போய்க்கொண்டே இருக்கும், அது போகட்டும் இதில் பிரச்சினை எங்கே உள்ளது என்று பார்க்கலாம்,&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 3G அலைவரிசைகளை இந்தியா முழுக்க உபயோகம் செய்ய, தொலைபேசி தொடர்புகளை கொடுக்க பல நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, அவை ஏலத்தில் விடப்பட்டதில் ஏலத்தொகை கடுமையாக ஏறி நல்ல வருமானம் இந்திய அரசுக்கு, அதைப்பார்த்த மத்திய தணிக்கை குழு ( இந்தகுழு எல்லா அரசு அமைப்புகளையும் கண்காணித்து அவர்கள் லாபகரமாக செயல்படுகிறார்களா என்று பார்த்து சொல்லும் ஒரு கண்காணிப்பு அமைப்பு) 2G யையும் இதுபோல் ஏலம் விட்டிருந்தால் நல்ல காசுகிடைத்திருக்குமே, ஏன் அப்படி செய்யவில்லை, என்று கேட்டு, ஏலம் விட்டிருந்தால் கூடுதலாக 1,75000 கோடி (சுமாராக) கிடைத்திருக்கலாம், என்று ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புரியும்படி சொன்னால் தேசிய சாலைகளில் டோல்கேட் போட்டு நமது காருக்கு பணம் வசூலிக்கிறார்கள் இல்லையா, அது ஏலம் முறையில் விற்கப்பட்டு, எவர் அதிக ஏலம் எடுக்கிறாரோ அவருக்கு கொடுக்கப்படும், அந்த ஏலத்தொகையைப் பொருத்து அவர் ஒரு காருக்கு இத்தனை ரூபாய் என்று கேட்பார், ஆகவே ஏலத்தொகை அதிகமானால் கடைசியில் பாதிக்ப்போவது நாம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல் இந்த 3G அலைவரிசைகளை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஏலம் விட்டதில், அவர்கள் அதிகவிலை கொடுத்து எடுத்தார்கள், நல்ல விலை. ஆனால் இது சராசரி மனிதனின் தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்கும் அல்லவா, ஆகையால் 1999ல் ஏற்பட்ட தொலைபேசிக்கொள்கை குறைந்த விலைக்கு இதை ஒரு நிறுவனத்திற்கு விற்று, அவர்கள் குறைந்த விலையில் சாதாரணமக்களுக்கு இதை கொடுக்கவேண்டும், என்று உத்திரவாதம் பெற்று, சாதாரண மக்களுக்கும் தொலைபேசி கிடைக்கும் அதனால் ஏலம் விடவேண்டாம் என்று முடிவு செய்தது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படையில்தான் திரு, ராஜா அதை ஏலம் விடாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தவறு எங்கே இருக்கலாம் என்று பார்த்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;1.1999 தொலைபேசிக்கொள்கையின் மற்ற சரத்துக்கள் பின்பற்றாமல் போனதில்.&lt;br /&gt;&lt;br /&gt;2.குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மிகமிக அதிக விலையில் அதனை விற்று விட்டதால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்காமல் போகும். &lt;br /&gt;&lt;br /&gt;3.அறிவிக்கப்பட்ட விற்பனை கடைசி நாளுக்கு ஒருநாள் முன்பே விற்பனை முடிந்து விட்டதாக அறிவித்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;4.தகுதியான நிறுவனங்களுக்குதான் அவைகள் விற்கப்பட்டனவா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்தை யாரோ பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட் கொண்டுபோக பிரச்சினை பெரிதாகி இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவுகள் தமிழக அரசியலில் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இதைப்பயன்படுத்தி காங்கிரஸ் வரும் சட்டசபைத்தேர்தலில் கூடுதல் இடம் தமிழக தேர்தலில் திமுகவிடம் பேரம் பேசலாம்.&lt;br /&gt;2. அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு கையிலெடுக்கும், அல்லது காங்கிரஸை தனது கூட்டணிக்குள் கொண்டுவர முயலும்.&lt;br /&gt;3. பிஜேபியும் மற்ற எதிர்கட்டசிகளும் தங்கள் கட்சியின் செயல்பாடுகளை இன்னும் கொஞ்ச நாளைக்கு உற்சாகமாக்க உதவும்.&lt;br /&gt;4. பத்திரிக்கைகளுக்கு சில மாதங்களுக்கு வருமானம் கூடும்.&lt;br /&gt;5. நம்மூர் டீ கடை விவாதக்காரர்களுக்கு இன்னும் ஒரு விஷயம் விவாதிப்பதற்கு&lt;br /&gt;6. பார்லிமெண்ட் செயல்பாடுகள் சிறிதுநாளைக்கு முடங்கும்.&lt;br /&gt;7. அடுத்த விவகாரம் வரும் வரை இந்திய குடிமகன் நினைவுகளில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். மற்றபடி பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-2173140142805106825?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/2173140142805106825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2173140142805106825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2173140142805106825'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/blog-post.html' title='ஸ்பெக்ட்ரம் விவகாரமும் இந்திய குடிமகனும்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-4140563446262137420</id><published>2010-11-01T03:49:00.000-07:00</published><updated>2010-11-01T03:56:04.898-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>தமிழக தேர்தல்-2011ம் காங்கிரஸ் கட்சியும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TM6cOGO_T4I/AAAAAAAAAXQ/U7hUfK1lR1s/s1600/rahul_gandhi2_20100119.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 349px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TM6cOGO_T4I/AAAAAAAAAXQ/U7hUfK1lR1s/s400/rahul_gandhi2_20100119.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534532758090502018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழக தேர்தல் 2011 தொடங்க இன்னும் சுமார் 150 நாட்களே உள்ள நிலையில் பலவாறு கணிப்புகள் காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அவைகளில் கூர்ந்து நோக்கும் போது ஏற்படும் எண்ணங்களே இக்கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புதிய சிந்தனையாகவும் இதைக்கொள்ளலாம், அகில இந்திய காங்கிரஸ் தனது திருச்சி கூட்டத்தில் சோனியா காந்தியை கலந்து கொள்ளவைத்து ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கிறது, அந்த செய்தி தமிழக மக்களுக்கும் இன்றைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கும்தான். இது நடந்து ஒரிரு தினங்களில் முதல்வரின் அறிக்கை வருகிறது கூட்டத்தை பார்த்து அது ஓட்டாக மாறும் என்று நினைப்பது சரியல்ல என்ற ரீதியில். பலருக்கு இந்த அறிக்கையின் நோக்கம் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்களுக்குத்தான் முதல்வர் கூறி இருக்கிறார் என்று தோன்றலாம், அதன்பிறகு மற்றொரு அறிக்கை, தன்னையும் நேரு குடும்பத்தினரையும் பிரிக்க ஒரு முயற்சி நடப்பதாக. இப்படி வந்த அறிக்கைகளை மனதில் கொண்டு யோசித்தால் அதன் உள்ளர்த்தம் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் திமுக கொண்டுள்ள தேர்தல் நடைமுறைகளும், காங்கிரஸும் சேர்ந்தால் சுலபமாக ஒரு வெற்றியை அவர்கள் பெறக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. திமுக இடைத்தேர்தல்களில் கையாண்ட யுக்திகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சக்தியோடு காங்கிரசின் பலமும் சேரும்போது வெற்றி சுலபம் என்பது ஒரு கணக்கு. ஆனால் 234 தொகுதிகளிலும் அதே முனைப்போடு செயல்படுவது என்பது ஒரு ஆகாத காரியம் என்பதால்தான் திமுக தலைமை பாமக வை தங்களோடு சேர்த்து ஒரு பாதுகாப்பான நிலையை அடைய யோசிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியலாம், இதில் என்னதான் பாமக இணைந்தாலும், அதன் தொகுதிகளில் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிவரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் மந்திரிசபையில் சேர முயற்சித்த வாய்ப்புகளை எல்லாம் திமுக தலைவர் தட்டிபறித்து விட்ட கோபம் அல்லது வருத்தம் நிச்சயம் இருக்கும். கூடவே இன்று ராகுல் காந்தி அவர்கள் ஒரு எழுச்சியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் மாற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கிய பங்கு வகிக்க போவது பீகார் மாநிலத்தில் இப்போது நடந்து வரும் தேர்தல். அந்த மாநிலத்தில் திரு. நிதிஷ்குமார் தலைமையில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கடந்து 5 வருடத்தில் செய்துள்ள மாற்றம் அவருக்கு ஒரு நல்ல முடிவைத்தரும் என்று தோன்றுகிறது, அங்கு காங்கிரஸ் தனது முன்னாள் சகாக்களான லாலு மற்று பஸ்வான் போன்றவர்களை நம்பாமல் தனியே எல்லா தொகுதிகளிலும் தனிப்பெரும் கட்சியாக களத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சென்ற மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் லாலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக நின்ற காங்கிரஸ் யாருமே எதிர்பார்க்காத அளவில் ஒரு நல்ல வெற்றியை பெற்று கணிசமான இடங்களை அள்ளியது. உத்திரபிரதேசத்திலும் அதுதான் நடந்தது ஆகையால் ராகுலின் பயணம் இந்த தேர்தலிலும் அதே மாதிரியான ஒரு சோதனையாக