tag:blogger.com,1999:blog-902921464100004082.post4127250652009868621..comments2023-10-19T04:56:35.303-07:00Comments on தவநெறிப்பூங்கா: மே-2009 தேர்தல் முடிவுகள் ஒரு புரட்சிAnonymoushttp://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-902921464100004082.post-27634549952346462722009-05-29T18:52:34.845-07:002009-05-29T18:52:34.845-07:00நண்பரே இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆபத்து வரு...நண்பரே இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆபத்து வருகின்ற காலங்களில் மட்டுமே நம்மை உறவு<br />என்கின்றனர். வெள்ளை ஆட்சியின் கீழ் உலகம் முழுவதும் இருந்த போது இந்தியாவில் இருந்து அதவது நமது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இலங்கை ஜாவா சுமத்ரா பிஜி போன்ற தீவு<br />களில் கொண்டு குறிப்பாக நமது பிற்படுததப்பட்ட இன மக்களை தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை அமர்த்தியது.அவர்கள்தானிலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கடுமையாக் உழைத்து இலங்கையைச் செல்வ வளம் கொழக்கச் செய்தனர்.அவர்களுக்கு இலங்கை சிங்கள அரசு தந்திருந்த வாக்குரிமையை ரத்துச் செய்கின்ற தீர்மானத்தை இலங்கை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்து<br />அவர்களின் வாக்குரிமையைப் பறித்தது யாழ்ப்பாணத்துத் தமிழினத்தலைவர் குமார பொன்னம்பலம். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் கொழும்பில் வணிகம் செய்வதற்காகச் சென்று வணிகம் செய்து வெற்றி கண்ட நமது தமிழர்களைச் செல்லமாக வேசி மகன் என்றும் கள்ளத்தோணி என்றும் வடக்கத்தியான் என்றும் தான் ஏசுவார்கள்.நம்மை விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் அவர்களை விட நாம் எல்லா விதத்திலும் தாழ்வு என்றும் கதைப்பார்கள்.அருட்பெருஞ்ஜோதி வள்ளற்பெருமானின் அருட்பாவை மருட்பா என்று இங்கே வந்து வழக்குத் தொடுத்தவர் யாழ்ப்பாணதது ஆறுமுக நாவலர்.<br />தொப்புள்கொடி என்ற பபச்ச்செல்லம் இப்போதுதான்.<br />மொத்த இலங்கையின் எல்லா உயர் பதவிகளிலும் படைத்தலைமைப் பொறுப்பினிலும் அவர்கள்தான் இருந்து கொண்டு பெரும்பான்மை சிங்கள இன்த்தை ஆட்டிப் படைத்துக் கொண்டார்கள். நமது நாட்டில் முற்படுத்தப் பட்ட இனத்தவர்கள் இருந்து கொண்டு பெரும்பான்மையான நம்மை ஆண்டு கொண்டிருந்தது போல். இங்கே அண்ணாவும் அவரது தம்பியரும் இந்தக் கொடுமையை ஒழித்தது போல் . அங்கே பண்டாரநாயகா சிறு பான்மை இனமான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் பெரும்பான்மை இனமான தங்களை ஆள்வதனைத் தடுக்க இங்கே நாம் முற்படுத்தப்பட்ட இனத்திற்கு எப்படி இட ஒதுக்கீடு அடிப்படையில் 98 மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரிகளில் இடம் என்றோமோ அதையே அவர்களும் கொண்டு வந்தார்கள். இங்கே சரி என்றால் அது அங்கேயும் சரிதானே.Anonymousnoreply@blogger.com