அமைந்ததுள்ளது. அது நல்ல பலனைத்தரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் நவம்பர் இறுதியில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதன் வெற்றி காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அதே பார்முலாவை காங்கிரஸ் தொடர ராகுல் நினைக்கலாம், மதுரையில் கக்கன் நினைவு விழாவிலும் திருச்சியில் சோனியாகாந்தி கலந்து கொண்ட கூட்டத்திலும் சரி காங்கிரஸ் தனது விஸ்வரூபத்தை காட்டி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வியஜகாந்த் தலமையிலான தேமுதிக காங்கிரஸ் தனியாக வரும் நிலையில் இயல்பாகவே மிக பொருத்தமான ஒரு கூட்டணியை உருவாக்க தயாராகும். ராகுல் ஈடுபாடு அதிகமாகி இந்த தேர்தலில் தமிழகத்தில் தங்கி செயல்பட நேர்ந்தால் அது திமுக அதிமுக இருவருக்கும் என்னதான் கூட்டணிகள் இருந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக தனது பலத்தை கடந்த சில ஆர்ப்பாட்டங்களில் மிக பெரிய அளவில் காட்டியுள்ளது, திமுக என்னதான் இலவச திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வந்தாலும், மது விற்பனையில் அவர்கள் காட்டி வரும் உற்சாகம் பலரின் மனவேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது, அடுத்து விலைவாசி ஏற்றம், அது மக்களை ஒரு தாங்கமுடியாத மனநிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.&lt;br /&gt;கூடவே இன்றுள்ள சட்ட ஒழுங்கு. குடும்ப அரசியல்,இலங்கை பிரச்சினை இப்படி பல விஷயங்கள் திமுக அரசின் எதிர்மறை ஓட்டாக மாறக்கூடிய சூழல், இவைகளை எல்லாம் ஓட்டாக மாற்றும் சக்தி அதிமுக கூடாரத்தில் அதிகரிப்பதாகவே இப்போது கூடிய கூட்டம் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் காங்கிரசின் தனித்த தேர்தல் முயற்சி மிக முக்கிய கட்டத்தை தமிழக அரசியலில் கொடுக்க வேண்டிய அவசியம் தோன்றுகிறது. காங்கிரஸ் முயன்று நின்றால் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரலாம் என்பது பல நல்ல காங்கிரஸாரின் எண்ணமாக இருக்கும்.&lt;br /&gt;ஆனால் காங்கிரஸில் முன்னிறுத்த ஒரு வலுவான மாநிலத்தலைவர் இல்லாமை ஒரு குறைதான், ப.சிதம்பரம் ஜீ.கே வாசன், ஈ.வி,கே.ஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்றவர்கள் இருந்தாலும் சிதம்பரம் தவிர மற்றவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக அறியப்படவில்லை என்பதும் முக்கியம், ஆனால் தமிழக காங்கிரசில் திரு, வாசனுக்கு அதிக தொண்டர்பலம் உள்ளது ஓப்புக்கொள்ளப்படவேண்டிய ஒரு விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் இந்த இருவரில் ஒருவர் முன்னிறுத்தப்படலாம், எனக்கென்னவோ பீகார் தேர்தல் ஒரு நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் கொடுக்க கூடும் என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் போன மக்களைவைத்தேர்தல் போல ஒரு தேர்தலுக்கான முழு தொகுதி வாய்ப்புகளையும் ஒரு பதிவாக விரைவில் போட முயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-4140563446262137420?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/4140563446262137420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4140563446262137420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/4140563446262137420'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/11/2011.html' title='தமிழக தேர்தல்-2011ம் காங்கிரஸ் கட்சியும்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TM6cOGO_T4I/AAAAAAAAAXQ/U7hUfK1lR1s/s72-c/rahul_gandhi2_20100119.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-8780486791460604769</id><published>2010-10-25T00:03:00.000-07:00</published><updated>2010-10-25T00:17:14.400-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்காரம் சுவாமிகள்'/><title type='text'>குருபூஜைவிழா அழைப்பிதழ்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TMUtiKYZqeI/AAAAAAAAAXI/NtmUJL0Ag1M/s1600/gurupooja.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 303px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TMUtiKYZqeI/AAAAAAAAAXI/NtmUJL0Ag1M/s400/gurupooja.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5531877782220024290" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-8780486791460604769?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/8780486791460604769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/10/blog-post_25.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/8780486791460604769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/8780486791460604769'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/10/blog-post_25.html' title='குருபூஜைவிழா அழைப்பிதழ்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bG7I0zvYCQo/TMUtiKYZqeI/AAAAAAAAAXI/NtmUJL0Ag1M/s72-c/gurupooja.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-2427598771345501321</id><published>2010-10-14T03:50:00.000-07:00</published><updated>2010-10-14T03:54:26.777-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>மிக முக்கியமான பதிவு இது</title><content type='html'>(நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார் இந்த தகவல்களை,&lt;br /&gt;எந்த வலைபூவில் இருந்து எடுத்தார் என்று தெரியவில்லை, ஆகையால் கீழ்கண்ட தகவல் பெறப்பட்ட ஒன்றுதான்)&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும் &lt;br /&gt;நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின் &lt;br /&gt;பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் &lt;br /&gt;இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய &lt;br /&gt;அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து &lt;br /&gt;கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் &lt;br /&gt;இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்... &lt;br /&gt;&lt;br /&gt;முகத்தல் அளவைகள் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். &lt;br /&gt;ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். &lt;br /&gt;ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். &lt;br /&gt;ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். &lt;br /&gt;ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. &lt;br /&gt;ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். &lt;br /&gt;ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். &lt;br /&gt;ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். &lt;br /&gt;ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. &lt;br /&gt;ஐந்து சோடு = ஒரு அழாக்கு. &lt;br /&gt;இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. &lt;br /&gt;இரண்டு உழக்கு = ஒரு உரி. &lt;br /&gt;இரண்டு உரி = ஒரு நாழி. &lt;br /&gt;எட்டு நாழி = ஒரு குறுணி. &lt;br /&gt;இரண்டு குறுணி = ஒரு பதக்கு. &lt;br /&gt;இரண்டு பதக்கு = ஒரு தூணி. &lt;br /&gt;மூன்று தூணி = ஒரு கலம். &lt;br /&gt;&lt;br /&gt;நிறுத்தல் அளவைகள் &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை. &lt;br /&gt;முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை. &lt;br /&gt;பத்து விராகன் எடை = ஒரு பலம். &lt;br /&gt;இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை. &lt;br /&gt;ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா. &lt;br /&gt;மூன்று தோலா = ஒரு பலம். &lt;br /&gt;எட்டு பலம் = ஒரு சேர். &lt;br /&gt;நாற்பது பலம் = ஒரு வீசை. &lt;br /&gt;ஐம்பது பலம் = ஒரு தூக்கு. &lt;br /&gt;இரண்டு தூக்கு = ஒரு துலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம். &lt;br /&gt;ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம். &lt;br /&gt;ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்) &lt;br /&gt;ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம். &lt;br /&gt;ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். &lt;br /&gt;ஒரு விராகன் = நான்கு கிராம். &lt;br /&gt;&lt;br /&gt;கால அளவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;அறுபது விநாடி = ஒரு நாளிகை. &lt;br /&gt;இரெண்டரை நாளிகை = ஒரு மணி. &lt;br /&gt;மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம். &lt;br /&gt;அறுபது நாளிகை = ஒரு நாள். &lt;br /&gt;ஏழரை நாளிகை = ஒரு சாமம். &lt;br /&gt;ஒரு சாமம் = மூன்று மணி. &lt;br /&gt;எட்டு சாமம் = ஒரு நாள். &lt;br /&gt;நான்கு சாமம் = ஒரு பொழுது. &lt;br /&gt;ரெண்டு பொழுது = ஒரு நாள். &lt;br /&gt;பதினைந்து நாள் = ஒரு பக்கம். &lt;br /&gt;ரெண்டு பக்கம் = ஒரு மாதம். &lt;br /&gt;ஆறு மாதம் = ஒரு அயனம். &lt;br /&gt;ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு. &lt;br /&gt;அறுபது ஆண்டு = ஒரு வட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே &lt;br /&gt;இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-2427598771345501321?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/2427598771345501321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2427598771345501321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/2427598771345501321'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/10/blog-post.html' title='மிக முக்கியமான பதிவு இது'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-7999427732067761359</id><published>2010-05-29T23:39:00.000-07:00</published><updated>2010-05-29T23:40:01.291-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>இன்னும் ஒரு உளறல்</title><content type='html'>மாவோஸ்ட் பிரச்சினைகள் இப்போது நமக்கு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது, அதன் பின்னனியில் உள்ள காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், உள்துறை அமைச்சர் தனது செயல்பாடுகளில் தானே திருப்தி இல்லாததுபோல் பேசுகிறார் அதை நிதி அமைச்சர் வேறு குறை கூறுகிறார் ஆனால் மக்கள் என்னவோ செத்துக்கொண்டிருக்கிறார்கள், &lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு அரசியல் அப்படி ஒரு நிலை ஏற்படுத்தி விட்டிருக்கிறது, மதமும் ஜாதிகளும், குழுக்களும் வர்க்கங்களும் இப்போதைய அரசியல் நிர்ணயத்தை உண்டாக்கும் காரணிகளாக இருக்கிறார்கள், சுதந்திரம் வந்தபின் இந்திய அரசியல் இப்படி ஒரு நிலையில்தான் பயணிக்கும் என்று தெரிந்துதானோ என்னவோ ஜின்னா தனியாக போக ஆசைப்பட்டார் என்று தோன்றுகிறது, &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவிதமாக குழப்பமான அரசியல் முறையை நோக்கி இன்று இந்திய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது, ஆகையால் குழப்பமில்லாத கொள்கை உடைய கட்சிகள் மிகவும் திணறுகின்றன என்றே தோன்றுகிறது, உதாரணம் கம்னியூஸ்ட் கட்சி. அவர்கள் எடுத்த நிலைபாடுகள் இன்றைய இந்த சந்தர்ப்பவாத குழப்பங்களுக்கு ஈடு கொடுக்க முடியாததால் இப்படி ஒரு சரிவை சந்திக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ எதிர்கால சாணக்கியத்தனம் அல்லது ராஜதந்திரம் என்பது சந்தர்ப்பவாதம்தான் என்று ஒரு அங்கீகாரத்தோடு நிறுவப்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;உலக சிந்தனா சமூகத்தின் பார்வையின் வெளிப்பாடு கொண்டிருக்கும் பல புதிய யுக்திகளில் அதுவும் சேர்ந்துவிடும் என்று தோன்றுகிறது, மக்களும் அந்த சந்தர்ப்பவாத குட்டையில் அகப்படுவதுவரை லாபம் என்கிற ஒரு தாந்தோன்றி மனநிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒருவகை மேற்கு சித்தாந்தம், ஆனால் மேற்கில் கீரிஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி விரைவில் விழித்துக்கொள்ளாமல் போனால் மேற்கை நடுத்தெருவில் விடுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது, ஸ்பெயின் இரண்டாவது விக்கட்டாக விழப்போகிறது என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் சோசலிசமா அல்லது கம்னியூசமா அல்லது பாஸிசமா அல்லது எல்லாம் கலந்த ஒரு கலவையா என்று தெரியவில்லை, நானும் ஒரு கம்னீயூஸ்ட்தான் என்று முதல்வர் கருணாநிதி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, ஒரு காலத்தில் ஆதிசங்கரர் இந்து மதத்தை காப்பாற்ற மற்ற மதங்களில் இருந்த நல்ல கருத்தை எல்லாம் இந்து மதத்தில் கொண்டு வந்து சேர்த்தார் என்று சொல்வார்கள் அதுபோல் எல்லா கட்சிகளின் கொள்கைகளை எல்லாம் எல்லாரும் பங்கு போட்டத்தில் ஒரு தனிப்பட்ட அடையாளம் இல்லாத ஒரு குழம்பிய அமைப்பில் கட்சிகள் காணப்படுவது ஒரு சோகம்தான், &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் அரசியல் களம் ஒரு சிங்கிள்மேன்  ஷோவாக ஆகிப்போய்விட்டது, அதன் காரணம் முதல்வர்தான், எதிர்கட்சிகள் எல்லாம் தொடர் தோல்விகளுக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை, அதிமுக தனது கட்சிகளின் களையெடுப்பு பணிகளில் தீவிரமாக இருப்பதுபோல் தெரிகிறது, யாரோடும் இணையமுடியாத நிலையில் அவர்களின் எதிர்காலம் மிக மோசமான நிலையில் இருப்பதாக தோன்றுகிறது, &lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப்போன்ற ஒரு சராசரிகள் வேடிக்கை பார்க்க பழகிவிட்டார்கள், ஓட்டுக்கு என்ன விலை என்று இனிமேல் பேரம் பேசுவது வாடிக்கையாகிடும், விதியின் கையில் நம்மை விட்டு விட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் எம்.ஆர். ராதா பேசியதுதான் நினைவுக்கு வருகிறது, “கடவுளே வந்து ஆட்சி செய்தாலும் நீ உழைத்துதான் வாழவேண்டும்”.&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகாணும் வாழ்க்கையாவும் என்ற பாடலில் ஒரு வரி வரும் இறுதியாக “ கடமை ஒழுங்காய்  செய்வதுதானே ஆனந்தம்” இதெல்லாம்தான் இதன் தீர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-7999427732067761359?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/7999427732067761359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7999427732067761359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7999427732067761359'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/05/blog-post.html' title='இன்னும் ஒரு உளறல்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-9087423523039251690</id><published>2010-04-17T09:49:00.000-07:00</published><updated>2010-04-17T09:53:12.406-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதிடம்'/><title type='text'>கிரகங்களும் திசைகளும்</title><content type='html'>திசைகள்      அதிபதி     கிரகம்         குணம் &lt;br /&gt;     &lt;br /&gt;கிழக்கு        இந்திரன்   சூரியன்     வெற்றி,  அறிவு &lt;br /&gt;&lt;br /&gt;தென்கிழக்கு   அக்னி     சுக்கிரன்      ஆசை &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு        வருணன்    சனி      சோகம், அடக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;தென்மேற்கு   நைருத்தி    ராகு      சக்தி, அதிகாரம், ஈகோ &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு        குபேரன்    புதன்      அறிவு, வியாபாரம் &lt;br /&gt; &lt;br /&gt;வடகிழக்கு     ஈசானியன்   குரு     அறிவு, ஆக்கம், நற்சிந்தனை &lt;br /&gt;&lt;br /&gt;தெற்கு         யமன்      செவ்வாய்    துணிவு, வலிமை &lt;br /&gt;&lt;br /&gt;வடமேற்கு       வாயு      சந்திரன்      கற்பனை, காதல், மாறும் மனம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-9087423523039251690?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/9087423523039251690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/9087423523039251690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/9087423523039251690'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post_17.html' title='கிரகங்களும் திசைகளும்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-3660917774182592188</id><published>2010-04-10T03:53:00.000-07:00</published><updated>2010-04-10T04:22:59.118-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><title type='text'>கானல்நீர் (மீண்டும்)</title><content type='html'>இருபது வருடம் ஒரு வளைகுடா நாட்டில் தன் குடும்பம் குட்டிகள் விட்டு பணிபுரிந்த ஒரு மனிதர் தான் இனி இந்தியாவில் சென்று தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்கிறார், அவருடைய பிள்ளைகள் 10, 15 வயதினராய் படிப்பில் இருக்கிற ஒரு சூழல். அவருக்கு இப்படி முடிவெடுக்கும் முன்னர் ஒருவேளை நாம் இப்படியே பணி செய்து இங்கேயே இறந்து போக நேரிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்கிற ஒரு பயத்தில்தான் இனி நாட்டுக்கு சென்று விடலாம் சம்பாதித்தது போதும் என்கிற முடிவுக்கு வருகிறார், அதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அதனை இப்படி தொடங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவர்: ஹலோ நல்லாயிருக்கியா?&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி:: ம் சொல்லுங்க,&lt;br /&gt;&lt;br /&gt;கணவர்: எனக்கு மனசே சரியில்லை, நான் இப்படியே இங்க இருந்து வேலை செஞ்சு செஞ்சு செத்திருவேன் போல இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கணவர்: இல்லை, எனக்கு ஒரு ஆசை ஒருவேளை எனக்கு அப்படி ஏதும் ஆயிட்டா நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களின் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி:: எனக்கென்னமோ இத்தனை வயசுள்ள பிள்ளைகள் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கணவர்:!!!!!!!?????????&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கதை எனது கேரள நண்பர் பிரதீபன் கூறினார், அதனைக்கேட்டு நாங்கள் இருவரும் வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம், அந்த சிரிப்பில் உள்ளார்ந்த சோகம் மிக அதிகம், வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டி வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து விலக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் வேலையில் இருக்கும் எங்களைப்போன்றவர்கள் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு செல்லும்போது மனதுக்குள் இருக்கிற ஆனந்தம் எண்ணில் அடங்காத ஒரு விஷயம் ஆனால் அங்கே போய் சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களின் அணுகுமுறை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நான் புரிந்து கொண்டது இப்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும், அப்பா அம்மா, மனைவி தன் குழந்தைகள் மற்றும் சகோதர்களின் குழந்தைகள் மட்டுமே, மற்றவர்கள் யாருக்கும் அத்தனை பெரிய எதிர்பார்ப்பில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணம் மிக நியாயமானதுதான், நம்மால் அவர்களுக்கு உள்ளூரில் ஆககூடிய காரியம் ஒன்றுமே இல்லை, நம்மை சாராமல் அல்லது எதிர்பாராமல் அவர்களால் வாழ முடியும், அப்படிப்பட்ட சூழலில் நாம் அத்தனை முக்கியமானவர்களாக இருக்கப்போவதில்லை, ஒரு வீட்டு வேலைக்காரியால் ஆகக்கூடிய காரியம் கூட இயல்பில் ஒரு வெளிநாட்டு உறவினனால் செய்ய முடியாது, பின்னர் எப்படி அந்த உணர்வு வரும், ஆகவே அது இயல்புதான், கூடவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு உள்நாட்டில் எல்லா உதவிகளும் செய்ய வேண்டிய சுமையும் அவர்களுக்கு வந்து சேரும் இதெல்லாம்தான் அந்த உணர்வு இல்லாமல் போவதற்கான காரணம், &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, அப்பா போன்றவர்கள் இருக்கும் காலம்வரை அவர்கள் ஒரு பாலமாக சகோதரர்களுக்கு இருப்பார்கள், அவர்களின் மீதுள்ள அன்பு அல்லது அவர்களின் நடு நிலைமை ஒரு பிள்ளையிடம் சிரமம் இருந்தால் மற்ற பிள்ளையிடம் பேசி அவனுக்கு உதவசொல்ல அவர்களால் முடியும், அதன் மூலம் ஒரு பிணைப்பை அவர்கள் உருவாக்குவார்கள், ஒரு குடும்பத்தில் அப்பா அம்மாவின் மறைவுக்கு பிறகு யாராவது ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த மகன் அல்லது மகளின் நிலை மிக பரிதாபமானது. அப்போதுதான் பெற்றொர்களின் அருமை புரியும். சமீபத்தில் வந்த “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் அந்த காட்சி மிக அழகாக எடுத்து காட்டப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு சூழலில் இந்த குடும்ப மதிப்புகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி தீவுகளாக மாற்றப்போகின்றன அதன் கொடூரத்தை நமது இணக்கம் இல்லாத சூழலின் மூலம் அதிகப்படுத்த தொடங்கி வருகிறோம். சொந்த சகோதரன் வெளிநாடு விட்டு வரும்போது வீட்டிற்கு அழைத்து ஒருவேளை சோறு போடக்கூட இன்றைய உறவுகள் முடியாமல் இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன வென்று எத்தனை யோசித்தாலும் மிஞ்சுவது வெறும் கண்ணீர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வயது ஆனாலும் எத்தனை பணக்காரன் ஆனாலும் இந்த வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் சொந்தபந்தங்களை நினைத்துதான் இன்னும் தினசரி வாழ்வுக்கான உற்சாகத்தை இங்கே கொடுக்கிறது, அது மட்டும் இல்லாமல் போனால் மனிதன் வெறும் மரமாகத்தான் இங்கே இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-3660917774182592188?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/3660917774182592188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post_10.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3660917774182592188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/3660917774182592188'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post_10.html' title='கானல்நீர் (மீண்டும்)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-5177857493320659271</id><published>2010-04-08T04:48:00.000-07:00</published><updated>2010-04-08T04:49:29.131-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>நீங்களும் படிக்கலாம்</title><content type='html'>.முத்துலிங்கம் கதைகள் என்ற அவரின் கதை தொகுப்பை படிக்கிறேன் அதில் அவருடைய முன்னுரை படிக்கும்போது மனதில் தோன்றிய விஷயம் அதுதான் இதை எழுத தூண்டியது, செய்திகள் நிறைந்த ஒரு எழுத்தை எழுத முயலவேண்டும் அதுதான் எழுத்தின் வெற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் எவ்வளவு உழைக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய பிரச்சினைகள் உண்டு ஒரு நல்ல எழுத்தாளராவதில், சாரு ஒரு நாளைக்கு 23 மணிநேரம் உழைக்கிறேன் என்று கோபப்படுவது கூட இதனால்தான் போல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கவிதையை எழுத மனுஷயபுத்திரன் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை, எல்லா எழுத்தாளரிடமும் எல்லா வாசகர்களுக்கும் உள்ள ஒரு சந்தேகம், இந்த ஆள் எப்படி இப்படி எழுதுகிறார் என்பதுதான். அதற்காக மிக கடுமையான களப்பணிகளை அவர்கள் செய்கிறார்கள் என்பதும் அது இதற்காகத்தான் செய்யப்படுகிறது என்று எந்த குறிக்கோளும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அந்த களப்பணியின் விளைவால் வரும் ஒரு படைப்பு அதன் மிகுந்த பலனைத்தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்தபோது அப்படித்தான் தோன்றியது, முழுதும் படித்தேனா என்று கேட்டார்கள் நிறையபேர், அப்படியானால் நிறைய பேரை முழுதும் படிக்க முடியாமல் செய்கிற கடுமையான நடை அதுவென்று உணர்ந்தேன். ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் நடை ஒரு விறுவிறுப்பான நடை பல கதைகள் கீழே வைக்கமுடியாமல் படிக்கதூண்டுகிறது, &lt;br /&gt;&lt;br /&gt;சிறு பிராயத்தில் கிரைம் நாவல்களில் ராஜேஷ் குமார் அப்படித்தான் செய்துகொண்டிருந்தார், அதற்கு முன் சங்கர்லால் படித்தியப்பாடு இருக்கிறதே, அதன் பெருமை எல்லாம் தமிழ்வானனுக்கே சேரும். பிற்பாடுதான் சுஜாதா வந்தார் அவர் இழுத்துக்கொண்டு ஓடிய ஓட்டம் மிக நீளமானது, அவரோடு ஓடும்போது ஏற்பட்ட மனநிலைகள் பல நிலைகள் என்றாலும் இடையில் பல பாக்கெட் நாவலாக பாலகுமாரன் வந்த போது அதன் தாக்கமும் அதிகம்தான், இந்த ஆள் என்னத்தை எழுதினாலும் இந்த பாடு படுத்துகிறானே என்று தோன்றும், பல பெண் வாசகர்களை கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன், இந்த இடையில் எனது சித்தப்பா மூலம் அப்போது கிடைத்த லாசரா வின் சிந்தாநதி ஒரு கலக்கு கலக்கியது, என்னடா இது எழுத்து, இதற்குபோய் சாகித்ய விருதெல்லாம் கொடுக்கிறார்களே என்று பலமுறை படிக்க எங்கோ கொஞ்சம் புரிந்தது, ஆனால் அந்த எழுத்தின் நளினம் ஒரு போதையாக இருந்தது. அதை நாடிப்போய் அவர் தினமணியில் எழுதியது அது இது வென்று கிடைத்ததெல்லாம் படித்தபோது இலக்கியம் என்பதன் தூரம் இன்னும் எங்கோ இருக்கிறது என்றும், நாம் கொஞ்சம் இலக்கியம் படிக்கிறோம் என்று புரியத்தொடங்கியது, அந்த இடைவெளியில் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படிக்க என்ன நடக்கிறதென்றே புரியாமல் ஒரு நாவலுக்காக இவ்வளவு உழைப்பு பின்னால் இருக்கிறது என்கிற அதிசயத்தை புரியவைத்த நாவல் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இப்படி என்று தட்டுப்பட்டதெல்லாம் படித்து ஒரு நண்பரின் மூலம் பொன்னியின் செல்வன் படிக்க நேர்ந்தது, உண்மையில் ஒரு வாசகனுடைய படிப்பு அனுபவ வழி இதுவாக இருக்க வேண்டும் என்றில்லை எனக்கு இருந்தது இப்படி அவ்வளவுதான், பொன்னியின் செல்வனின் போக்கும், அத்தனை பெரிய புத்தகத்தை படிப்பதை நிறுத்தமுடியாமல் அதன் விறுவிறுப்பு தாங்கமுடியாமல் அலைந்ததை இன்னும் மறக்க முடியாது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தி ஒரு வசனம் வருகிறதே “அடிச்சது அந்த காதல்” அப்படி ஒரு அடி அது பொன்னியின் செல்வன் தந்ததுதான், அந்த கதை நடந்த இடங்களில் நான் வாழ்தேன் அதனால் அதன் ஒவ்வொரு வருணனையும் என்னை அங்கே கொண்டு போனது, தஞ்சை குடந்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இதைதான் சொல்வார்கள் அந்த நாவலைப்பற்றி அப்படி ஒரு அனுபவம், புத்தகம் படிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலையை எனக்கு கொண்டு வந்த ஒரு நாவல் அது. அதன் பின் அதனை பலவடிவங்களில் நான் வாங்கி வாசித்து விட்டேன், பின்னர் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, உண்மையில் பார்த்திபன் கனவு புத்தகத்தை வாங்கியபோது எனக்கு ஏமாற்றம்தான் மற்ற நாவல்களைப்போல் 5, 6  புத்தகங்கள் என்றில்லாமல் இப்படி சிறிய பகுதியாக இருக்கிறதே என்று, கல்கி தன் வாழ்நாளில் இதைவிட உயர்வாக எதுவுமே செய்யமுடியாது, அவருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று பலமுறை யோசிக்கவைத்த எழுத்து, &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஜீரோ டிகிரியும், ஜெயகாந்தனும் ஒரே நேரத்தில் நுழைந்தார்கள், இடையில் வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்கள் வந்து அனுபவத்தை கூட்டி வைத்திருந்தாலும் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் என்று ஜெயகாந்தன் ஹென்றியை கொண்டுவந்து உள்ளே திணித்தபோது ஒரு கலக்கம் என்னடா வாழ்க்கை நாம் வாழுகிறோம் என்று, அதெப்படி ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அரைநிர்வாணத்தை ஒரு ரோஜாமலரின் அழகை ரசிக்கிற மனநிலையில் பார்க்கமுடிந்தது, அந்த ஒரு வரியில் ஹென்றியின் மனத்தின் கலங்கமின்மை அந்நாவலின் முழுக்க நம்மை அதே கோணத்தில் அழைத்துச்செல்வதை அனுபவிக்க முடிந்த நிலையில், நல்ல மனிதனாக வாழ்வதன் அர்த்தம் எனக்கு பிடிப்பட்டது அப்போதுதான்.அதன்பிறகு ஜெயகாந்தனின் எல்லா எழுத்துகளும் கிடைக்க படித்து திளைக்கமுடிந்தது ஆனாலும் ஹென்றிதான் எனக்கு உச்சம், ஜீரோ டிகிரி பற்றிய அறிமுகம் எனக்கு நல்லவிதம் இல்லை ஆனால் அதன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த கடிதங்களின் வழி அதைப்பற்றிய பிம்பம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது, அந்த கடிதங்கள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டதின் நோக்கமும் அதுதான், ஆனால் உள்ளே போகும்போது ஒரு பாலியல் கதையை படிக்கப்போகிறோமோ என்றுதான் நினைத்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதன் உள்ளே இருந்த பெண்களின் மீதான சமுதாய கட்டுகளின் துன்பவியல் வெளிப்பாடுகளும் அதன் ஊடே கிடந்த ஒரு அனாயசமான கோபமும், அதன் நகைச்சுவையும் என்னை முழுக்க புரட்டிப்போட்டது, அதன் பின் என்னை இந்த சாருவை நோக்கி ஒடவைத்தது, சாருவின் எல்லா நூல்களும் வரவர படிக்கத்தொடங்கினேன், இந்த காலங்களில் நான் சாருவைத்தவிர வேறுயாரையும் வாசிக்கவில்லை என்றே சொல்லலாம், பின் நவீனத்துவம், நான் லீனியர் போன்ற புதியவார்த்தைகளின் அறிமுகமும் அதன் வேகமும் என்னை பாலகுமாரனைப்படிப்பவர்களுடன் சண்டைபோடவைத்தது, ஆனாலும் இன்னும் வேகமான அடிக்ககூடிய ஒரு எழுத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன், இதுவரை படித்த இலக்கியங்களின் வாசல் தேடிக்கொடுத்த அறிவு, உலக இலக்கியங்களை நோக்கி திருப்புகிறது, சாருவுக்கு அதில் பெரும் பங்குண்டு, இன்றைய இளைய சமுதாயத்திற்கு பல உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு, இதன் பிறகு எஸ். ராமகிருஸ்ணன் வந்தார் எனது புத்தக அலமாரிக்கு அதன் சுகம் அடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-5177857493320659271?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/5177857493320659271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post_08.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5177857493320659271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/5177857493320659271'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post_08.html' title='நீங்களும் படிக்கலாம்'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-7443805501846609985</id><published>2010-04-08T01:10:00.000-07:00</published><updated>2010-04-08T01:12:40.623-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>மொழிப்பற்று,</title><content type='html'>நேற்று Asianet  என்ற மலையாள தொலைக்காட்சியில் Idea star singer என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன், அதைப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த நிகழ்ச்சியின் தன்மை பற்றி அறிவார்கள், மிக அற்புதமான ஒரு நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் உள்ள மூன்று நடுவர்களில் ஒருவர் பிரபல பாடகி திருமதி சித்ரா அவர்கள், நேற்று போட்டியாளரில் ஒரு பெண் ஒரு தமிழ் பாடல் பாடும்போது சில தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்தார், அதனை சரி செய்யும் விதத்தில் திருமதி சித்ரா அவர்கள் தவறாக பாடக்கூடாது தமிழர்கள் தங்கள் மொழிமீது மிகவும் நேசம் கொண்டவர்கள் ஆகையால் அது அவர்களை புண்படுத்தும் நன்கு புரிந்துகொண்டு சரியாக பாடவேண்டும் என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் மொழிப்பற்றின் ஒரு பிரபலத்தை இது காட்டுகிறது என்றே நினைக்கிறேன்&lt;br /&gt;சாதாரணமாக நாம் இப்போது பல தமிழ் வார்த்தைகளை உண்டாக்கி வைத்துள்ளோம், மிகுந்த முயற்சியில் அவைகளை பயன் படுத்தவும் செய்கிறோம், ஆனால் பல மொழிசார்ந்த என் நண்பர்களுக்கு அவர்கள் மொழியில் அதற்கான வார்த்தைகள் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவர்களின் மொழிப்பற்றில் குறையில்லை ஆனால் அந்த மொழியின் கலைச்சொற்கள் அவர்களின் மொழியாளர்கள், ஊடகவியலாளர்களால் சாதாரண மக்கள் வரை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக கணினி, மடிகணினி, மிதிவண்டி, திரைப்படம், மற்றும் பல வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் நம்மிடையே வந்துவிட்டன, வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்ற மாநிலத்தவர் அல்லது மற்ற நாட்டினர் மத்தியில் ரகசியம் பேச தூய தமிழுக்கு மாறுவதை சாதாரணமாக பார்க்கலாம், ஆனால் மற்ற இந்திய மொழிக்காரர்கள் அதில் ஆங்கில வார்த்தைகளையே உபயோகப்படுத்தவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது தமிழ் இப்போது ஒருவகையில் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது என்று நம்பலாம், 1 லட்சம் பேர் பேசினால் அந்த மொழி குறைந்தது அடுத்த 100 ஆண்டுகள் அழியாது என்று ஒரு கணக்கு சொல்கிறது, மிகவும் பழமையான நமது தமிழ் மிகவும் பரவலாக பேசப்படுகிற மொழியாக இருப்பது மிகவும் பெரிய விஷயம்தான். அடுத்து புதிய விஞ்ஞான உலகில் கணிப்போறியில் மிகவும் உபயோகப்படுகிற மொழியாக இருப்பதும் முக்கியகாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது புதிய கல்வி அமைப்புகள் ஆங்கிலத்தின் மீதான வாய்ப்புகளால் அதனை முதன் மொழியாக ஆக்கிவிட்டார்கள், ஆகையால் எல்லா புதிய குழந்தைகளும் அதிகம் ஆங்கில வார்த்தைகளை பேசுவதை பெற்றோர்கள் பெருமையாக பேசக்கூடிய காலமாக இருக்கிறது, ஆகையால் அவர்களுக்கு தமிழின் பெருமையை பேசவேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம், நம்மை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் தாய் மொழியையே எல்லாவற்றுக்கும் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏன் இப்படி ஆகிப்போனோம் என்கிற கவலை உள்ளது, தைரியமாக தமிழில் பேச நினைப்போம், அதையே எல்லா சூழலிலும் பேச முயல்வோம், தமிழர்கள் தங்களுக்குள் தமிழ் தெரியும் நிலையில் அதையே பயன் படுத்தலாம், முக்கியமாக தமிழ் பேசுவர்கள் பெருமை கொண்டு பேச வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பேசுவதால் ஒரு படி மேலே இருப்பதாய் உணரவேண்டும், ஒரு வெளிநாட்டு மொழியை பேச தெரியாததால் அதற்காக கவலைப்பட வேண்டாம், ஜெர்மன் நமக்கு எப்படி தெரியாதோ அதுபோல் ஆங்கிலம் நமக்கு தெரியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை தமிழில் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவநெறிச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-7443805501846609985?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/7443805501846609985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7443805501846609985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/7443805501846609985'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/04/blog-post.html' title='மொழிப்பற்று,'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-64197393833257379</id><published>2010-03-20T05:34:00.000-07:00</published><updated>2010-03-20T05:39:38.331-07:00</updated><title type='text'>தேசபக்தி  என்றால் என்ன. ( மறுபதிப்பு)</title><content type='html'>சமீபத்தில் குமுதம் தீரா நதி இதழில் திரு அ. மார்க்ஸ் அவர்கள் எழுதிய மானுடத்தை நேசிப்பவர்கள் ஏன் தேசபக்தியை வெறுத்தார்கள் என்ற தொடரினைப் படிக்க நேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனை என் நண்பர்களும் அறியவேண்டி தருகிறேன்&lt;br /&gt;கடந்துபோன ஒரு காலகட்டத்தின் கொடூரமான ஒரு பாரம்பரியமாகவே இன்று தேசபக்தி இருந்து வருகிறது. வெறும் எச்ச சொச்சமாக மட்டும் அது இருந்துவிடவில்லை. மாறாக தங்கள் அதிகாரத்தின் மூலமாக மட்டுமே அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கோலோச்சிவிட இயலாது என்பதை உணர்ந்து வைத்திருப்பதால், அவை தமது இருப்பிற்கு தேசபக்தியையே நம்பியுள்ளன. எனவே தந்திரமாகவும், வன்முறையின் மூலமாகவும் மக்கள் மத்தியில் அவை தேசபக்தியைத் தூண்டிவிடுகின்றன. அது அணைந்துவிடாமல் காப்பாற்றுகின்றன. அதன்மூலம் தம் அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அரசாங்கமும் அதன் மக்களை அமைதியில் வாழவிடாது. ஏனெனில் அதன் இருப்பின் நியாயப்பாட்டிற்கான தலையாய காரணமாக விளங்குவது தேசங்களிடையே சமாதானத்தை நிலைநாட்டுகிற பணியை அது செய்கிறது என்கிற ஒரு பிம்பத்தை அது கட்டமைத்து வைத்திருப்பதால்தான். தேசபக்தியைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தப் பகை உணர்வைக் கட்டமைப்பதே இந்த அரசாங்கங்கள்தான். மக்களைப் பாதுகாக்கும் தம் திறனை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தேசங்களிடையே பகை அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தப் பகையை உருவாக்க தேசபக்தியின் துணையும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. வித்தை காட்டும் ஒரு நாடோடி, குதிரையின் வாலுக்கடியில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியை வைத்து அதைச் சீண்டிப் பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் போராடிதான் கட்டுப்படுத்திவிட்டதாகக் காட்டுகிறானல்லவா அப்படித்தான் இதுவும்...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாடு உங்களை ஆக்ரமிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள் என அரசு மக்களை நம்ப வைக்கிறது. அல்லது உள்நாட்டிலுள்ள சில துரோகிகளினால் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்கிறது என அது சொல்லுகிறது. எனவே இந்த ஆபத்துக்களிலிருந்து நீங்கள் தப்பவேண்டுமானால் அரசுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமென, அது மக்களை நம்ப வைக்கிறது. மக்களின் எதிர்ப்புகளின்போதும், (கொடும்) சர்வாதிகாரத்தை அது நிலைநாட்டுகிறபோதும் இவ்வாறு அது தேசபக்தியை அதிகம் வற்புறுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அரசதிகாரம் செயல்படுகிற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு அரசும் அதன் இருப்பை விளக்கியாக வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தியாகவேண்டும். தான் இப்படி இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகவிருக்கும் என்பதே அதன் தர்க்கம். மக்களுக்கு இந்த `ஆபத்து' குறித்து அது எச்சரித்தபின், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீதான கட்டுப்பாட்டை அது நிலைநிறுத்துகிறது. இந்நிலையில், அது இன்னொரு நாட்டைத் தாக்குகிற கட்டாயத்திற்குள்ளாகிறது. இவ்வாறு மற்ற நாட்டின் தாக்குதல் குறித்த அதன் எச்சரிக்கை எத்தனை `உண்மையானது' என்பது கண்முன் நிறுத்தப்பட்டு விடுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளையும், பெருந் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஆளப்படுபவர்கள் தமது மனித கண்ணியம், பகுத்தறிவு, மனச்சாட்சி எல்லாவற்றையும் இழந்து அதிகாரத்திற்கு அடிமையாவதற்கும் இன்னொரு எளிய, தெளிவான, குழப்பமற்ற பெயர்தான் தேசபக்தி...&lt;br /&gt;&lt;br /&gt;தேசபக்தி என்பது அடிமைத்தனம்...&lt;br /&gt;&lt;br /&gt;தேசபக்த உணர்வு என்பது இயற்கையானதல்ல, அது அறிவுக்குப் புறம்பானது, ஆபத்தான உணர்வு என நான் பலமுறை கூறியுள்ளேன். மனிதகுலம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் துயர்களுக்கெல்லாம் பெரும்பான்மையான காரணமாக அதுவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உணர்வு துளிர்விடுவதற்கு நாம் அனுமதிக்கவே கூடாது. மாறாக மனித அறிவிற்குச் சாத்தியமான எல்லாக் காரணிகளையும் பயன்படுத்தி அது அழித்தொழிக்கப்பட வேண்டும். உலகளவில் நடைபெறும் ஆயுதக் குவிப்புகள், பேரழிவுக்குக் காரணமான போர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தேசபக்தி உணர்வுதான். பிற்போக்குத்தனமான, காலத்திற்கொவ்வாத, ஆபத்தான இந்தத் தேசபக்தி குறித்த என் கருத்துக்கள் அனைத்தும் இதுவரையில், இன்று வரையில் (கள்ள) மௌனத்தின் மூலமாகவோ, உள்நோக்கத்துடன் திரித்துக் கூறியோதான் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அல்லது சம்பந்தமில்லாமல் `கெட்ட தேசபக்தி' (அதாவது தேசவெறி)தான் மோசம், நல்ல தேசபக்தி ரொம்பவும் உயர்ந்தது, அறம் சார்ந்த உணர்வு என்கிற ரீதியிலேயே பதிலளிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையான, நல்ல தேசபக்தி என்றால் என்ன என்று இதுவரை நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது வெறும் அலங்கார வார்த்தைகளாகவும், அர்த்தமற்ற உரைவீச்சுக்களாகவுமே இருந்துள்ளன. இறுதியில் தேசபக்திக்குச் சம்மந்தமில்லாத வேறு எதையாவது சொல்லி முடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது சொந்த மக்களின்மீது மட்டுமேயான அன்பு; ஒருவர் தன் அமைதியான வாழ்வை, சொத்துக்களை, ஏன் உயிர் வாழ்க்கையையே, எதிரிகளிடமிருந்து தம் மக்களைக் காப்பாற்றுவதற்குத் தியாகம் செய்யும் பண்பு - இதுதான் தேசபக்தி என்கிற கருத்து ஒவ்வொரு நாளும் தனது நலனுக்காக மற்றவர்களைக் கொன்று குவித்து மானபங்கப்படுத்துவதை நீதியாகவும், (ஒரே) சாத்தியமாகவும் கருதிய ஒரு காலத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே மானுடத்தின் உயர் அறிவின் வித்தாகத் தோன்றியவர்கள், `மானுடர்க்கிடையேயான சகோதரத்துவம்' என்கிற உன்னதக் கருத்தாக்கத்தை உணரத் தொடங்கினர். இந்த உன்னதக் கருத்து மனிதப் பிரக்ஞையினூடாகப் பயணித்து வந்து நம்முடைய சகாப்தத்தில் பல்வேறு வடிவங்களில் கையகப்படத் தொடங்கியுள்ளது. தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, தொழில், வணிகம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று மனிதர்கள் மேலும் நெருக்கமாகப் பிணைந்துள்ளார்கள். அடுத்த நாட்டு மக்கள் மீதான ஆக்ரமிப்பு, படுகொலைகள், வன்முறைகள் எல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டன. எனவே எல்லா மக்களும் (மக்கள்தான், அரசாங்கங்கள் அல்ல) அமைதியாகவும், பரஸ்பர பயனளிப்பவர்களாகவும், வணிகம், தொழில், கலை, அறிவியல் எல்லா அம்சங்களிலும் உறவுகளைப் பேணுபவர்களாகவும், எக்காரணம் கொண்டும் இவ்வுறவுகளை அழிக்க விரும்பாதவர்களாகவும் ஆகியுள்ளனர். எனவே காலாவதியாகிவிட்ட தேசபக்தி இன்று தேவையற்றதாகி விட்டது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனிதர்களுக்கிடையேயான சகோதரத்துவம் என்கிற உயர் நிலையை நாம் எட்டிவிட்டதால் இந்த தேசபக்தி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இறுதியில் முற்றாக அழிந்துவிடும் என ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால், இதற்கு நேரெதிராகத்தான் இன்றைய நிகழ்வுகள் உள்ளன. காலத்திற்கொவ்வாத இந்தத் தீய உணர்வு தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது மட்டுமின்றி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் ஒரு சிறிய இடைவெளி. இதுவரை நீங்கள் வாசித்தது எதுவும் என்னுடைய எழுத்தல்ல. மனிதகுலம் கண்ட மகத்தான படைப்பாளிகளில் ஆகச் சிறந்தவரான லியோ டால்ஸ்டாய் `தேசபக்தி'யைக் கண்டித்து எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சில கூற்றுக்களை மட்டுமே இங்கு நான் மொழியாக்கித் தந்துள்ளேன். இந்த முழுக்கட்டுரையையும் மொழியாக்குவது என் நீண்டநாள் ஆசைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;டால்ஸ்டாய் ஒரு புனைவு எழுத்தாளர். ஆராய்ச்சியாளரோ, தத்துவ ஞானியோ அல்லர். ஆனால் எண்ணற்ற சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகட்கு ஊற்றுக் கண்ணாக அவரது இந்தச் சிந்தனைகள் அமைந்துள்ளன. குறிப்பாக சிலரை நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். புகழ்பெற்ற சமூகவியல் அறிஞரான மாக்ஸ் வெலர், வால்டர் பெஞ்சமின், ஜியார்ஜியோ அகம்பன், ழாக் தெரிதா... தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்முறை,. ஒரு சமூக அமைப்பு குறித்துச் சிந்தித்த ழீன் லுக் நான்சி (The Inoperative community, 1983) மாரிஸ் பிளாங்காட் (The unavowable Community, 1983), பெனடிக்ட் ஆன்டர்சன் (The Imagined community, 1983) ஜியார்ஜியோ அகம்பன் (The comming community, 1993) முதலிய நவீன சிந்தனையாளர்கள் பலரும் டால்ஸ்டாயின் சிந்தனைகளால் தூண்டப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவற்றோடு தெரிதாவின் இறுதி நூற்களில் ஒன்றான Polity of friendshipஐயும் கூடச் சேர்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை விட்டுவிட்டேன். அவர்தான் ஹன்னா ஆரன்ட் (The origin of Totalitarianism).&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி இத்தகைய தத்துவச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒரு புனைவு எழுத்தாளனால் தூண்டப்பட்டது எங்ஙனம்? உலகத் தரத்திலான நாவல்கள் ஏன் தமிழில் வரவில்லை. இன்னும் பல காலத்திற்கு வருவதற்கான சாத்தியமும் தெரியவில்லை என்பதற்கான பதிலை நாம் இங்கிருந்துதான் தொடங்கிச் சிந்திக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து மேலே பேசுவதற்கு முன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். தேசபக்திக்கு எதிராக இத்தகைய சிந்தனையை உதிர்த்துள்ளது டால்ஸ்டாய் மட்டுமல்ல. வேறு சில கூற்றுக்களையும்  தொகுத்துக்கொள்வோம். வலைத்தளங்களில் இன்னும் உங்களுக்கு ஏராளமாகக் கிடைக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசபக்தியைப் `பழங்குடித் தேசியவாதம்' (Tribal Nationalism)) எனக் கூறும் ஹன்னா ஆரன்ட்: ``இது (தேசபக்தி) தனது மக்களனைவரும் `எதிரிகளின் உலகம்' ஒன்றால் சூழப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. `எல்லோருக்கும் எதிராக ஒருவர்' - நம் மக்களுக்கும் பிற எல்லோருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது என அது வற்புறுத்திச் சொல்கிறது. நாம் என்பது தனித்துவமானது, ஒப்புவமையில்லாதது, மற்ற எல்லோரிடமும் எந்த வகையிலும் இணைய முடியாதது எனக் கூறும் அது பொது மனிதம் சாத்தியமே இல்லை எனக் கோட்பாட்டு ரீதியாக மறுக்கிறது.''&lt;br /&gt;&lt;br /&gt;மார்க் ட்வெய்ன்: ``ஒரு தேசபக்தன் தனது சொந்த நாட்டில், சொந்தக் கொடியின் கீழ் `செட்டில்' ஆகிறான். மற்ற தேசங்களை அவன் இழிவு செய்கிறான். சீருடை அணிந்த கொலைகாரர்களை (படைகள் / பயங்கரவாதிகள்) அமைத்துக்கொள்கிறான். அடுத்த நாட்டின் துண்டு துக்கானிகளைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கும் ஏராளமாகச் செலவிடுகிறான். இடைப்பட்ட காலங்களில் தன் கைகளில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டே `உலகளாவிய மனித சகோதரத்துவத்தை' வாயால் செயல்படுத்துகிறான்.''&lt;br /&gt;&lt;br /&gt;அல்டாஸ் ஹக்ஸ்லி: ``தேசபக்தியின் பெரிய ஈர்ப்பு என்னவெனில், அது நமது மோசமான ஆசைகளைத் திருப்தி செய்கிறது. நாம் ரொம்பவும் மேன்மையானவர்கள் என்ற எண்ணத்தினூடாக (மற்றவர்களை) ஏமாற்றவும் அவர்களுக்கு ஊறு செய்யவும் விழைகிறான்.''&lt;br /&gt;&lt;br /&gt;பெர்னாட் ஷா: அற்ப காரணங்களுக்காகக் கொல்லவும், கொல்லப்படவும் துணிவதே தேசபக்தி.''&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கார் வைல்ட்: ``தேசபக்தி - கயவர்களின் உயர் பண்பு.''&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்பர்ட் ஈன்ஸ்டின்: ``தேசியம் - ஒரு இளம்பிள்ளைவாதம்.''&lt;br /&gt;&lt;br /&gt;எம்மா கோல்ட்மான்: ``தேசபக்தி - சுதந்திரத்தின் கேடு.''&lt;br /&gt;&lt;br /&gt;எர்னட்ஸ் பி பாக்ஸ்: ``தேசபக்தன் என்கிற சொல்லை ஒரு அவமானமாகக் கருதும் காலம் ஒன்று வரும்.''&lt;br /&gt;&lt;br /&gt;சாமுவேல் ஜான்சன்: ``தேசபக்தி - அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.'' (பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்த மேற்கோளைப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளதைக் காண்க).&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்புரோஸ் பியர்ஸ்: ``மன்னிக்கவும். தேசபக்தி அயோக்கியர்களின் முதல் புகலிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;எச்.எல். மென்கென்: ``இல்லை அது இன்னும் மோசமானது. அது முதல், இடை மற்றும் இறுதி எல்லா நிலைகளிலும் முட்டாள்தனமானது.''&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்படியான ஒரு பட்டியலை நான் இங்கே சுட்டிக் காட்டியதற்கான காரணம் நம்மூர் குண்டுசட்டிக் குதிரை ஓட்டிகள், உள்ளூர் புராணக் குப்பைகளால் மட்டுமே மண்டையை நிரப்பிக் கொண்டவர்கள், விசாலமான படிப்பனுபவமோ, வாழ்வனுபவமோ இல்லாத சுயவிரும்பிகளை ஒரு பரந்த தளத்தில் வைத்துக் காட்டுவதற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டால்ஸ்டாய் முதல் ஈன்ஸ்டின்வரை, ஹன்னா ஆரன்ட் முதல் தெரிதாவரை தேசபக்தியை வெறுத்ததற்குக் காரணம் வெறும் போர் வெறுப்பும் அமைதி நாட்டமும் மட்டுமல்ல. `மற்றமை'யுடனான உறவு குறித்த அறம் சார்ந்த நோக்கங்களின்பாற்பட்டது இந்த வெறுப்பு. அறம் என்பது ஒரு கடப்பாடு (obligation)மதங்களும்கூட அதை ஒரு கடப்பாடுதான் எனச் சொன்னாலும் அறத்தை இறைவனுக்கான கடப்பாடாக (obligation to God) அவை முன்வைக்கும். அதை அரசுக்கான கூப்பாடாக மதவழிப்பட்ட அரசியலும், அதற்குப் பிந்தி அதே வடிவத்தில் `ஜனநாயக அரசுகளை'க் கட்டமைத்த நவீனத்துவமும் முன்வைக்கும். ஆனால் தத்துவமோ அறத்தை `மற்றதற்'கான கடப்பாடாக (obligation to other)க் கருதுவதன் விளைவாக மற்றதனைத்தையும் அயலாக (alien),எதிரியாகக் கருதும் தேசபக்தியை ஏற்றுக்கொள்வதற்கு அதில் இடமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியச் சூழலில் மற்றதனைத்தையுமே எதிரியாகக் கருதும் மனநிலை உயர்சாதி மனங்களுக்கு இயல்பாகிப் போனதற்கு இன்னொரு உதாரணமாக மௌலியைக் குறிப்பிடலாம். கிராமப் பொதுச் சாவடியை `எத்தனை எதிரிகள் தங்கிப்போன இடமோ' என அவரது (கதை மாந்தரின்) மனம் கருகியதை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களைப் பொருத்தமட்டில், வாழ்வது என்பது மற்றவர்களோடு வாழ்வதுதான். `மனிதன் ஓர் அரசியல் மிருகம்' எனச் சொல்வதன் பொருள் அதுவே. மனித உயிர்களுக்கு மட்டும்தான் இரு வாழ்வுகள் உள்ளன. வெறும் உயிர் வாழ்வுக்கு அப்பாற்பட்ட அரசியல் வாழ்வுக்கும் உரியவன் அவன். இந்த அரசியல் வாழ்வு அவனுக்கு மறுக்கப்படும்போது அவன் வெற்று வாழ்க்கைக்கு (bare life) உரியவனாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் என்பது ஏதோ கட்சி நடத்துகிற விவகாரமோ, இல்லை கட்சியில் உறுப்பினராவதோ அல்ல. அது சக மனிதர்களுடன் தொடர்ந்து உரையாடுவது (negotiating). மற்றவர்களுடன் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது (engagement).மற்ற யாருடனும் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொள்ளத் தக்கவனாகவே மனிதன் அமைக்கப்பட்டுள்ளான். மனிதன் மட்டுமே பேசுபவனாக இருப்பதன் தாத்பர்யம் அதுவே. மற்றமையுடனான ஈடுபாடு என்பது அதைப் புரிந்துகொள்வதல்ல. தவறாகப் புரிந்துகொள்ளுதல்கூட ஒரு நல்ல அம்சமே. தவறாகப் புரிந்துகொள்ளுதலே உரையாடலுக்கு இட்டுச் செல்கிறது. அறிவு உற்பத்திக்குக் காரணமாகிறது. அதன்மூலம் மற்றமையுடனான தொலைவு குறைகிறது. இந்தத் தொலைவு குறையும்போது மற்றமையின் `அன்னியத்தன்மை'  (strangeness) அழிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றமையுடனான இந்தத் தொலைவை அழித்துக் கொள்ளுதலைவிட மானுட வாழ்வின் இறுதி லட்சியம் என்னவாக இருக்கமுடியும்? ஆனால் மற்றவர்களை `அன்னியர்களாக' மட்டுமே பார்ப்பது, அவர்களுடன் ஈடுபடுத்திக்கொள்ளச் சாத்தியமே இல்லை எனக் கருதுவதன் உச்சபட்ச நீட்சியே தேசபக்தி. மற்றமையுடனான உரையாடல், பேச்சு, உரிமை கோருதல், உரிமை அளித்தல், தொலைவைக் குறைத்தல், ஈடுபடுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் உச்சபட்ச வெளிப்பாடே அரசியல். இந்த வகையில்தான் தேசபக்தியும் அரசியலும் சந்தித்துக்கொள்ள இயலாத இரு துருவங்களாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தேசபக்தி அரசியலை மறுக்கிறது.&lt;br /&gt;அரசியலுக்கு இடமில்லாமற் செய்துவிடுகிறது. 9/11-க்குப் பின் ஜார்ஜ் புஷ் உருவாக்கிய `தேசபக்தி சட்டம்) (PatrioticAct)அயலவர்களின் (immigraants) உரிமைகளைக் கட்டுப்படுத்துவது நினைவிருக்கலாம். மாநில அளவுகளிலும்கூட பிஸி 4437 முதலான பல்வேறு சட்டங்கள் இவ்வாறு இயற்றப்பட்டன. இங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டித்தான் `தடா', `பொடா'க்களெல்லாம் உருவாயின. இவை `எல்லை'யில் எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கும் எதிரி ஒருவரை வலிமையாகக் கட்டமைப்பது மட்டுமின்றி உள்நாட்டு மக்களின் அரசியற் பெயற்பாடுகளையும் ஒழித்துக்கட்டுவதை நாம் பார்க்காதிருக்கக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தின் மீது பக்தி செலுத்துவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. ஜெயமோகனின் தேசபக்திக் கட்டுரையை மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியடையும் என்.ஆர்.அய். தமிழிலக்கியவாதிகள் இன்று அவர்கள் வாழ்கிற அமெரிக்காவை விட்டுவிட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டால் ஒழிய தேசபக்தி காரணமாக இந்தியா திரும்புவார்களா, அவர்தம் வாரிசுகள்தான் இங்கே வர ஒப்புக்கொள்வார்களா? அவ்வளவு ஏன் இன்று ஈழத்தில் போர் முடிந்து ஏதோ ஒரு வகையில் அமைதி திரும்பினால் இன்று அகதிகளாய் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எத்தனை பேர் நாடு திரும்புவர்?&lt;br /&gt;&lt;br /&gt;டால்ஸ்டாய் இன்றுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மனிதர்க்கிடையே ஏற்படுத்தியுள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டி தேசபக்தி சாத்தியமற்றுப் போனதைக் குறிப்பிடுவதைப் பார்த்தோம். அக்கட்டுரை மே 10, 1900-த்தில் எழுதப்பட்டது. 108 ஆண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ மாற்றங்கள். குடிமை, அடையாளம் தொடர்பான கருத்தரங்கங்களெல்லாம் ஏராளமாக மாறிவிட்டன. அடையாளம் இல்லாத சமூகக் கட்டமைப்பின் சாத்தியமின்மை, குடிமகன், உள்நாட்டவர் (indigenem), உள்நுழைந்தோர் (immigrants) என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம், இவற்றுக்கிடையேயான தெளிவான வரைகோடுகள் எல்லாம் இனி சாத்தியமேயில்லை. ஆனாலும் தேசபக்தியின் பெயரால்தான் இன்று அயலார்கள் (j / aliens / immigrants) வெற்று வாழ்க்கைக்குரியவர்களாக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜியார்ஜியோ அகம்பன் இந்நிலையை `ஹோமோ சாசர்' (புனித மனிதன்) என்பார். பண்டைய ரோம ஆட்சியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் `சிவீவீக்ஷ்மீஸீ' என்கிற அங்கீகாரத்தை இழந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அந்த நகர நாகரிகத்தில் எந்த சிவில் உரிமைகளும் கிடையாது. இவர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம். குற்றமாகக் கருதப்படாது. ஆனால் இவர்கள் புனித பலிகளுக்கு உரியவர்களல்ல. தேசபக்தியின் பெயரால்தான் அன்று முதல் இன்றுவரை மனிதர்கள் அரசியல் வாழ்விலிருந்து அகற்றப்பட்டு வெற்று வாழ்க்கைக்கு உரியவர்களாக்கப்பட்டார்கள். இன்று இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தேசபக்திக் கதையாடல் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அடையாளத்தை வெற்று வாழ்வுக்குரியவர்களாக மாற்றுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிதா தனது இறுதிப் பேட்டி ஒன்றில் கூறினார்: ``அடிப்படையில் ஒரு தத்துவவியலாளர் `பாஸ்போர்ட்' வைத்திருக்கக்கூடாது. அல்லது வேறு எந்த அடையாள அட்டைகளையும் அவர்களிடம் கோரக்கூடாது. `விசா'வும்கூட அவர்களுக்குத் தேவையாக இருக்கக்கூடாது. அவருக்கு எந்தத் தேசிய இனத்தின் அடையாளமோ, ஏன் தேச மொழியுமோ கூடத் தேவையில்லை. ஒரு தத்துவவியலாளராவதற்கான விறுப்புறுதி என்பது உலகளாவிய சமூகத்திற்கான (Universal community) பங்களிப்பைச் செய்வதற்கான விறுப்புறுதியாகும். உலகளாவிய சமூகம் என்பது வெறும் கலப்பினச் சமூகமல்ல. அது உலகளாவியது. குடியுரிமை, அரசு, கலப்பினச் சமூகம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.''&lt;br /&gt;&lt;br /&gt;மானுடத்தை நேசிப்பவர்கள் வேறெப்படிச் சிந்திக்க முடியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/902921464100004082-64197393833257379?l=dhavaneri.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhavaneri.blogspot.com/feeds/64197393833257379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/64197393833257379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/902921464100004082/posts/default/64197393833257379'/><link rel='alternate' type='text/html' href='http://dhavaneri.blogspot.com/2010/03/blog-post.html' title='தேசபக்தி  என்றால் என்ன. ( மறுபதிப்பு)'/><author><name>சி.தவநெறிச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/17209949890040580094</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/-AFLFM1xprrY/TlWUMM86_8I/AAAAAAAAAkU/W3Qc_k-swB8/s220/DSC04608.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-902921464100004082.post-5448293824652967711</id><published>2010-01-20T22:11:00.000-08:00</published><updated>2010-01-20T22:12:07.018-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><title type='text'>நீண்ட இடைவெளிக்க்குபிறகு</title><content type='html'>நீண்ட இடைவெளிக்க்குபிறகு இதை எழுதுகிறேன், பல வேலைகளுக்குகிடையில் நேரமின்மை காரணம் மற்றும் பல்வேறு பயணங்கள், பல்வேறு முயற்சிகள் என்று நிகழ்ந்து விட்ட நிலையில் எழுத்து சற்று தூரத்தில் இருந்து விட்டதாக உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை புத்தக கண்காட்சி முடிந்து விட்ட நிலையில் பல எழுத்தாளர்களின் நேரடி சந்திப்புகளையும், பல வாசகர்களின் நேரடி சந்திப்புகளையும் பற்றிய கட்டுரைகள் பல வந்து கொண்டிருக்கின்றன, அவைகளின் சுவாரஸ்யங்களுக்கு இடையில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குமான மன வேறுபாடுகள் மிக உச்சத்தை அடைந்து ஒரு பெரிய இலக்கிய சண்டையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாரு தொடங்கி வைத்த இந்த விளையாட்டு இருவரின் எழுத்துப்போராக மாறிவிட்டிருக்கிறது, அவரவர் தளங்களில் அதற்கான வாசகர்கள் இன்னும் தூபம் போடும் பணிகளை செய்கிறார்கள், அதனை எழுத்தாளர்களும் ஊக்குவிகிறார்கள்,&lt;br /&gt;இங்கே வாசகர்கள் கவனிக்க வேண்டியது அதனில் கிடைக்கும் இலக்கிய சுவையைத்தான், அதை விட்டு சண்டையை பெரிதாக்குகிற வேலையை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மனுஷ்ய புத்திரன் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள ஒரு பதில் கட்டுரை சாரு தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறார், அதில் அமைந்துள்ள மேன்மையான மொழியின் வீச்சை கவனியுங்கள் அதைத்தாண்டி அதில் இருக்கும் மனுஷ்யபுத்திரன் என்கிற உயர்ந்த மனிதனையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி உயர்வு மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது, கூடவே வருகின்ற இடைத்தேர்தலில் எல்லாம் திமுக கூட்டணி தான் கண்டுபிடித்து வைத்திருக்கிற புதிய பார்முலா மூலம் வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறது, அதிமுக கிட்டதட்ட செயல்படாத ஒரு இயக்கமாக தெரிகிறது, என்னதான் மக்கள் பிரச்சினை இமாலய அளவு இருந்தாலும் அதனை பயன்படுத்தி ஒரு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் செய்து காட்டி திமுக அரசை பயமுறுத்தும் எந்த முயற்சியும் எடுக்காமல் ஜெயலலிதா இருப்பது எதனால் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியிலும் பாஜக தனது வல்லமையை இழந்து தேய்ந்து கொண்டிருக்கிறது, இது ஆரோக்கியமான அரசியலாக எனக்கு தோன்றவில்லை, எங்கு பார்த்தாலும் விலை ஏற்றம் அதன் பாதிப்பு எங்கு கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை, தங்கம் வானத்தில் பறக்கிறது, ஒருவேளை இந்த ஏற்றம் 150 டாலர் வரை போய் பின்னர் வேகமாக கீழிறங்கிய பெட்ரோலிய எண்ணையைப்போல் இருந்தால் மிகவும் பிரச்சினைதான். ஆகையால் தங்கத்தின் நிலை என்ன ஆகுமோ. &lt;br /&gt;&lt;br /&gt;வானிலை பிரச்சினைகள் மிக அதிகமாக மாறிக்கொண்டிருக்கின்றன, ஐரோப்பாவில் மிகவும் கொடூரமான பனி பொழிவு வாட்டுகிறது இதற்கெல்லாம் காரணம் என்று நம்மைதான் குற்றம் சாட்டுகின்றனர், கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில் இந்தியாவையும் சீனாவையும் பிரேசிலையும் பிடித்து நெருக்கி பார்த்தார்கள் அதன் விளைவாக இந்தியாவில் சூரிய மின் உற்பத்தியை அதிகப்படுத்த மன்மோகன்சிங் முயற்சிப்பது தெரிகிறது, எல்லார்வீட்டு மொட்டை மாடியிலும் விரைவில் சோலார் பாட்டரிகள் உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிக்கொண்டிரு
